ஆத்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி கற்பழித்த காமக்கொடூரன்!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி 8–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா(வயது 19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று...

முன்னாள் காதலியின் காதலன் காதை கடித்த துப்பிய நியூ. வாழ் இந்தியருக்கு ஜெயில்!!

நியூசிலாந்தில் வாழ்ந்து வரும் இந்தியர் அனிஷ் ராவ், தனது முன்னாள் காதலியின் காதலன் காதை கடித்து துப்பிய காரணத்திற்காக ஜெயில் தண்டனை பெற்றுள்ளார். நியூசிலாந்து வாழ் இந்தியர் அனிஷ் ராவ் (வயது 28). இவரது...

(PHOTOS, VIDEO) காதலியை திருமணம் செய்து சில மணிநேரங்களில் உயிரிழந்த காதலன்!!

புற்றுநோயால் பீடிக்கப்பட்ட நபரொருவர் தனது காதலியை திருமணம் செய்து 10 மணித்தியாலத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பிலிபைன்ஸில் இடம்பெற்றுள்ளது. ரொடன் கோ பேன்கோகா என்ற 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

(PHOTOS) த்ரிஷாவின் காதல் அம்பலமானது!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திலேயே இருக்கிறார். ஆனால் 30 வயதும் கடந்து இவர் இன்னும் திருமணம் செய்யாமலேயே இருந்து...

சிறுவர் துஷ்பிரயோகமா? 1929 ஐ அழுத்தவும்!!

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்,திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுமாயின் அவை தொடர்பில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை அழுத்தி முறையிடலாம். இந்த தொலைபேசி இலக்கத்துடன் 24 மணித்தியாலயமும் தொடர்புகொண்டு முறையிடலாம் என்றும்...

யுவதி மீது பாலியல் வல்லுறவு;காதலன் உட்பட ஆறு பேர் கைது!!

17 வய­து­டைய தனது காத­லியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் யுவதியின் காதலன் உள்­ளிட்ட ஆறு பேர் கைதுசெய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர். முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட உடப்பு பகு­தியைச் சேர்ந்த யுவதியே...

ஆபாசக்காட்சிகளைக் காண்பித்து மாணவிகளை வல்லுறவுக்குட்படுத்திய அதிபர் கைது!!

கேகாலை பகுதியில் கணனி மூலம் ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து தமது பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அதிபர்சிறுமிகளை தமது காரியாலய அறைக்கு...

பிரபல நடிகையின் கணவர் மீது மற்றொரு நடிகை பாலியல் புகார்!!

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங், அவரது சகோதர் மீது பாலிவுட் நடிகையும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நடித்தவருமான பூஜா...

விமலின் இரகசிய திருமணத்தை அம்பலப்படுத்திய இயக்குனர்!!

மலேசியாவின் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மைந்தன்’. இதில் சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘மைந்தன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா...

நடிகை ஜியா கானின் தாயாரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ´கஜினி´ ஹிந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த ´நிஷாப்த்´, ´ஹவுஸ் புல்´ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான். 25 வயதான இவர் நபிசா கான் என்ற...

புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!

இலங்கையில் புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புகைப்பிடிப்பதன் காரணமாக வீட்டில் அவர்களது நாளாந்த வாழ்வு பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். புகைத்தலின் காரணமாக நாட்டில்...

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய டைரக்டர்!!

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கி காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை...

“வீரமக்கள் தின” நிகழ்வில் பங்கேற்கும் முகமாக, சூரிச் பயணமானார் “புளொட்” தலைவர்..!

நாளைக்காலை (06.07.2014) சூரிச் மாநகரில் புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் நடாத்தப்படவுள்ள 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருப்பத்தூர் அருகே கந்திலியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் கற்பகம் (வயது 19), திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார். தினமும் கற்பகம் வீட்டிலிருந்து திருப்பத்தூருக்கு தனியார் பஸ்சில் செல்வது...

உலகின் கவர்ச்சியான பெண்ணாக தீபிகா படுகோன் தேர்வு!!

இங்கிலாந்தில் வெளியாகும் FHM என்ற மாத இதழ், உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா...

கணவரை விவாகரத்து செய்வதாக ரம்பா பற்றி வதந்திகள்: குஷ்பு கண்டனம்!!

ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திர பத்மநாதனுக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தைக்கு சம்பா என பெயரிட்டுள்ளனர். ரம்பா தற்போது கனடாவில் கணவருடன் வசித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு...

அமெரிக்காவில் ஜோடியாக விடுமுறை கொண்டாட்டம்: திரிஷா–ராணா காதல் தீவிரம்!!

திரிஷா–ராணா காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் ஜோடியாக அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடச் செல்கின்றனர். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில் ஒன்றாக பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிகளில் அருகருகே அமர்ந்தனர். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த...

(PHOTOS) அதிசய வாழைக்குலை!!

காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது. வாழைக்குலை பூமியை நோக்கியே இருப்பது வழமை. ஆனால் மேற்படி வாழைக்குலை வானத்தை நோக்கியவாறே காணப்படுகின்றமை அதிசயமானதாகும். இதற்கு முன்பதாக...

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களில் 32 சதவீதமானவர்கள் வாழ்க்கை துணையை விட்டு விலக திட்டம் – புதிய ஆய்வு!!

சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது. அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் ஈ காட்ஸ்...

குழந்தை திருமணத்தை நடத்தினாலும், அதற்கு போனாலும் தண்டனை!!!

திருமண வயதினை அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் நடைபெறவிருந்த குழந்தைகள் திருமணம் கலெக்டரின் உத்தரவுப்படி மாவட்ட...

விலை போகும் பணிப்பெண்கள் விற்பனைக்கு உண்டு!!

சிங்கப்பூரில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் சந்தைப் பொருட்களைப் போல் பணிபெண்களை காட்சிப்படுத்தி விலைக்கு விற்கும் அவலம் மனித உரிமையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள புக்கிட் திம்மா ஷாப்பிங் சென்டரில் பிலிப்பைன்ஸ்,...

எந்த விஷயத்திலும் முதல் இடத்தை பெற வேண்டும்!!

நடிப்பில் மட்டுமின்றி, தன்னுடைய அழகாலும் எல்லோரையும் கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் திரைக்கு வந்த ’அட்டகத்தி’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்களில் நடித்து பிரசித்தி பெற்றார். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார்....

நம்ப வேண்டாம்.. இதுவரை நடக்கவில்லை!!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்பது வதந்தி என்று நடிகை நடிகை அஞ்சலி கூறியுள்ளார். ´சேட்டை´ படத்திற்கு பிறகு சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவியோடு இணைந்து நடிக்கிறார் அஞ்சலி. சிலமாதங்கள் காணமல்...

விபச்சாரத்தில் ஈடுபட்ட போலி வைத்தியர், ஆறு பெண்கள் கைது!!

வென்னப்புவ - போலவத்தை பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஆறு பெண்கள் உட்பட ஏழ்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத மத்திய நிலையம் எனக் கூறி விபச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இதன்போது போலி வைத்தியர்...

ஐஸ் க்ரீம் படத்தில் நிர்வாணமாக நடித்த நடிகை!!

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நவ்தீப், தேஜஸ்வி நடித்துள்ள தெலுங்குப் படம் 'ஐஸ் க்ரீம்'. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக ஒரு காட்சியில் படத்தின் நாயகியான தேஜஸ்வி நிர்வாணமாக நடித்துள்ளார்...

அலட்சியப்படுத்திய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்!!

சீனாவை சேர்ந்த {ஹ ஜியாயுன் என்ற இளைஞர் கடந்த 2007–ம் ஆண்டில் இளம்பெண் ஒருவரை காதலித்தார். அப்போது காதலர்கள் இருவரும் சினிமாவுக்கு செல்ல விரும்பினர். ஆனால் {ஹ ஜியாயுனின் ஏழ்மையால், சினிமாவுக்கு 2 டிக்கெட்...

பேஸ்புக்கில் புகைப்படம், செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதால் மாணவி தற்கொலை!!

சமூக வலைதளமான பேஸ்புக்கில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதை அடுத்து கொல்கத்தாவில் 11 வகுப்பு மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கொல்கத்தாவில் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது...

குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு, நைட் கிளப்பில் ஆட்டம் போட சென்ற பெண் கைது!!

அமெரிக்காவில் 3 வயது மகனை காரில் தனியாக விட்டுவிட்டு நைட் கிளப்பில் ஆட்டம் போடச் சென்ற தெற்காசியாவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்ட்டியைச் சேர்ந்தவர்...

இரண்டரை வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்!!

இந்தியா பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தில், இரண்டரை வயதே ஆன சிறுமியை, 16 வயதான சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள...

பாலியல் தொழிலாளி தனது 15 வருட அனுபவத்தை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு உள்ளார்!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி க்வினெத் மொண்டெனேகுரோ (வயது 36). இவர் தற்போது பாலியல் தொழிலில் இருந்து ஓய்வு பெற்று சமூக சேவையில் ஈடுபடபோவதாக் கூறி உள்ளார். இவர் தற்போது தனது அனுபவங்கள் மற்றும்...

சும்மா’ தூங்கினால் நிறைய சந்தோஷம் கிடைக்குமாம்!!

திருமண வாழ்க்கையில் ஒரு தம்பதி சந்தோஷமாக இருக்கிறதா இல்லையா என்பது அவர்கள் இரவில் படுக்கையில் எப்படிப் படுத்துத் தூங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று ஒரு கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். அதாவது இரவில் கணவனும், மனைவியும்...

எண்ணை பூசுவதாகக் கூறி பெண்ணை துஷ்பிரயோகம் செய்த மதகுரு கைது!!

ஆணமடு - குருபொகுணகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும், மதகுரு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேகநபர் ஆணமடு - கோன்வலகந்த பிரசேத்தைச் சேர்ந்த 51 வயதான...

பிணங்களுடன் பாலியல் உறவு வைத்திருந்த பிரபலம் – அதிர்ச்சித் தகவல்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில். ஒரு தனியார் வானொளியில் நிகழ்ச்சி வர்ணனையாளராகவும் இருந்தார். 84 வயதான இவர் கடந்த 2011–ம் ஆண்டில்...

குழந்தையை விழுங்கியதாக 25 அடி நீள மலைப்பாம்பை கொன்ற கிராம மக்கள்!!

மெக்சிகோ நாட்டில் உள்ள பெனிட்டோ ஜுவரஸ் என்ற இடம் அருக்கே மெக்சிகோ ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. தூரத்தில் ஒரு நீள மான பாம்பு படுத்து இருப்பதை பார்த்து ரெயில் நிறுத்தபட்டது. அருகே...

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்ற தாய்!!

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் கண்டி, வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 36 வயதான தாயொருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் நான்கு ஆண் சிசுக்களையும் ஒரு...

காதலியான சிறுமியை ஐவருடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த காதலன்!!

காதலியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் காதலன் உள்ளிட்ட அறுவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி எனத் தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி உடப்பு...

என்னை ஆர்யா நன்றாக பார்த்துக் கொள்வார் -நயன்தாரா நெகிழ்ச்சி..

ஆர்யா குடும்பத்தில் நானும் ஒருத்தி என்றார் நயன்தாரா. நடிகர் ஆர்யாவுடன் நிலா, நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்சன் என பல ஹீரோயின்கள் இணைத்து கிசுகிசுக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆர்யா தனது தம்பியை ஹீரோவாக வைத்து அமரகாவியம்...

ஈபிள் கோபுரத்துக்கு முன்னால், உலக சாதனையாளரின் பாய்ச்சல்..

கோலூன்றிப் பாய்தலில் தற்போதைய உலக சம்பியனான பிரான்ஸை சேர்ந்த ரெனோட் லவிலெனி, பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கோலூன்றி பாய்தல் கண்காட்சி நிகழ்வொன்றில் நேற்று பங்குபற்றினார். மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட...

புதுமுகத்துடன் ஜோடி சேர 2 கோடி கேட்கவில்லை: சமந்தா!!

சமந்தா தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ளார். சூர்யா ஜோடியாக அஞ்சான், விஜய் ஜோடியாக கத்தி படங்களில் நடிக்கிறார். விஜய் மில்டன் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன....