300 அடி மலைபள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய அதிசய நாய்..!

லண்டன்:இங்கிலாந்தில் 300 அடி மலைபள்ளத்தில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நாயை மீட்பு படையினர் மீட்டனர். இங்கிலாந்தில் உள்ள சுர்ரே மாகாணத்தில் ஹஸ்லிமியர் என்ற இடத்தை சேர்ந்த வயதான தம்பதி கிளைர் மோரிஸ் (50),...

புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய்

வினோதமான சாதனைகள் முதல் பிரம்மிக்கவைக்கும் சாதனைகள் என ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் துபாய் பிரதேசம் கின்னஸ் சாதனைகளை...

ஈ.பி.டி.பி மீது களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை

ஈ.பி.டி.பி களங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா...

பெண்கள் கழிவறையில் வீடியோ கெமரா: ஆராய விசேட குழு

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கெமரா தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்திய சாலைப் பணிப்பாளர் டாக்டர் விஜேதாச அத்தபத்து இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,...

ஸ்ரீதேவி வீட்டை திருப்பி தர பிரபுதேவா முடிவு

தீ விபத்தால் வீட்டை காலி செய்து ஸ்டார் ஓட்டலில் தங்கி இருக்கும் ஸ்ரீதேவிக்கு அவரது மற்றொரு வீட்டை திருப்பி தருவதாக கூறினார் பிரபுதேவா. பாலிவுட் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, மும்பையில் அந்தேரி பகுதியில்...

சங்கிலிகளால் பிணைத்து உண்ணாவிரதம்: வீரவன்சவின் உறுப்பினரும் இணைவு

ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்டுள்ளார். கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டுள்ள பதுரலிய வைத்தியசாலையை திறக்குமாறு கோரியே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று...

சிறுவர் இல்ல சிறுவன் உயிரிழப்பு

கிளிநொச்சி 'காந்தி' சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன் ஒருவன் உடல்நலக் குறைவினால் திடீரென இன்று உயிரிழந்துள்ளார். பெற்றோரை இழந்த சிறுவர்கள் பலர் காந்தி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மேற்படி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு...

2013-ம் ஆண்டில், ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த, சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன்

2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார்....

(PHOTOS) “ஜூனியர் விகடன்” நிருபர் மகா.தமிழ் பிரபாகரன், இலங்கையில் கைது!!

கொழும்பு: ஜூனியர் விகடன் வாரஇதழின் நிருபர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று காலையில் நாடாளுமன்ற...

கிறிஸ்மஸ் தினமான நேற்று விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

கிறிஸ்மஸ் தினமான நேற்று இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்கள் பலியாகியுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவு, கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் 18ம் கட்டைப் பகுதியில், இடம்பெற்ற விபத்தில்...

போர்த்துக்கல் லிஸ்பென் கடலில் வீழ்ந்து இலங்கையர் மாயம்..!

போர்த்துக்கல் லிஸ்பென் கடலில், இலங்கை கொடியை தாங்கிச்சென்ற கப்பலிலிருந்து பணியாளர் ஒருவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் நேரப்படி மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவரை கண்டுபிடித்து...