மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை கைது..
வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி, மாணவியை நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சித்தி உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு – திருச்சி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....
கடலில் மூழ்கிய கெமரா இரு வருடங்களின் பின்னர் மீட்பு : புகைப்படங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன..
பசுபிக் கடலில் இரு வருடங்களுக்கு முன்னர் கப்பலுடன் மூழ்கி காணாமல்போன கெமரா ஒன்று அண்மையில் மீட்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு வேன்கோவர் தீவில் மூழ்கிய கப்பலின் சிதைந்த பாகங்களிடையே இந்த கெமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக...
ஆவியை விரட்டுவதற்கு முயற்சித்ததில் பெண் பலி
பெண் ஒருவரது சரீரத்தினுள் உட்புகுந்திருந்ததாகக் கூறப் படும் இறந்த ஒருவரது ஆவியை விரட்டுவதற்கு பூசாரி ஒருவர் முயற்சித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் பொல்பிதிகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 44 வயதுடைய தம்மிகா...
பிரபாகரன் கால்பதித்த மண்ணுக்காகவே, கிளிநொச்சியில் போராட்டம்..
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கால்பதித்து மாவீரர் நாள் உரை நிகழ்த்திய மண்ணுக்காகவே நேற்று சில தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களிடம் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...
மஹிந்த அழைப்பை ஏற்று விரைவில் இலங்கை வருகிறார் நரேந்திர மோடி!
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டில்லி சென்ற இலங்கை ஜனாதிபதி நேற்று (27) நரேந்திர மோடியை சந்தித்தார்....
மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த, சாட்டிலைட் தகவல் வெளியீடு..
பலியான பயணிகளின் உறவினர்கள் நெருக்கடி காரணமாக, ரகசியமாக வைத்திருந்த மலேசிய விமானத்தின் சாட்டிலைட் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த மார்ச் 8ம்...
மரண தண்டனை தீர்ப்பு பெற்ற சூடானியப் பெண்ணுக்கு சிறையில் பிரசவம்..
இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் பின்பற்றப்படும் சூடான் நாட்டில் சமீபத்தில் மரியம் எஹ்யா இப்ராஹீம் என்ற 27 வயது நிரம்பிய பெண் கிறிஸ்துவ மதத்தைத் தழுவியதற்காக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சமய நிந்தனையில் ஈடுபட்டதாக...
பாலியல் உறவுக்கு வாய்ப்பு கிடைக்காததால், பெண்களை கொல்ல திட்டமிட்டிருந்தவன்..
அமெரிக்காவில் ஹொலிவூட் உதவி இயக்குநர் ஒருவரின் மகனான பல்கலைக்கழக மாணவன் ஒருவன் 2 மாணவிகளையும் 4 மாணவர்களையும் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொன்றுள்ளான். அதுவும் தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட யுவதிகள் யாரும்...
எதிரிகளால் வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களே மீட்பு
கிளிநொச்சி பளை கிழக்கு கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட விமான பாகங்கள் இராணுவத்திற்குச் சொந்தமான இல 614 எம்.ஐ 24 ஹெலிகொப்டர் உடையது என தெரியவந்துள்ளது. விமானப்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1997ம்...
பெண் அபிவிருத்தி அதிகாரி கழுத்து அறுத்துக் கொலை!
சீதாவக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியான பெண்ணொருவரை தந்தைக்கு முன்னால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரண மட்டுவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது இரு...
மனைவியின் கையை துண்டித்த கணவருக்கு சரீர பிணை..
மனைவியின் கையை இரண்டாக வெட்டிய கணவரை குருணாகல் நீதிமன்ற நீதிவான் 2,40 000 ரூபா பிணையில் விடுதலை செய்துள்ளார். குருணாகல் பமுது கெதரையைச் சேர்ந்த ஜயநாத் நாகவன்ன என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த...
ஐந்து மனைவிகளுடன், ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் இங்கிலாந்து நபர்.. மொத்த குழந்தைகள் 24 (படங்கள்,வீடியோ)
ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டே குடும்பம் நடத்த திண்டாடும் இந்த காலத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் ஐந்து திருமணம் செய்து ஐந்து மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு...
குத்தாட்டம் ஆட சொன்னதால், அதிர்ச்சி அடைந்த நந்திதா..
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா. ஆரம்பம் முதலே ஒல்லிபிச்சான் உடம்புடன் நடித்து வந்தார். இப்போது உடல் எடையை கூட்டுகிறார். தற்போது பரத்துடன் சித்த வைத்திய சிகாமணி,...
காதலனுடன் ஓடிப்போன பெண்ணை, கோர்ட்டுக்கு வெளியே கல்லால் அடித்து கொன்ற குடும்பம்..
அத்தை மகனை கல்யாணம் கட்டிக்கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்த பெண்ணை அவரது தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்தவர்...
இரண்டு மாதங்களில், 77 புலிச் சந்தேகநபர்கள் கைது..
புலிகள் இயக்கம் மீளுருவாக்கம் பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளில் இதுவரை 77 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த...
விவரம் தெரியாத ஹீரோயின்: திருப்பி அனுப்பிய பார்த்திபன்
சினிமா விவரம் தெரியாமல் சந்திக்க வந்த நடிகையை திருப்பி அனுப்பினார் பார்த்திபன். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு பார்த்திபன் இயக்கும் படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம். சந்தோஷ், விஜய்...
அதிக கூட்டம் திரண்டதால் மேடை சரிந்தது, நமீதா காயமின்றி தப்பினார்..
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ரெட்டிப்பட்டி இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் 'மண வாழ்க்கை' என்ற நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நாடகம்,...
13 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை, சகோதரன், காதலன் கைது!
13 வயது சிறுமியை தொடர்ச்சியாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, சகோதரர் மற்றும் காதலன்...
ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல்
யாழ். நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது. கொலை தொடர்பிலான வழக்கு இன்று மன்றுக்கு...
வவுனியா குடியிருப்பு குளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா குடியிருப்பு குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குளக்கரையில் சடலம் மீதந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம்...
புலிச் சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்து வைப்பு
மலேசியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மூவர் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். புலிகள் இயக்கத்தை மீள...
சிறுமியுடன் குடும்பம் நடத்திய இராணுவ வீரர் கைது!
சட்ட விரோதமாக 14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இராணுவ வீரர் ஒருவரை நேற்று முன்தினம் ஹசலக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகொல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கரின் மகன் & பொட்டம்மானின் நெருங்கிய சகா மலேசியாவில் கைது..!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நாடு கடத்தப்பட்டு உள்ளனர். வான் படை, புலனாய்வு பிரிவு, பிரசார பிரிவு ஆகியவற்றை சேர்ந்த ஒவ்வொருவரே மலேசியாவின்...
புலி உறுப்பினர்கள் மூவரும், இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைப்பு…!!
புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைதான மூன்று சந்தேகநபர்களும் இலங்கை பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தொடர்புகள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை...
அமலாபால் சொல்லும் காதல் ரகசியங்கள்..
நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட காதல், சினிமாவைவிட விறுவிறுப்பானது. அமலா, விஜய்யின் காதலை அங்கீகரித்த இடம் எது தெரியுமா? இருவருக்குள்ளும் காதல் பற்றிக் கொண்ட நேரத்தில்,...
(PHOTOS) கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்ல, பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும்..!
கிளிநொச்சியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இன்று பிற்பகல் சிறுவர்கள் மத்தியில் இம்மாதத்திற்குரிய பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவர் மன்ற நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் NERDO நிறுவனத்தின் செயலரும், செஞ்சோலை இல்லத்தின் தந்தையுமான திரு.பத்மநாதன்,...
ராஜபக்சேவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ – மதிமுகவினருடன் கைது
டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைப்...
யார் அந்த மரியம் ஷரீப்?… ஏன் எல்லோரும் மோடி பதவியேற்பு விழாவுக்கு அவரை எதிர்பார்க்கிறார்கள்..
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பை விட மரியம் ஷெரீப் என்பவரின் வருகைதான் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இந்த மரியம் ஷெரீப், நவாஸின் மகள் ஆவார். ஆனால் அவர் பதவியேற்புக்கு வரவில்லையாம்....
பாழடைந்த வீட்டில் யுவதி கற்பழித்து கொலை
மாத்தளை, உடதென்னை, வராப்பிட்டிய எனுமிடத்தில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து 24 வயதுடைய யுவதி ஒருவரது சடலத்தை மாத்தளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். இவர், பேராதனை பல்கலைகழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள மாணவி எனவும் இவர்...
தனது மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு விளக்கமறியல்..
தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரங்குளிய, சேம்பட்டே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம்...
வவுனியாவில் கணவனைத் தாக்கிவிட்டு, மனைவியின் நகைகள் கொள்ளை
வவுனியா வடக்கு நயினாமடு பகுதி வீடொன்றில் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் கூறியதாவது, நயினாமடுவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரவு வேளையில் வந்த சிலர், வீட்டு உரிமையாளரின் பெயரைக்கூறி...
குழந்தைக்காக… ஒரே மனைவியை 6 முறை டைவர்ஸ் செய்து சாதனை புரிந்த தொழிலதிபர்..
ருமேனியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் ஒரே பெண்ணை ஆறு முறை மணந்து, ஆறு முறை விவாகரத்து செய்தும் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ருமேனியா நாட்டில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழிலதிபர் சிலிவு...
சிறைக்குச் சென்றவர் கைது..
மாத்தளை மாவட்டம் தம்புள்ள காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவருக்கு போதை பொருள் கொண்டுச் சென்ற ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு...
புகைப்படத்தில் மற்றுமொருவரை அடையாளம் கண்ட உறவினர்கள்..
2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணமாற் போகச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுபவர்கள் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்திலிருந்து மற்றுமொருவர் உறவினர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் கொடூரம் இடம்பெற்று ஐந்து...
(PHOTOS) ஜப்பான் டிசைனர் அறிமுகப்படுத்தியுள்ள மார்பக டீ-சர்ட்: இளம்பெண்கள் இடையே பெரும் வரவேற்பு..
இளம்பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருந்தால் அவற்றை பெரிதுபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள், சில மருத்துவ சிகிச்சைகள் அல்லது சர்ஜரி செய்வதுண்டு. தங்களை கவர்ச்சியாக வெளியே காட்டிக்கொள்ள பெண்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் ஜப்பானிய டிசைனர் ஒருவர்...
4 வயது சிறுமி மீது வல்லுறவு சந்தேக நபருக்கு விளக்கமறியல்
களுத்துறை மாவட்டம் புளத்சிங்கள, போத்தலேகம பகுதியில் 4 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 60 வயதான நபர் ஒருவரை புளத்சிங்கள பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த நபரை பொலிஸார் மத்துகம மாஜிஸ்ரேட் நீதிவான்...
இரண்டே காரில் முழுயூனிட்டை பேக் செய்த கேமராமேன்..
இரண்டே கார்களில் முழு யூனிட்டையும் பேக் செய்து 'பூவரசம் பீப்பீ' என்ற படத்தை முடித்து வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா. இது பற்றி அவர் கூறியது:ஈரம், நண்பன், விண்ணை தாண்டி வருவாயா போன்ற...
(PHOTOS) அனைத்தையும் போல காதலனையும் பகிர்ந்து கொண்ட இரட்டையர்கள்..
உணவு, உடை, உறையுள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்வதனைப் போல காதலனையும் பகிர்ந்துகொண்டுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த இணைபிரியாத இரட்டையர்கள். இரட்டையர்களான பெக்கி எமி மற்றும் பெக்கி கிளாஸ் என்பவர்கள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கிறார்கள்....
ரஜினி கட்–அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்: பட்டாசு வெடித்தனர்..
ரஜினியின் 'கோச்சடையான்' படம் ரிலீசை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் விழாவாக கொண்டாடினார்கள். தியேட்டர்களில் ரஜினியின் உயரமான கட்–அவுட்கள் அமைத்து இருந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சென்னை காசி...