சீமாந்திரா தேர்தலில் சிரஞ்சீவியை ஜீரோ ஆக்கிய தம்பி பவன்கல்யாண்

ஆந்திரா பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் சீமாந்திராவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மாநிலத்தை பிரித்ததால் கோபம் அடைந்த மக்கள் காங்கிரசை வீழ்த்தியதுடன் வேட்பாளர்கள் அனை வரையும் டெபாசிட் இழக்க வைத்தனர். காங்கிரசின் வீழ்ச்சி தேர்தல் பொறுப்பாளராக...

ராஜினாமா முடிவை சில மணி நேரங்களில் திரும்ப பெற்றார் ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை தழுவின. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும்...

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, “புளொட்” தலைவர் வாழ்த்து!!

இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு புளொட் அமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களிலொருவருமான த.சித்தார்த்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அவதானித்து வந்த...

(படங்கள்) இராணுவ பங்கருக்குள் புலிகள் அமைப்பின் இசைப்பிரியா: புகைப்பட ஆதாரம்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா...

கண்ணீர்விட்டுக் கதறியழுத, நடிகை ரோஜா

சீமாந்திராவில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் முத்து கிருஷ்ண நாயுடுவை விட 858...

15 அடி ஆழ குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்!

மொரவக யஹலவில தோட்டாத்திற்கு நீர்பெற்றுக் கொள்வதற்காக வெட்டப்பட்டிருந்த 15அடி ஆழமான குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆறு...

அதிக நேரம் தேனீக்களை உடலில் தாங்கி கின்னஸ் சாதனை!

சீனாவைச் சேர்ந்த நபரொருவர் அதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ்  உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார். 62.1 கிலோ கிராம் தேனீக்களை உடலில் தாங்கி கின்னஸ் உலக சாதனை படைத்த ருவான் லியாங்மிங்...

யாழ். திருநெல்வேலியில் விபத்து!!

திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ​மேலும் தெரியவருவதாவது, பலாலி வீதியின் ஊடாக...

ஒரு நிமிடத்தில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு கம்பி மூலம் பயணம்

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு விமானம், கப்பல், பஸ் ஏன்? நடந்து பயணமாவதைக் கூட அறிந்திருப்பீர்கள். ஆனால் கம்பியினூடாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணிப்பதை அறிந்துள்ளீர்களா? தற்போது ஸ்பெய்ன் நாட்டிலிருந்து போர்த்துக்கல் நாட்டுக்கு...

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்பு

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கென பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பொலிஸ் பாதுகாப்புடனேயே அனந்தி சசிதரன் வடமாகாண சபையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார். வடமாகாண...

சுவிஸ் “பிரம்மா ஆர்ட்ஸ்” திரைப்பட நிறுவனத்தின் “எச்சரிக்கை” குறும்படம் வெளியீடு..!!

இன்றுமுதல் எம்மால் வெளியிடப் பட்டுள்ள, மேற்படி "எச்சரிக்கை" எனும் குறும்படத்தை தயவுசெய்து உங்களின் இணையம் போன்ற ஊடகங்கள், மற்றும் உங்களின் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம், எமது முதலாவது முயற்சி...

ஆபாசப் படத்தை காண்பித்து, சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது

ஒன்பது வயது சிறுமிக்கு ஆபாச காணொளியை காண்பித்து பின், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை தங்கொடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதானவர் தங்கொடுவ - கோடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான ஒருவர் எனத்...

மே 18 நினைவு: நினைவு கூர்ந்தால் கைது!

மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று...

யாழ். முக்கொலை சந்தேகநபருக்கு, விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்., அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய்...

சுவிஸில் ஸ்பீட் கமெரா ரகசியங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட பெண்ணுக்கு சிக்கல்

சுவிசில் ஸ்பீட் கமெரா தகவல்களை பேஸ்புக்கில் வெளியிட்ட பெண் ஒருவருக்கு 1000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சிக்னலும், நகரத்தின் போக்குவரத்து சாலைகளிலும், சாலை விதிகளை மீறி அதிவேகத்தில் செல்லுவோரை கண்காணிக்கும்...

