புலிகளின் தடைநீக்கம்! விளக்கேற்றவா? -வின்சென்ட் ஜெயன் (சிறப்புக் கட்டுரை)..!!

முஸ்லிம் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை குறித்து ஐரோப்பிய புலிகளின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தொடர்பு கொண்டிருந்தேன்.. ”நீதி கேட்டு ஐ.நா நோக்கி” என்ற துண்டுப்பிரசுரத்தில் கிடைக்கப் பெற்ற தொடர்பிலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது,...

உங்களோட ‘பள்ளிப் பருவ’ போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க.. அப்டியே ‘ஷாக்’ ஆயிடுவீங்க!!!

பள்ளிப் பருவத்தை யார்தான் மறக்க முடியும்.. அதுவும் பள்ளிப் பருவத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். அவ்வளவு காமெடியாக இருப்போம். சிலரிடம் பள்ளிப் பருவத்தில்...

(PHOTOS) இலங்கை அழகி அனார்கலி அமெரிக்காவில் இரகசிய திருமணம் முடித்தார்!!

திருமணமே முடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து ஒற்றைக் காலில் நின்ற இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமாகிய அனர்கலி ஆகார்ஷா இரகசிய திருமணம் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரையே அனார்கலி திருணம்...

காலத்திற்கும் அதிக கெடு கொடுக்க முடியாது!!

அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அரசில் இருந்து விலகுவதாயின் இன்று இந்த நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் நான் கலந்து...

உதவிய அனைவருக்கும் நன்றி: என் சேவை நாட்டுக்காக தொடரும்!!

கடந்த ஐந்து வருடங்களாக சுகாதார அமைச்சாராக இருந்து சேவையாற்றியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்வரும் காலங்களிலும் இதனை விட சிறந்த சேவையை நாட்டுக்கு வழங்கத் தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...

சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சாரம் 56 வயது நபருக்கு எமனானது!!

வவுனியா - தவசிக்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு காரணமாகவே இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்....

அசீட் வீச்சுக்கு இலக்கான தம்பதி வைத்தியசாலையில்!!

மதவாச்சி - உணகஸ்வெவ பிரதேசத்தில் தம்பதியர் அசீட் வீச்சுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று இரவு 09.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா...

விஹாரை நிலத்தைக் கோரி ஆர்ப்பாட்டம்!!

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் பூஜித அதுரலிய ரத்ன தேரரின் இராஜகிரிய பகுதியிலுள்ள விஹாரைக்கு சொந்தமான நிலத்தை தமக்கு பெற்றுத் தருமாறு கோரி சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஐந்தரை ஏக்கர்...

தாயகம் திரும்பிய 5 மீனவர்களும் மோடியை சந்திக்கவில்லை!!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் கொழும்பில் இருந்து நேற்று டெல்லி சென்றனர். அங்கிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் அவர்கள் சென்னை திரும்பினர். இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த...

தேர்தல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!!

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இடையே இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன்நோக்கம் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன் பொருட்டு அனைத்து...

ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவியை கற்பழிக்க முயற்சி: பஞ்சாயத்து ஊழியர் கைது!!

திருவனந்தபுரம் அருகே வழுதகாடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள இடபால் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் திருச்சூர் செல்வதற்காக திருவனந்தபுரம்–கோழிக்கோடு ஜன சதாப்தி...

பாளை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த 16 வயது பள்ளி மாணவி!!

பாளை ராஜேந்திர நகரை சேர்ந்தவர் லதா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பாளையில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இந்நிலையில் லதாவுக்கும் ராஜேந்திர நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்...

அந்தியூர் அருகே எருமை மாடு ஈன்ற வெள்ளை நிற கன்று குட்டி!!

அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிருஷ்ணாபுரம் பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 66). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் மாட்டுக்கு தேவையான தீவனம் பயிரிட்டு உள்ளார். மேலும் 20 எருமை...

எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்..!!

கோவாவில் நடைபெறும் 45-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசியலில் ஒரு போதும் ஈடுபடமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். பல்வேறு கட்சிகள் ரஜினியை...

டெல்லியில் காதல் திருமண விவகாரம்: கல்லூரி மாணவி கவுரவ கொலை!!

டெல்லி தென்மேற்கு பகுதியான கக்ரோலாவில் பாரத் விகார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜக் மோகன் யாதவ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மகள் பாவனா யாதவ் டெல்லி வெங்கடேஷ்வரா பல்கலைக்கழகத்தில்...

(VIDEO) ஆண்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் அளிக்கும் அழகு பதுமை!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கட்டிப்பிடிக்கும் தொழிலை தொடங்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் போர்ட்லாந்து (Portland) நகரை சேர்ந்த சமாந்தா ஹெஸ் (Samantha Hess) என்ற பெண் கட்டிப்பிடித்து கொண்டு மகிழ்வதற்காகவே தொழிலை...

இந்தியில் நுழையும் அஜீத்!!

கடந்த வருடம் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆரம்பம்’. இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தை...

வாட்ஸ் அப் மூலம் சரிதா நாயர் ஆபாச படத்தை பரப்பிய 4 கேரள வாலிபர்கள் கைது!!

கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி நடந்தது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் உள்பட...

நடிகர் விஜயின் விவாகரத்து முடிவால் திரையுலகில் பெரும் பரபரப்பு!!

துனியா என்ற கன்னட படத்தில் நடித்ததால் கன்னட திரையுலகில் துனியா விஜய்என்று அழைக்கப்படும் பிரபல நடிகர் துனியா விஜய் நாகரத்னா என்பவர் கடந்தவருடம் தாக்கல் செய்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும்மனைவியுடன் சேர்ந்து...

தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!!

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் சவரிமங்களத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வெங்கடேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை...