10 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த 17 வயது வாலிபர் கைது
10 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயது வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ - சிறிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர்...
நான் ஒன்றும் குறையில்லாத மனிதன் இல்லை -சிம்பு
சர்ச்சை என்றாலே அதன் மறுபெயர் சிம்பு தான். ஆனால் சில நாட்களாகவே இவர் மிகவும் தன்மையாக நடந்து கொள்கிறார், எந்த இயக்குனரிடமும் மோதல் இல்லை, ஆன்மீகம் என தன் பாதையை மாற்றி விட்டார். இதற்கு...
பேஸ்புக்கில் மலர்ந்த காதலால்; 63 வயதான நபரை, கரம் பிடித்த 17 வயது சிறுமி !!
63 வயதான பேஸ்புக் காதலனை கரம் பிடித்த 17 வயதான சிறுமி ஒருவர் தொடர்பிலான தகவல்கள் மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக 60 வயதான வயோதிபர் ஒருவருக்கும் 14 வயதான...
தோழியின் திருமணத்திற்கு, நீச்சலுடையில் வந்த செரீனா வில்லியம்ஸ்… (அதிர்ச்சி புகைப்படங்கள்)
பிரபல டென்னிஸ் வீராங்கனையும் செரீனா வில்லியம்ஸின் நெருங்கிய தோழியுமான Caroline Wozniacki, பிரபல கோல்ப் வீரர் Rory McIlroy அவர்களுடன் மூன்று வருடங்களாக டேட்டிங் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம்...
திருமண விளம்பரத்தால் வந்த விளைவு
ஹட்டன் சுற்றுவட்டம் பகுதியைச் சேர்ர்ந்த 39 வயதான பெண் ஒருவர், நேற்று இரவு பாழடைந்த பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் நோர்வுட் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண், பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்த திருமண...
நயன்தாராவின் வாழ்க்கை திரைப்படமாகிறதா?
நயன்தாராவின் வாழ்க்கையினை படமாக்க ஒரு புதுமுக இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நயன்தாரா கொண்ட காதல் ஆகியவற்றை வைத்து படம் இயக்க ஒரு இயக்குனர் நயன்தாராவை...
ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட, இளைஞன் உயிரிழப்பு
ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தொங்கியவாறு சாகசம் புரிய முற்பட்ட...
பாடசாலையில் பணிபுரியும் பெண் லிகிதர் மீது பாலியல் துஷ்பிரயோகம்
ஹட்டன் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் லிகிதர் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நோர்வூட் கோர்த்தி பகுதியில் நேற்றிரவு 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காதலிப்பதாக கூறி முச்சக்கர...
வான்புலிகள் பிரிவு துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டர் கைது: பின்னணியில் நடந்தது என்ன?
“மலேசியாவில் விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டனர்” என்ற செய்தி மலேசிய மீடியாக்களில் வெளியானபோது, அதை கொஞ்சம் அடக்கி வாசிக்க விரும்பியது, இலங்கை உளவுத்துறை எஸ்.ஐ.எஸ். காரணம், அந்த மூவரில் பெரிய கேட்ச் ஒன்றும்...
விஜய்யுடன் ஜோடி சேரும் ஹன்சிகா
கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க கமிட்டாகியிருப்பது நமக்கு தெரியும். இந்த புதிய படத்தில் தீபிகா படுகோன் அல்லது ஸ்ருதிஹாசன் இருவரில் ஒருவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க...
நாயால் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்ட விமானம்
அமெரிக்க எயார்வேய்ஸ் விமானமொன்றில் பயணித்த நாயொன்று விமான நடை பாதையில் இரு தடவைகள் மலம் கழித்ததால் அந்த விமானம் அவசர கால நிலைமையின் கீழ் தரையிறக்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து பிலடெல்பியாவுக்கு பயணித்த பயணிகள்...
முல்லைத்தீவில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு முள்ளியவளை கேபாபிலவு பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கேபாபிலவிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட மோதலின்போது குறித்த இருவரும் கத்திக் குத்துக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடும்...
பதவியேற்பு விழா: சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்தேன்: மோடி
தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லியில் உள்ள...
கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி: கொலையா? தற்கொலையா?
கடலில் மூழ்கி உயிரிழந்த ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீனவர்களால் இன்று வென்னப்புவ - கம்மள சுனாமி ஆற்றங்கரைக்கு அருகில் இருந்து குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் னைனாமடம் பிரதேசத்தைச் சேர்ந்த...