கமல்ஹாசன் படத்துக்கு ம.பி.யில் 8ம் நூற்றாண்டு காட்சிகள்..

கமல்ஹாசன் நடிக்கும் 'உத்தம வில்லன்' படத்தில் 8ம் நூற்றாண்டு காட்சிகள் மத்திய பிரதேசத்தில் படமாக்கப்படுகிறது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதில் கமலுடன் பார்வதி, ஆண்ட்ரியா,...

மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய, 10 பிள்ளைகளின் தந்தை ரயில் மோதி மரணம்..

மதுபானம் அருந்திய பின்னர் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய நபரொருவர் ரயிலினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இலவங்குளம் வேப்பமடு அருகில் இடம்பெற்றது. புத்தளம் மன்னார் வீதி 46 மைல் அருகிலுள்ள வேப்பமடு கிராமத்தைச் சேர்ந்த...

உடல் வெப்பத்தால் சார்ஜ் ஆகும் செல்போன்..

இன்று மனிதர்களின் கையில் 6-வது விரலாக மாறிவிட்டது செல்போன். நீண்ட நெடிய பயணங்களின் போது, இந்த அத்தியாவசிய பொருளுக்கு சார்ஜ் ஏற்றுவதுதான் பெரிய பிரச்சினை. இதற்கு ஒரு வழி காண முயன்ற வல்லுனர்களுக்கு, மனித...

தமிழ்செல்வனின் மனைவி பிரான்சுக்கு வந்ததில், வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி.. -டி.பி.எஸ். ஜெயராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனின் மனைவியும் குழந்தைகளும் பிரான்சுக்கு வந்ததில் வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. -டி.பி.எஸ். ஜெயராஜ்... தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப்...

தாய்ப்பாலில் காபி போட்டு குடிக்கும், அமெரிக்க பெண்ணின் வீடியோ..

காலையில் தூங்கி எழுந்ததும் கிச்சனுக்கு சென்று காபி குடிப்பது எல்லோருக்கும் வழக்கம்தான். இதே போல்தான் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தன்னுடைய கிச்சனுக்கு சென்று   பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காபி போட்டு குடிக்கும்...

இறுதிப் போரின் போது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தடை குறித்து ஐ.நா கவனம்..

இறுதிப்போரின் போது இறந்த உறவுகளுக்கு வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பு...

காசநோயாளியை அடித்துக் கொன்ற எய்ட்ஸ் நோயாளி!

மும்பை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசநோய் பாதித்த நோயாளியை, அவரது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த எய்ட்ஸ் நோயாளி இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். சில நோயாளிகள் படுகாயம்...

மாணவர்களை பார்ட்டிக்கு அழைத்து, அவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியை!

அமெரிக்காவில் பார்ட்டிக்கு அழைத்து 3 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தில் உள்ள தி கிராஸ் பள்ளி ஆசிரியை எலன் நிமிக் (வயது 29)....

நிர்வாணமாக விளையாடக்கூடிய டேபிள் டென்னிஸ் கழகம்! (படங்கள்)

லண்டனில் உள்ள டேபிள் டென்னிஸ் கழகமொன்றில் டென்னிஸ் விளையாட வருபவர்கள் நிர்வாணமாக விளையாடக்கூடிய வகையில் அக்கழகம் புதியதொரு அறையொன்றை வடிவமைத்துள்ளது. 1901ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விளையாட்டை, நிர்வாணமாக விளையாடக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில்...

கே.பி, கருணா, டக்ளஸ்’ போன்றவர்களை கொலை செய்ய புலிகள் முயற்சி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாளராகவிருந்த கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கொலை செய்ய புலிகள் முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கே.பி உள்ளிட்ட நான்கு...

