வட முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர்

வட மாகாணத்தில் உள்ள அரச பணியாளர்கள் வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். தற்போது வட...

திஸ்ஸமஹாராமவில் தம்பியை கொன்ற அண்ணன்

அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராமவில் உள்ள – தெபரவெள பகுதியில் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானார். கூரான ஆயுதம் ஒன்றைக் கொண்டு மூத்த சகோதரர், தமது இளைய சகோதரரை தாக்கியதால் அவர்...

இஸ்ரேல் சிறைகளில் இருந்து மூன்றாம் கட்டமாக 26 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை

எதிரி நாடுகளான பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நடந்து வந்த சமாதான பேச்சுவார்த்தையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக...

(PHOTOS) ஜனாதிபதி – வடக்கு முதல்வர் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில்...

மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம்

மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்த கணவன் : மனைவியுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு... நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில்...

4 கொம்பு ஆட்டை 17.5 இலட்சத்துக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பு

சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபரொருவர் தன்னிடமுள்ள 4 கொம்புகளைக் கொண்ட ஆடு ஒன்றினை சுமார் 17.5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத...

வன்னியில் கே.பி.யின் பரிசு…

வன்னியில் உள்ள சிறுவர் இல்லங்களினுடைய சிறுவர்களின் புதுவருட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நேற்று நடைபெற்றன. இவற்றில் முள்ளியவளை பாரதி இல்லம், முத்தையன்கட்டு அன்பு இல்லம், கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றின் சிறுவர்கள்...

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் தாக்குதல் நடந்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து மர்ம மனிதன் தாக்கினான். போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதையடுத்து சுருதி...

கணவருக்கு சாப்பிட தெரியாததால் விவாகரத்து

குவைத் நாட்டை சேர்ந்த இளம் பெண், திருமணம் ஆகி, ஒரே வாரத்தில், தன் கணவரின், மேஜை நாகரிகக் குறைபாட்டால், விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். அந்த இளம் பெண், விவாகரத்து கோரி கொடுத்த விண்ணப்பத்தில், கணவர்...

பாலியல் வழக்கில் அமெரிக்கருக்கு 445ஆண்டுகள் சிறைத்தண்டனை

இரண்டு பெண்களை கொலை செய்ததுடன், தனது 3 மகளையும் 15வருடங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்கருக்கு 445 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் க்ளீவ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ் அசிவிடோ(49). இவரது...