அமெரிக்காவில் சிறுமியை சிறை வைத்து, 10 வருடம் கற்பழித்த கொடூரன்..

அமெரிக்காவில் கடத்தி சிறை வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சிறுமி 10 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டாள். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை...

இசைஞானி இசையில் பவர் ஸ்டார்

அஸ்வின் காகுமனு, ஷ்ருஷ்டி ஆகியோர் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையில் ஜுன் 13ஆம் திகதி வெளிவரயிருக்கும் படம் மீகா. இப்படத்திற்கு பிறகு இளையராஜா அடுத்த கிடாய் பூசாரி மகுடி என்ற புதிய படத்தில் இசையமைக்கவுள்ளார்....

அம்பாறையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சாரதி கைது

அம்பாறையில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 46 வயதுடைய குறித்த சாரதி திருக்கோவில் பிரதேச தம்பட்டை கடற்கரையில் வைத்து இந்த நடவடிக்கையில் ஈடபட...

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லங்கா பாலம் எனுமிடத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டில் துணி துவைக்கும் இயந்திரத்தில் துணிகளை துவைக்கும்போதே பெண் மீது மின்சாரம்...

சவூதியில் குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை, இந்தோனேஷிய பணிப்பெண்கள் கைது

குழந்தையொன்றின் மரணம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தோனேஷிய பணிப்பெண்கள் இருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கூரான ஆயுதத்தால் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் வெட்டி கொலை செய்துள்ளதாக இந்த இரண்டு நாட்டுப் பணிப் பெண்கள்...

அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்த, குழந்தையை காப்பற்றிய வீரர்..

சீனாவில் ஒரு இரண்டு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து ஜன்னலின் வழியாக விழுந்த குழந்தையை கீழே இருந்தவர் லாவகமாக கையால் பிடித்து காப்பாற்றிய காணொளியை சீன தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது. சீனாவின் குவாங்டொன் மாகாணத்தில்,...

ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய, 60 வயது நபர் கைது

பதுளை மாவட்டம் மஹியங்கனை - ஹசலக்க பிரதேசத்தில் ஐந்து சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின்மனைவி நடத்திய முன்பள்ளியை சேர்ந்த ஐந்து சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 60 வயதுடைய...

கிளாமருக்கு குறுக்கே அம்மா வருகிறாரா? துளசி பளிச்

ராதாவின் வாரிசுகள் கார்த்திகா, துளசி இருவரையும் திரையுலகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அக்காவை எப்படியாவது முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியெல்லாம் துளசியிடம் இல்லை. தேடி வந்த வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு நடித்து, அம்மாவுக்கு இருக்கும் நல்ல பெயரைக்...

கூரை மீது நடனமாடியதற்காக கைது செய்யப்பட்ட 6 ஈரானியர்கள் ஜாமீனில் விடுதலை

அமெரிக்கப் பாடகர் பரேல் வில்லியம்சின் 'ஹேப்பி' என்ற ஆல்பத்தின் பாடல் ஒன்றுக்கு ஈரானைச் சேர்ந்த மூன்று பெண்களும், இளைஞர்களும் இணைந்து வீட்டுக் கூரையின் மீதும், குறுகிய சந்துகளிலும் நடனம் ஆடியதாக எடுக்கப்பட்டிருந்த வீடியோ பதிவு...

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது!

14 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து பிரித்துச் சென்று 3 மாதங்கள் அவளுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் - மஹவிலத்தவ பகுதியைச் சேர்ந்த சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளார்....

சிறுவர்களை வைத்து ஆபாச படம் தயாரித்த, போலீஸ் அதிகாரிகள்

அமெரிக்காவில் ஆபாசபடம் தயாரிப்பது குற்ற செயல் அல்ல. ஆனால் சிறுவர்களை வைத்து ஆபாசபடம் தயாரித்தால் அது சட்டபடி குற்றமாகும். இந்த நிலையில் நியூயார்க் பகுதியில் ஒரு கும்பல் ஆபாசபடம் தயாரிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது....

சீனாவில் 7 பேரை குத்திக் கொன்ற வாலிபர்

சீனாவில் சில மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் கண்ணில் கண்டவர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலை செய்தார்கள். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று சீனாவில் 7...