நான் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் : சுஷ்மிதா சென்
அழகான விழாவில் நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன் என முன்னாள் பிரபஞ்ச அழகியான நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். இதுவரையில் திருமணம் செய்யாமல் உள்ள 38 வயதான சுஷமிதா சென் 2 குழந்தைகளைத் தத்தெடுத்து...
அபுதாபி: ரூ. 80 ஆயிரம் வீட்டு வாடகை தந்தும் கார்களில் தூங்கும் இந்தியர்கள்..
இந்தியாவை சேர்ந்த பலர் அபுதாபி நாட்டில் பல்வேறு விதமான வேலைகளை செய்து காலத்தை ஓட்டி வருகின்றனர். இவர்களில் பலர் தங்களது குடும்பத்துடன் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இங்கு கூடம்,...
கவர்ச்சியெல்லாம் நடிப்புக்கு மட்டுமே..
திரைப்படங்களில் படுகவர்ச்சியாக நடிப்பதற்குத் தயங்காதவர் நடிகை ஜெஸிகா அல்பா. வெள்ளை பிகினியுடன் ஈரம்சொட்டச் சொட்ட நீச்சல் தடாகத்திலிருந்து எழுந்து வருவதைப்போன்று அவர் தோன்றும் புகைப்படமொன்றும் அமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியாகியிருந்தது. ஆனால், இப்படி கவர்ச்சியாக தோன்றுவதெல்லாம்...
தனியாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹொலிவூட் நடிகர் புறூஸ் வில்லிஸின் மகள்
இன்ஸ்டாகிராம் இணையத்தளத்தின் நிர்வாண புகைப்பட கொள்கைக்கு எதிராக ஹொலிவூட்டின் புகழ்பெற்ற நடிகர் புறூஸ் வில்லிஸ் மற்றும் நடிகை டொமி மூரின் மகள் தனியாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புகைப்படங்கள் தரவேற்றம் செய்யும் இன்ஸ்டாகிராம் இணையத்தளத்தில்...
இராஜகிரியவில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
கொழும்பு இராஜகிரிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
கோச்சடையானால் கோபமான தீபிகா படுகோன்!
இந்திய சினிமாவில் முதன் முறையாக மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டப்படம் தான் கோச்சடையான். இதில் பொலிவுட்டின் முன்னணி நாயகி தீபிகா படுகோன் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால்...
(PHOTOS) 5 வயது சிறுவனின் இறுதிக் கிரியைகளை நடத்திய சுப்பர் ஹீரோக்கள்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 வயதான அமெரிக்க சிறுவனின் இறுதியைக் கிரியைகளை அவனுக்கு பிடித்த சுப்பர் ஹீரோக்கள் நடத்தி வைத்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தைச் சேர்ந்த 5 வயதான பிரேடன் டென்டென் என்ற சிறுவன்...
இஸ்லாமியத்தை தழுவிய மற்றுமொரு பிரபலம்!
அழகி, சண்டைக்கோழி போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் மோனிகா. இவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்த எல்லா படங்களும் வெற்றி பெற, சோலோ ஹீரோயினாக நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது....
(VIDEO) ஊர்வசி பாடலின், ஆங்கில் வடிவம் உலக அளவில் அதீத பிரபலம்..
காதலன் திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்து சக்கை போட்ட பாடல் தான் ஊர்வசி ஊர்வசி டேக் கிட் ஈஸி ஊர்வசி. இப்பாடல் வெளிவந்தபோது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் இயக்க புரட்சிப்...
நரேந்திரமோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கை
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கைக்கானதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய மத்திய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடி...
தலையில் கல் விழுந்து ஒருவர் பலி
பதுளை, எல்ல பிரதேசத்தில் கல்குவாரி ஒன்றின் தொழிலாளர்கள் மீது கல் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் உட்பட பிறிதொரு நபர் குறித்த கல்குவாரியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது கல் வீழ்ந்துள்ளது. இதன்போது இருவரும்...
மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று 38 பேர் பாலியல் துஷ்பிரயோகம்
மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று 38 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஒரு குழுவினர் வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த...
மோட்டார் சைக்கிளில் மாடு மோதியதில் ஒருவர் மரணம்
மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் அதே இடத்தில் கொல்லப்பட்ட சம்பவமொன்று புலஸ்திகம அபயபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் புலஸ்திகமயைச் சேர்ந்த குருசிங்க டயஸ் என்ற 65 வயது...
வெளிநாடுகளில் விடுதலை புலிகள், மற்றும் இயக்க தொடர்பாளர்கள் கைது பின்னணி இதோ..