நீரில் மூழ்கியே கொன்சலிற்றா உயிரிழப்பு: நீதிமன்றதில் அறிக்கை

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (23) கன்னித் தன்மை இழக்கவில்லையெனவும், அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் சட்டவைத்தியதிகாரி மன்றில் நேற்று திங்கட்கிழமை மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அத்துடன் மேற்படி வழக்கு எதிர்வரும்...

சிம்புவை மீண்டும் காதலிக்கவில்லை: நயன்தாரா பேட்டி

நடிகை திரிஷா சமீபத்தில் அளித்த பிறந்த நாள் விருந்தில் சிம்புவும், நயன்தாராவும் பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசியபடி விருந்து சாப்பிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படங்கள்...

கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் சன நெரிசல்- 15 பேர் பலி

கொங்கோவில் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற சன நெரிசலில் 15 பேர் பலியாகினர். ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் கால்பந்து மைதானத்தில் திடீரென அதிக சன நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10...

ரெக்சியன் கொலை; EPDP கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை...

ஸ்பெயினில் 9 மாடல் அழகிகளை கடத்தி, 7 குழந்தைகளுக்கு தந்தையான எண்ணெய் வியாபாரி..!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஷோஜா ஷோஜய் (வயது 56). அவருக்கென்ன என்கிறீர்களா? அவர் 7 குழந்தைகளின் தந்தை. இதிலென்ன இருக்கிறது என்பவர்கள் தொடர்ந்து படியுங்கள். எண்ணெய் வியாபாரி... இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில்...

அடுத்தது நீதான்… மலேசிய விமான பயணியின் தோழிக்கு, சீனாவிலிருந்து வந்த கொலை மிரட்டல்..

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவரின் பெண் தோழி, தனக்கு குறிப்பிட்ட ஒரு சீன தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி...

அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு ‘அதில்’ ஆர்வம் குறைவாம்

ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோர் உறவு வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த லவ்ஹனி என்ற செக்ஸ் பொம்மைகள் விற்கும் நிறுவனம்...

என் கணவருக்கும், புதுமுக நடிகைக்கும் தொடர்பா?: நடிகை வித்யாபாலன் விளக்கம்

தனது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும், புதுமுக நடிகைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார். நடிகை வித்யா பாலன் பட வேலைகளில் பிசியாக வெளியூர், வெளிநாடு என்று சென்று...

நில்வள கங்கையில் குதித்து பெண் தற்கொலை

மாத்தறை, மகாசாம பாலத்தில் நில்வள கங்கையில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த பெண் இன்று முற்பகல் 11 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் நில்வள...

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 12 வருட சிறை

தனது சிறு வயது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தந்தைக்கு 12 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது...

இந்தியாவில் நடிகர் கொன்று புதைப்பு; மூவர் கைது

இந்தியாவில் திருநெல்வேலியை சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்த நடிகர் காகிதபுரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ரொனால்ட்பீட்டர் திருநெல்வேலி நகரை சேர்ந்த நண்பர் உமாசந்திரன் மற்றும்...

நபரொருவரின் கை, கால்களை கட்டி நாகத்துடன் இட்டுச் சென்றது யார்?

செவனகல - அவவேயாகம பகுதியில் நபரொருவரின் கை, கால்களை கட்டி, தாங்கி ஒன்றில் நாகப் பாம்புடன் இட்டுச் சென்ற நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த நபரை நாகம் தீண்டியதால், அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவரது...

மக்களை மிரட்டி கொள்ளையிட்ட ஐவர் கைது

மக்களை மிரட்டி அவர்களின் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிபெத்த, ஹோமாகம மற்றும் ஊரகஸ்மங்கந்திய ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களால் பணம், மோட்டார் சைக்கிள்...

இந்திய பிரபலங்களும்.. அவர்களின் அம்மாக்களும்..: அன்னையர் தின ஸ்பெஷல்!

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில், உலகை நமக்கு காட்டிய அன்னையை போற்றும் சிறப்பான நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு மே மாதம்...