நாடுகடத்தப்பட்ட பிரித்தானிய பெண் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு

புத்தரின் படத்தைப் வலது கை புஜத்தில் பச்சை குத்தியிருந்த குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்ட பிரித்தானியப் பெண் குறித்த நடவடிக்கைக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நயோமி மிச்செல் கொல்மென் (வயது 37)...

சிறுமி 5 மாத கர்ப்பம் ; இளைஞன் தலைமறைவு

வவுனியாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த சிறுமி ஒருவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வசித்து வரும் தமது 14 வயது சிறுமியை 23...

சிரியாவில் முற்பிறவியில் கொன்றவனை காட்டிக்கொடுத்த 3 வயது குழந்தை

சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, முற்பிறவியில் தன்னை கொலை செய்த கொலைகாரனை காட்டிக்கொடுத்ததுடன், தன்னை புதைத்த இடத்தையும் காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். ட்ருஸ் தனி இனக்குழுவை...

மலசலகூடத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

கொழும்பு தெமட்டகொட பிரதேச பொது மலசலகூடத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிறந்து இரண்டு நாட்கயேயான சிசுவின் சடலமே மீட்கப்பட்டதாக பொலிஸார்...

வட மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: ஈ.பி.டி.பி தவராசா வெளிநடப்பு

வட மாகாணசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஷ்டிக்கும் முகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்கு சமூகமளித்திருந்தனர். இந்நிலையில் அமர்வில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்ற...

மோடி விழாவில் ராஜபக்சே- வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போலிருக்கிறது: முதல்வர் ஜெ. கண்டனம்!

சென்னை: நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய மத்திய அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதுடன்...

மாணவியுடன் குடும்பம் நடத்திய சாரதி கைது

சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்ப நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவது- ஆவரங்கால் பகுதியினைச்...

மோடி அரவணைப்பில் ‘தடுமாறி விழப்போன விஜயகாந்த்’ – வீடியோ

இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 'தடுமாறி' விழப்போயிருக்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று (20) பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக்...

கனடாவுக்கு வெற்றி விழா பிடிக்காவிட்டால் மூடுங்கள் வாயை :இலங்கை

போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்பாவிட்டால் அதனை அரசாங்கத்திடம் தெரிவித்து விட்டு அமைதியாக இருந்திருக்க வேண்டுமே தவிர, பகிரங்க அறிவிப்புக்களை விடுத்திருக்க கூடாது என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் இலங்கையின்...

சுகதேகி சிங்கத்துக்கு, தடுப்பூசி மாற்றி ஏற்றிய வைத்தியர்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள சிங்கங்களில் ஒன்று நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அந்த சிங்கத்துக்கு ஏற்றப்பட வேண்டிய நோய்த்தடுப்பூசியை சுகதேகியாகவுள்ள சிங்கத்துக்கு மாற்றி ஏற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தால், மிருக வைத்தியருக்கும் மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதை...

அங்கங்களை படமெடுத்த விரிவுரையாளருக்கு விளக்கமறியல்

பஸ்களில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம்மெடுத்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உதவி விரிவுரையாளர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரக்ஷா ரணசிங்ஹ...

வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ள வவுனியா மீனவ சங்க உறுப்பினர்கள்

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அதனை தடுக்கச் சென்ற மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்கள் தப்பியோடிய சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா...

ரவிகரன் மீது வழக்கு தள்ளுபடி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மீது பொலிஸார் சோடித்த வழக்கினை முல்லைத்தீவு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தின் முன் இன்று காலை ரவிகரனின் தலைமையில் காணாமல் போனோரை...

அயல்வீட்டு சண்டையை விலக்கச் சென்ற பெண், மண்வெட்டியால் தாக்கி கொலை

அயல்வீட்டில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை விலக்கச் சென்ற 46 வயது பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரழிந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பு பழுகாமம் வீரன்சேனை கிராமத்தில் இடம்பெற்றதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில்...

முஸ்லிம் வர்த்தகர்கள் மீது தாக்குதல் நடத்தியோர் கைது!