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள், மற்றும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் சார்பான நடவடிக்கைகள், பிரசாரங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் மும்மரமாக இறங்கியுள்ளது, இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவும், உளவுத்துறையும். கடந்த சில தினங்களில்,...
மனைவியை கௌரவக் கொலை செய்த போது, பொலிஸார் தடுக்கவில்லை; கணவர் ஆவேசம்..
பாகிஸ்தானின் லாஹூர் நகரில், குடும்பத்தினரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் கணவர், தாக்குதல் நடந்த போது, பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார் தாக்குதலைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் எதிர்பிற்கு மத்தியில் காதல்...
பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்; நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை
மக்களே உங்கள் பாஸ்போர்டை குழந்தைகளுக்கு எட்டாய இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள், அல்லது சீன நபரைப் போல அயல்நாட்டில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும். சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு...
ஆபாச ஸ்டில் புகார் எதிரொலி, பட அதிபர்கள் எதிர்ப்பு: ஸ்ருதிஹாசன் பல்டி!!
ஆபாச ஸ்டில் புகார் விஷயத்தில் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பால் பின்வாங்குகிறார் ஸ்ருதி. டோலிவுட் படமொன்றில் ஸ்ருதிஹாசன் நடித்த பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டாப்லெஸ் என்று கூறும் அளவுக்கு...
(PHOTOS) கடலாமைக் குஞ்சுகளை கடலுக்கு விடும் ஜனாதிபதி
கடலாமைக் குஞ்சுகளை கடலுக்கு விடும் நிகழ்வில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். பெந்தோட்டை பிரதேசத்துக்குச் சென்ற ஜனாதிபதிக்கு கிடைத்த அழைப்பின் பேரிலேயே இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். (படங்கள் - ஜனாதிபதி...
13வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறுவன் உடல் இந்தியா வருகிறது
இந்தியாவை சேர்ந்த ஜோசப் என்பவர் சார்ஜா நாட்டில் என்ஜினீயர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் இங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் சார்ஜா...
உடல் உறுப்புகளை தானம் செய்யும் நடிகை திரிஷா..
நடிகை திரிஷா உடல் உறுப்புகளை தானம் செய்தார். சமூக சேவை பணிகளில் ஏற்கனவே திரிஷா ஆர்வம் காட்டி வருகிறார். தனது பிறந்த நாளின் போது ரசிகர்களை மரக்கன்றுகள் நட வைத்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட...
பேஸ்புக் உதவியுடன் குழந்தை கண்டுபிடிப்பு..
காணாமல் போன குழந்தை ஒன்றை பேஸ்புக்கின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கனடாவின் கியுபெக் நகரில் இடம்பெற்றுள்ளது. பிறந்து ஒரேநாளே ஆன குழந்தை ஒன்றை பெண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பில் காவற்துறையினர்...
(PHOTOS) இளம் பெண்கள் மூவரின் துணிகர ‘டொப்லெஸ் சுற்றுலா’..
இளம் பெண்கள் மூவர் இணைந்து மேற்கொள்ளும் துணிகரமான 'டொப்லெஸ் சுற்றுலா' புதியதொரு அதிர்வலையை உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஒலிவியா எடிகின்டொன் (20 வயது), லைடியா பக்லர் (21 வயது) மற்றும் நோர்வையைச்...
போட்டோ எடுக்க பயப்படும் கிராமம்.. “அப்புச்சி கிராமம்”
வான்வெளியிலிருந்து எரிகல் விழும் என்ற பீதியால் மக்கள் மத்தியில் ஏற்படும் மனமாற்றங்களை மையமாக வைத்து உருவாகிறது அப்புச்சி கிராமம். அதேபோல் கிராமத்தில் எரிகல் விழும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது முண்டாசுப்பட்டி. இப்பட இயக்குனர்...
தம்பியின் மூக்கை கடித்து துண்டாக்கிய அண்ணன்..
காணித் தகராறு காரணமாக தம்பியின் மூக்கை அண்ணன் கடித்து துண்டாடிய சம்பவமொன்று குருநாகல், மொரகொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு துண்டாடப்பப்பட்ட மூக்கை மீண்டும் பொருத்துவதற்கான சத்திரசிகிச்சையொன்று குருணாநகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரித்தனர்....
கோச்சடையானுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘ஹீரோபான்டி’
ஒரு வழியாக 'கோச்சடையான்' வெளிவந்து வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலும் தமிழில்...