கிணற்றில் வீழ்ந்து இளைஞன் பலி..

இளைஞர் ஒருவர் தமது வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் திருகோணமலை அன்புவழி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. அன்புவழிபுரம் முருகன் கோவிலடியைச் சேர்ந்தவரும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமான மகேந்திரன் மயூரன் (வயது...

வடக்கு முதல்வருக்கு, ஆனந்தசங்கரி கடிதம்..

மாண்புமிகு சீ.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சர், வடக்கு மாகாணசபை. அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு, இரணைமடுக்குளத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் இக்கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். 1959ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சட்டப் கல்லூரியில் கல்விகற்ற...

தம்பிராசாவின், கொட்டகையை காணவில்லை

யாழ்ப்பாணம், வலி. வடக்கு, மற்றும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் முத்தையாப்பிள்ளை தம்பிராசாவின் போராட்டக் கொட்டகை இன்று காலை முதல் காணவில்லை. கடந்த...

மட்டக்களப்பு, துரிசியிலிருந்து சறுக்கி விழுந்து குடும்பஸ்தர் மரணம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் செல்வராசா (வயது 32) என்பவர் துரிசியிலிருந்து சறுக்கி விழுந்து நேற்று மரணமடைந்துள்ளார். இவர் துரிசியிலிருந்து சறுக்கி முறுத்தானை ஆற்றில் விழுந்து நீரில்...

கென்யாவில் சர்ச்சுக்கு பெண்கள் உள்ளாடை அணிந்து வர தடை விதித்த பாதிரியார்

நைரோபி: பெண்கள் தேவாலயத்திற்கு வரும்போது உள்ளாடை அணியாமல் வருமாறு கென்ய பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள லார்ட்ஸ் ப்ரொபெல்லர் ரிடம்ப்ஷன் தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ஜோஹி....

வெளியில் பறந்து செல்ல அஞ்சி எஜமானருடன் பொழுதைக் கழிக்கும் ஆந்தை

வெளியில் பறந்து செல்வதற்கு அஞ்சி தனது எஜமானருடன் பொழுதைக் கழிப்பதில் ஆந்தையொன்று ஆர்வம் காட்டி வரும் சம்பவம் நோர்தம்பர்லாண்ட்டில் இடம்பெற்றுள்ளது. பேர்ட்டி என்ற மேற்படி நாய் தனது எஜமானரான பீற்றர் மிடில்டன் தேநீர் தயாரிப்பதையும்...

சகோதரியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 12 வயது சிறுவன்

உல­கப்­ பி­ர­பல எக்ஸ்பொக்ஸ் வீடியோ விளை­யாட்டு உப­க­ர­ணத்தில் ஆபா­சப்­ப­டங்­களைக் கண்­டு­க­ளித்த பின்னர் 7 வயது சகோ­த­ரியை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தியதாக குற்றச்சாட்டிற்குள்ளான 12 வயது சிறுவன் ஒருவன் விடு­தலை செய்­யப்­பட்ட சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. பாட­சாலை...