சவுதி: ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட எய்ட்ஸ் தொற்றுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரத்தத்தை செலுத்தியதால் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு 60 லட்சம் டாலர்களை இழப்பீடாக வழங்க சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. 8 வயது சிறுவனாக இருந்த போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட...
கனடா சிறைச்சாலையிலிருந்து, கைதிகள் விமானம் மூலம் தப்பியோட்டம்
கனடாவில் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் ஹெலிகொப்டரின் உதவியுடன் தப்பிச் சென்றுள்ளனர். கியூபெக் மாகாணத்தில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெலிகொப்டரில் தப்பிச் சென்ற மூவரையும் தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக...
மலேசியாவில் விடுதலைப்புலி தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான இறுதி கட்ட போர் கடந்த 2008–ம் ஆண்டு நடந்தது. அதை தொடர்ந்து விடு தலைப்புலிகள் தலைவர்களும், இலங்கை தமிழர்களும், அங்கிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் தங்கியுள்ளனர். வெளிநாடுகளில்...
யாழில் வீட்டு சமையல் அறையினுள் பதுங்கு குழி
யாழ். பருத்தித்துறை பகுதியில் விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலை அடுத்து பொலிசாரும், இராணுவத்தினரும்...
ஆசியாவில் மிக வயதான பெண் 117 வயதில் இலங்கையில் உயிரிழப்பு
ஆசியாவிலேயே மிக வயதான பெண் என அழைக்கப்பட்ட முதியவர் தனது 117 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். உக்கு அம்மா என அழைக்கப்பட்ட இவர் 1897 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம்...
சுரேஷ் பிரேமச்சந்திரன் வீடியோ: மீடியாக்கள் சதி என்கிறார் புலிகளின் நெடியவன் அணி ஆதித்தன் மாஸ்ரர்..!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுத்தரவுள்ள (!) தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தூண்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிங்கள போலீஸை மிரட்டிய வீடியோ தணிக்கை செய்யப்பட்டு மீடியாக்களில் வெளியானதில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது...
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய, 3 வயது குழந்தையை பரிசோதிக்க மறுத்த மருத்துவர்கள்
இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பாலோத் என்ற மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஒரு 3 வயது பெண் பிள்ளையை மருத்துவ பரிசோதனை செய்ய ஆரம்ப சுகாதார மையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை...
ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை
ராகம - வல்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து 1.50ற்கு புறப்பட்ட ரயிலில்...
புனர்வாழ்வு பெற்று வரும், முன்னாள் புலி போராளிகள் பாராளுமன்றுக்கு வருகை
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 140 பேர் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி 140 பேரும்...
கொன்சலிற்றா வழக்கு: ஜுலைக்கு ஒத்திவைப்பு
யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு...
மகளின் சாவுக்கு நீதி வேண்டும் – கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்
எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து...
பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன்,...
குவைத்தில் கொலைச் சம்பவம்; இலங்கைப் பெண் கைது
குவைத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹவாலி பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் நேற்று இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த...
விபூசிகா பாலேந்திரா மற்றும் தாயார் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு
தடுத்து வைக்கும் உத்தரவின்றி கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தாயாரும், மகளும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கில், விடயங்களை உறுதிப்படுத்துவது எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியைச் சேர்ந்த பாலேந்திரா ஜெயகுமாரி மற்றும் அவரது...
(படங்கள்) “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” அனுசரணையில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு உதவிய, சுவிஸ் வாழ் திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பத்தினர்..!
புங்குடுதீவை பிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும் சுவிஸ்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வி பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினர், சுவிஸ்...
கொன்சலிற்றா மரணம்; சட்டவைத்திய அதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை
யாழ்ப்பாணம் குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி சிவரூபனை மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். பெரியகோயிலுக்கு பின்புறமாக...
(படங்கள்) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் “ஏழை மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய”, சுவிஸ் வாழ் சிவநிதி பன்னீர்செல்வம் குடும்பம்..!
வவுனியா செட்டிகுளம் நேரியகுளத்தில் வசிக்கும் ரவி, மேரி ஜெனிஸ்டா ராணி குடும்பம், மிக வறிய குடும்பம். 3 பெண், 2 ஆண் என ஐந்து பிள்ளைகளுடன் கூலி வேலை செய்து தன் குடும்பத்தை காப்பாற்றி...
கனடாவில் காவற்துறையினர் பலி..
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் சம்பவம் ஒன்றில் 3 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு காவற்துறை அதிகாரிகள் கடும் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலை மேற்கொண்ட 24 வயதுடைய இளைஞர்...
பெண்களிடம் திருமண ஆசை காட்டி, கொள்ளையிட்டவர் விளக்கமறியலில்..
ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை திருமணம் முடிப்பதாக கூறி கடந்த 31 ம் திகதி நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று, துஷ்பிரயோகம் செய்து அவரிம் தங்க...
“டச்” விட்டுப் போனதால் தடுமாற்றம்: அமலாபால் படத்தில் கஸ்தூரி நீக்கம்..
அமலாபால் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன கஸ்தூரி திடீரென்று நீக்கப்பட்டார். டைரக்டர் விஜய், அமலா பால் திருமணம் வரும் 12ம் தேதி நடக்கிறது. முன்னதாக அமலாபால் மலையாளத்தில் மிலி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்....
அமெரிக்க இராணுவ வீரர் தொடர்பில் சர்ச்சை..
ஆப்கானிஸ்தான் - தாலிபானியர்களால் விடுவிக்கப்பட்ட அமெரிக்கா இராணுவ வீரரின் வருகைக்காக அமெரிக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறித்த இராணுவ அதிகாரி அமெரிக்க இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்ற காரணத்தாலேயே...
பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியை, நக்கலடித்த நீதிபதி சஸ்பெண்ட..
அமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியை நக்கலடித்த நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட் அவரை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அமெரிக்காவின் மான்டானா மாகாணத்தில் உள்ள பில்லிங்ஸ்...
மஹிந்த-மோடி சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி: சபையில் அஸ்வர்
மஹிந்தவும்- மோடியும் சரியான ஜோடி அது ஜாடிக்கேற்ற மூடி. சச்சதீவு இலங்கையின் சொத்து . அது எமது நாட்டின் முத்து. ஆகவே ஆயிரம் ஜெயலலிதாக்கள் உருவாகினாலும் கச்சதீவை நாம் கொடுக்க மாட்டோம் என்று ஆளும்கட்சி...
ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்தியவருக்கு சிறை
மனநிலை பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்திய யாழ். கொடிகாமம் பாலாவிப் பகுதியினைச் சேர்ந்த நபரொருவருக்கு ஒரு வருட கால சிறைத்தண்டனை விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் இன்று உத்தரவிட்டார்....
பாதுகாப்பளிக்க சென்ற பொலிசாரை, அடிக்கப் போன “மண்டையன் குழு” தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன்!! (அதிர்ச்சி வீடியோ & படங்கள்)
வடக்கில் இராணுவ, பொலிஸ் அராஜக ஆட்சி நடக்கின்றது என கூட்டமைப்பினர்கள் சதாகாலமும் பத்திரிகைகளில் பேட்டியளித்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்.. நாட்டில் உள்ள நிலமையை பார்த்தீர்களானால் வேறுமாதிரியான சூழ்நிலை தான் காணப்படுகின்றது. இந்நாள் கூட்டமைப்பு பாராளுமன்ற...
CFDA விருதுகள் 2014 : சூட்டை கிளப்பிய ரிஹானாவின் ஆடை!!!
நியூயார்க்கில் ஆண்டுதோறும் சிறந்த ஆடைவடிவமைப்புக்காக CFDA என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் இன்று காலை நடந்து முடிந்தது. இதில் தன்னுடைய முன்னழகையும், பின்னழகையும் பாருங்கள்!...
மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தவரை, அதிர்ச்சிக்குள்ளாக்க நிர்வாணமான பெண்..
மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஆண் ஒருவரிடமிருந்து தப்பிப்பதற்காக பெண்ணொருவருவர் நிர்வாணமாக தோன்றிய சம்பவமொன்று அண்மையில் சீனாவின் டொங்குவான் நகரில் இடம்பெற்றுள்ளது. பெயர் வெளியிடப்படாத குறித்த பெண்ணை தகாத முறையில் ஆணொருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளார்....
மாஜி பாய் பிரண்டுக்கு, பிரியங்கா நோட்டீஸ்..
