அவுரங்காபாத்: மாணவியை கற்பழித்த தலைமை ஆசிரியர் கைது!!

அவுரங்காபாத் மாநகராட்சிக்கு சொந்தமான ஏக்நாத்நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சுரேஷ் வாகுலே. இவர் அந்த பள்ளிக்கூடத்தில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி கடந்த ஒரு வாரத்தில் இருமுறை கற்பழித்து...

கமலை தொடர்ந்து தனது பிறந்தநாளில் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த ஆதி!!

நடிகர் ஆதி தன் பிறந்தநாளை கடற்கரை தெருவில் இறங்கி சுத்தம் செய்து தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கினார். அதுமட்டுமல்ல இந்நாளில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்தினார். நடிகர் ஆதி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்....

கோவையில் 2007-ல் மாயமான பள்ளி மாணவி கொலை: நண்பருடன் வாலிபர் கைது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவரது மகள் தனலட்சுமி (வயது 15). இவர் கடந்த 2007–ம் ஆண்டு 10–ம் வகுப்பு தேர்வு எழுதினார். தேர்வு விடுமுறையை கழிக்க...

டெல்லியில் சிறுமி கற்பழிப்பு: 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு ஜெயில்!!

டெல்லி நங்லாய் என்ற இடத்தை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அன்று பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு காரில் வந்த 3 வாலிபர்கள், அவளை வடமேற்கு டெல்லிக்கு...

அரியானாவில் மகனை கொன்று வீசி தாயை கற்பழித்த கும்பல்!!

அரியானா மாநிலம் ரிவாரி ரெயில் நிலையத்தில் தனியாக ஒரு இளம் பெண்ணும், மகனும் தவித்துக் கொண்டு இருந்தனர். அப்போது லாரி டிரைவர் முகேஷ் அந்த பெண்ணைச் சந்தித்து ஆதரவாக பேசி தனது வீட்டுக்கு அழைத்துச்...

தொடர்ந்து நான்காவது வாரம் குப்பைகளை சுத்தம் செய்யும் பப்பரப்பாம் படக்குழு!!

‘உருமி’ படத்தின் வசனகர்த்தா சசிகுமாரன் இயக்கும் படம் ‘பப்பரப்பாம்‘. இங்க் பென் ஃபில்ம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக வினோத் நடிக்கிறார். ஹீரோயின்களாக யாமினி, இஷாரா நடித்துள்ளனர். ‘பப்பரப்பாம்’ படக்குழுவினர் தங்கள் திரைப்படத்தின் பெயர் மற்றும்...

பெண்களின் பாதுகாப்புக்காக 100 ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: ரெயில்வே இணை மந்திரி!!

இந்தியாவில் ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகள், சில சமயம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதனால், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதற்கு முடிவு கட்ட ரெயில்வே அமைச்சகம் முயன்று வருகிறது....

மீராநந்தனுக்காக 32 மணி நேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்!!

சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். படத்திற்கு சரத்குமார் கதை எழுதுகிறார். கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதி வருகிறார். இப்படத்தின் நாயகிகளாக ஓவியா,...

வேலை வாங்கி தருவதாக கூறி அக்காள்–தங்கை துபாயில் விற்பனை: புரோக்கர்கள் 2 பேர் கைது!!

ஐதராபாத் அருகே உள்ள பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாத்திமா, இந்தியாஸ். தாய்–மகளான இவர்கள் குண்டூரைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயது நிரம்பிய அக்காள், தங்கைகளை அணுகி துபாயில் நல்ல சம்பளத்தில் குழந்தைகளை கவனிக்கும்...

மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைக்கும் எடை குறைப்பு!!

உடல் எடையினைக் குறைப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலமாக 2400 பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் அடிப்படையிலேயே இந்த தகவல்...

நடிகைகள் சாவித்திரி, வாணிஸ்ரீ போல் பெயரெடுக்க ஆசை: அனுஷ்கா!!

பழம்பெரும் நடிகைகள் சாவித்திரி, வாணிஸ்ரீ போல் பெயரெடுக்க ஆசையாய் உள்ளது என்று நடிகை அனுஷ்கா கூறினார். இதுகுறித்து ஜதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:– சீசனில் கிடைக்கும் பழங்கள் மாதிரி தான் நடிகைகள் ஒரு...

மீண்டும் கம்யூனிச கருத்துள்ள கதையில் நடிக்கும் கமல்!!

கம்யூனிச கொள்கைகளை மையமாக வைத்து தயாராகும் புதுபடத்தில் கமலஹாசன் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலஹாசன் கைவசம் ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2’, ‘பாபநாசம்’, ‘உத்தமவில்லன்’ படங்கள் உள்ளன. இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பும் முடிந்து...

அரக்கோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!

அரக்கோணம் அருகே வேலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். அவர் கடந்த 11–ந் தேதி மூதூர் அருகே குட்டைமேடு பகுதியில் ஆடு மேய்த்துக்...

இளம்பெண் கொலை: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்றேன்- கள்ளக்காதலன் வாக்குமூலம்!!

திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடம் ஆகிறது.2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் –மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின்...