பாணந்துறை புதிய பாலத்திற்கு அருகில் ஹோட்டல் வியாபாரம் செய்து வரும் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் ஞாயிறன்று அதிகாலை இரண்டு மணியளவில் தமது சொந்தக் கிராமம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது வத்தல்பொல...

நியூயார்க்கில் சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயது 21

அமெரிக்காவின் நியுயார்க் நகர மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்த முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் தலைமையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் ஒன்று மது அருந்துவதற்கான வயதை 21ஆக உயர்த்தியது ஆகும்....

பிரேசில் சிறையில் 122 பார்வையாளர்களை சிறைபிடித்த கைதிகள்

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் செர்ஜிப் மாகான தலைநகரான அட்வகோடோ ஐசிந்தோ பில்கோவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க உறவினர்களும், பார்வையாளர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்....

மதம் மாறிய கர்ப்பிணிக்கு தூக்கு தண்டனை; சூடான் நீதிமன்றம் தீர்ப்பு

சூடானில் திருமணத்துக்காக மதம் மாறிய இளம்பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சூடான் நாட்டை சேர்ந்தவர் மரியம் யாக்யா இப்ராகிம் (27). கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த...

இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிய தந்தை கைது

இரண்டு வயது மகளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் கோரி மெக்கர்த்தி இவரின் 2 வயது மகள் நீச்சல் குளம் அருகே விளையாடி கொண்டு...

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு: ரவிகரனுக்கு நீதிமன்றம் அழைப்பு

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் உள்ள ரவிகரன் வீட்டுக்கு நேற்று மாலை 5 மணியளவில் சென்றவர் நீதிமன்ற அறிவித்தலை கையளித்திருந்தார். அவ்...

10வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 8வயது சிறுவன்

10வயது சிறுமியொருவர் தனது வகுப்பில் கல்வி கற்கும் 8வயது மாணவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட விபரீத சம்பவம் அமெரிக்க ஒக்லஹொமா நகரில் இடம்பெற்றுள்ளது. எட்ஜிமியா ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மேற்படி 10வயது சிறுமி பாடசாலை கழிப்பறைக்கு...

(PHOTOS) யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 32 பெண்கள் இன்று முதல் இணைப்பு

இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேர்முகத்தேர்வு யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் வலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நேர்முகத் தேர்விற்கு கிளிநொச்சி மற்றும்...

உயிருள்ள பாம்பை கடித்து உட்கொண்ட, சவூதி அரேபிய சிப்பாய்

சவூதி ஆரேபியாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர், இராணுவ சாகசக் கண்காட்சியொன்றின்போது உயிருள்ள பாம்பை கடித்துக் உட்கொண்டுள்ளார். சவூதி அரேபிய உள்துறை அமைச்சரான இளவரசர் மொஹமட் பின் நயீப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே மேற்படி...

இராணுவ முகாமினை புகைப்படம் எடுத்த மூவர் கைது

கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமினை கைத்தொலைபேசியில் புகைப்படமெடுத்த மூவரை இராணுவத்தினர் திங்கட்கிழமை (19) கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தினைச் யுவதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இரணைமடுப் பகுதியினைச்...

லக்கலயில் துப்பாக்கிச் சூடு; வெளிநாட்டு யுவதி படுகாயம்

லக்கல வில்கமுவ புஸ்எல்லயாய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வனஜீவராசிகள் மற்றும் வனாந்தரம் தொடர்பாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த 19 வயதுடைய வெளிநாட்டு...

19 வருடங்கள் வீசாயின்றி தங்கியிருந்த இந்தியர் கைது

கடந்த 19 வருடங்களாக வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜையொருவர் அனுராதபுரம் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் - கோலிபென்தேவ – பரகஸ்வென்வெள பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்;டதாக...

கதாநாயகன் ஆனாலும் காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன்: சந்தானம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாக சந்தானமும், நாயகியாக ஆஷ்னாவும் நடித்துள்ளனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சந்தானம், ஆஷ்னா, டைரக்டர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர் சித்தார்த், வி.டி.வி. கணேஷ் ஆகியோர் கோவையில் உள்ள...