ரகசிய காதலை அம்பலப்படுத்துவதற்காக படம் எடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று தனது மாஜி பாய் பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பினார் பிரியங்கா சோப்ரா. கடந்த 2000ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகியாக தேர்வு ஆனார்....
அமெரிக்காவில் சக மாணவியை கொலை செய்ய முயன்ற 2 மாணவிகள் கைது
இணையதளத்தில் திகில் தொடர் ஒன்றைப் பார்க்க நேரிட்ட 12 வயதுடைய பள்ளி மாணவிகள் இருவர் அதே முறையில் தங்களுடன் படிக்கும் சக மாணவி ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதன் விளைவாக தற்போது இருவரும்...
கமல்ஹாசனுக்கு போட்டியாக 12 கெட்அப்பில் வித்யா பாலன்..
கஜினி, ரமணா போன்ற கோலிவுட் படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி வெற்றி பெற்றதையடுத்து தமிழ் படங்கள் மீது பாலிவுட் திரை யுலகினரின் கவனம் திரும்பியதுடன் சூது கவ்வும், பீட்சா போன்ற வித்தியாசமான கான்செப்ட் தமிழ்...
80000 பார்வையாளர்கள் முன்னிலையில் காதலியிடம், திருமண விருப்பத்தை வெளியிட்ட குத்துச் சண்டை வீரர்
பிரித்தானிய பிரபல குத்துச் சண்டை வீரரான கார்ல் புரொச் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற சமயத்தில் மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில் தனது காதலியிடம் அவரை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்டு அவரை திகைப்பில் ஆழ்த்தினார்....
தன்னை காதலித்த 70 வயது நபருடன், திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்
113 வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஸின்ஜியங் மாகாணத்திலுள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழும் அஸ்திஹன் சவுதி...
பேஸ்புக், டுவிட்டர் மூலம் உலக மக்களின் போட்டோக்களை திரட்டுகிறது, அமெரிக்க உளவுதுறை
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் போட்டோக்களை ரகசியமாக அமெரிக்க உளவு துறை திரட்டி வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின்...
பெண்ணின் கைப்பையைத் திருடியவர் பேஸ்புக்கில் அகப்பட்டார்: அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவில் பெண்ணின் கைப்பையைத் திருடியவர், அந்தப் பெண்ணுக்கு பேஸ்புக் மூலம் நண்பராகி, அந்தப் பெண்ணால் அடையாளம் காணப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். படகு நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணிடம் இருந்து ரிலி முல்லின்ஸ் (28)...
(PHOTOS) 52 ஆயிரம் பேர் ஒன்றாக காலை உணவு உண்டு கின்னஸ் உலக சாதனை
அதிகளவானோர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து காலை உணவு உண்டு புதிய உலக சாதனை துருக்கியினால் படைக்கப்பட்டுள்ளது. இச்சாதனை நேற்று முன்தினம் துருக்கியின் வேன் மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் வணிக சபை...
கடத்தப்பட்ட பாதிரியார், இலங்கை அகதிகளுக்கும் உதவியவர் -தந்தை
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழகத்தின் கிறிஸ்தவப் பாதிரியார் மற்றும் சமூக சேவையாளர் அலெக்சிஸ் பிரேம்குமார் இலங்கை அகதிகளுக்கும் தனது சேவையினை வழங்கியுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகில் உள்ள வாடிவயல்...
பாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய்
மது போதையில் தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவரை மொனராகலை பகுதியின் தம்பகல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தம்பகல்லை கங்கொடகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...
‘இராணுவத்தை வெளியேற்றி, வடக்கில் மீண்டும் புலிகளை உருவாக்கவே விக்னேஸ்வரன் முயற்சி’
இராணுவத்தை வெளியேற்றி வடக்கில் மீண்டும் புலிகளை உருவாக்கவே வட மாகாண முதல்வர் முயற்சிக்கின்றார். வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திடும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது. இந்தியாவை நம்பி...
செல்போன் திருடிய 2 பேரின் கைகளை வெட்டிய போலீசார்: 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்
பாகிஸ்தானில் செல்போன் திருட்டு வழக்கில் சிக்கிய 2 பேரின் கைகளை போலீசார் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் வெகாரி மாவட்டத்தில் காகூ...