அடக் கொடுமையே! ”ஆன்மீகப் பெரியாரே” .. ரஜினி ரசிகனின் இந்த போஸ்டரைப் பாருங்க மக்களே!!

சென்னை: ரஜினியின் பிறந்த நாளை நினைத்த வழிகளில் எல்லாம் கொண்டாடிவருகின்றனர்.. ரசிகர்கள். சில இடங்களில் கொஞ்சமும் சிந்தனையில்லாமல் 'சாதித்தது' போல போஸ்டரையும் ஒட்டியும் இருக்கின்றனர். காலமெல்லாம் கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்காகப்...

போதை பொருட்களின் விலை உயர்வு – அஜித் ரோஹண!!

2013ம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையில் 500 கிலோ கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சிலர் கூறுவது போல நாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரிக்கவில்லை...

தங்கொட்டுவ துப்பாக்கிச்சூட்டில் தாய், மகன் வைத்தியசாலையில்!!

தங்கொட்டுவ - கிராகார பிரதேசத்தில் நேற்று (11) இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற...

திவுலாகல பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் மஹிந்தவுக்கு ஆதரவு!!

திவுலாகல பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் ரஞ்சித் கஹகல்ல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். ரஞ்சித் கஹகல்ல கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு...

சோலங்காராச்சி, ஹிருணிகா ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல்!!

தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காராச்சி தெரிவித்துள்ளார். தன்னை ஆயுதம் காட்ட அழைத்துச் சென்று அல்லது சூழ்ச்சி செய்து கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில்...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது: எத்தனை பேர் கட்சி தாவுவர்..?

2015ம் நிதியாண்டுக்கான வரவு - செலவு திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (12) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சித் தாவல் குறித்து அதிகம் பேசப்படுவதால் இன்றைய பாராளுமன்ற...

வாயை கொடுத்து ரோசியிடம் வாங்கிக் கட்டும் எஸ்.பி!!

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது நாட்டு பெண்களுக்கு செய்த பாரிய குற்றம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தாது குற்றவியல் சட்டத்தின்...

ராமநாதபுரத்தில் 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

ராமநாதபுரம் சத்திரக்குடி அருகே உள்ளது கீழம்பல். இந்த ஊரை சேர்ந்த 12–ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலகோட்டையைச் சேர்ந்த வேலு–அன்னபூரணி ஆகியோரின் மகன் சுரேஷ்(27) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

மதுபோதையில் இளம்பெண்ணின் கன்னங்களை கடித்த அரசு ஊழியர்!!

தாராபுரம் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருபவர் சின்ன மாசாணம் (வயது 38). இவர் நேற்று பணி முடிந்து வீடு திரும்பும் போது மது அருந்தினார். போதை தலைக்கேறியதும் வீட்டுக்கு புறப்பட்டார்....

காட்பாடியில் ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

மங்களூரிலிருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சென்னை வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் பயணம் செய்தார்....

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் உள்பட 2 பேர் கைது!!

பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 16 பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் சவுகார் பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8–ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு...

சேலத்தில் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி!!

சேலம் மணக்காட்டை சேர்ந்தவர் ராணி (வயது 22– பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரியான இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த வாலிபர் சுகுமார்...

கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை: அமெரிக்க உளவுத்துறையின் ரகசியங்கள் அம்பலம் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்க உளவுத்துறை சிஐஏ தீவிரவாத சந்தேக நபர்களை விசாரணையில் என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா இயக்கத்தினர் என்று...

ஒட்டன்சத்திரம் அருகே சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொன்ற மனைவி–மாமனார்!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாலைப்புதூர் லக்கையன்கோட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அசோகன் (வயது 47). விவசாயி. இவருக்கும் கரியாம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் சாமியாத்தாள் (35) என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம்...

பிரியங்கா படத்தை செல்போனில் பார்த்தது தவறு இல்லை: கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.!!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று மாலை சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவுராத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ பிரபு சவான் செல்போனில் படங்களை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சியை தனியார்...

ஸ்ரீநகரில் சட்டக் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு!!

ஸ்ரீநகரில் 21 வயதான சட்டக் கல்லூரி மாணவி மீது காரில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். ஸ்ரீநகரில் நவ்ஷேரா என்ற இடத்தில் தனியார் சட்டக் கல்லூரி ஒன்று உள்ளது....

கற்பழிப்பு வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவருக்கு 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல்!!

சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் உபேர். டெல்லியில் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த 27 வயதான இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டார். அவரது புகாரின்...