“யூ டியூப்”பில் கலக்கும் கானா பாலா (video)

“சரவணன் என்கிற சூர்யா” என்ற படத்தின் முன்னோட்டமாக கானா பாலா பாடிய பாடல் வெளிவந்துள்ளது. படத்தின் தலைப்பிலேயே சர்ச்சை! என்று ஆரம்பித்த படம், இதுவே படத்திற்கு பெரிய பப்ளிசிட்டியை கொடுத்திருந்த நிலையில் இந்த படத்திற்காக...

ஆறடி உயர ஆல்கஹால் நமீதா (அவ்வப்போது கிளாமர்- படங்கள்)

ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா தொடர்ந்து ஏய், அழகிய தமிழ்மகன், பில்லா, வியாபாரி,...

(PHOTOS) காதலித்து ஏமாற்றியதால், திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை!

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டொக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வியாழக்கிழமை இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது....

உடையார்கட்டில் வறிய குடும்பத்துக்கு, வாழ்வாதார உதவி..!

புலம்பெயர்ந்து வாழும் லண்டனைச் சேர்ந்த நண்பர் ஒருவரினால் உதவியாக வழங்கப்பட்ட இருபதினாயிரம் (20000) ரூபா நிதியினை போரினால் பாதிக்கப்பட்ட வன்னியின் உடையார்கட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் தேவிகா என்பவருக்கு, புளொட் அமைப்பின்...

ரஷ்யாவில் ஓடும் விமானத்தில், பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன..

ரஷ்யாவை சேர்ந்த இரினா வசைல்கோவா என்ற பெண்மணி, போலார் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் சைரங்காவிலிருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்ட்டது. உடனடியாக அப்பெண்ணுக்கு பிரசவம்...

காதலியின் சடலத்துடன், நண்பனுடன் சேர்ந்து உடலுறவு கொண்ட நபர் கைது

காதலியை கொலை செய்து நண்பனுடன் சேர்ந்து உடலுறவு கொண்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தென்மேற்கு டெல்லியின் பிந்தாப்பூர் பகுதியிவ் வசிப்பவர் குல்பாம். வாடகை வீட்டில் வசிக்கும் இவருக்கு 18 வயதில் ஒரு...

வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில், பெருந் தொகை ஆயுதங்கள் மீட்பு

முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை...

மாடல் அழகியை கற்பழித்த வழக்கு: இந்தி நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு

மாடல் அழகியை கற்பழித்த வழக்கு: இந்தி நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி மருத்துவ பரிசோதனையில் தகவல்...- மாடல் அழகியை கற்பழித்த வழக்கில் நடிகர் இந்தர் குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளது....

சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு

சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. சீனாவின் மேற்கு...

கணேசபுரம் பாடசாலையின் வகுப்பறை கட்டுமானத்திற்கு உதவி

வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்விகற்கும்; உயர்தர வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக் கட்டுமானப் பணிகளுக்காக சிறுதொகை நிதியுதவியினை புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கிவைத்துள்ளார்....

கற்பழிப்பு வழக்கில் பிரபல பாடகர் கைது

அஸ்கியூ 2 என்ற திரைப்படத்தில் இந்தியா முழுவதும் ஹிட்டான சன் ரா ஹைனா தூ என்ற பாடல் மூலம் புகழ் பெற்ரவர் பிரபல பாடகர் அங்கிட் திவாரி. இவர் நேற்று கற்பழிப்பு வழக்கில் அதிரடியாக...

முதல் வாழ்க்கை டென்ஷன், 2வது கணவருடன் சந்தோஷம் : ஊர்வசி

மனோஜ் கே.ஜெயனுடன் வாழ்ந்த போது டென்ஷனாகவே வாழ்க்கை நடத்தினேன் என்று 2வது கணவருடன் வாழும் ஊர்வசி கூறினார். தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. இவர் மல்லுவுட் நடிகர் மனோஜ் கே.ஜெயனை காதலித்து மணந்தார்....

கிளிநொச்சியில் ஐவர் கைது

கிளிநொச்சி - கல்மடுகுளம் பகுதி காட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டிக் கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களால் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களும் இதன்போது...

ஹட்டனில் தற்கொலை செய்த மாணவியின் இறுதிக் கடிதம்

நுவரெலியா ஹட்டன் - குயில்வத்தை தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமி எழுதிவைத்துள்ள கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (08.05.2014), குறித்த சிறுமி பாடசாலை விட்டு வந்து மாலை நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு...

கர்ப்பிணி பலி; வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைத்தியர் கைது!

கொழும்பு புறக்கோட்டையில் வைத்து கர்ப்பிணிப் பெண் ஒருவரை வாகனத்தில் மோதி, அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த வைத்தியர் லீலான் ஜெயரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27ம் திகதி புறக்கோட்டை - குணசிங்கபுர பகுதியில், 27...

சிம்பு- நயன்தாரா மீண்டும் காதல்

சமீபத்தில் நடந்த திரிஷா பிறந்த நாள் விழாவில் நயன்தாரா, சிம்பு, அமலா பால் என நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது திரிஷாவை கட்டிப்பிடித்து நயன்தாரா வாழ்த்து தெரிவிக்கும் படங்கள் வெளியாயின. சிம்பு பங்கேற்ற படம் இப்போது...

பிணையில் விடுதலையான பின், தாயின் இடுப்பை உடைத்த மகன் மீண்டும் கைது

சொத்துக்களைக் கேட்டு தாயை தாக்கி துன்புறுத்திய குற்றத்தின் பேரில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நபரொருவர் மீண்டும் தனது தாயை மண்வெட்டியால் தாக்கி இடுப்பு எலும்பை முறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தம்புத்தேகம நீதிமன்ற நீதிவான் சாமர கெக்கிரிதெனியவினால்...

வேற்று கிரக விமானம், தாலிபான்கள் முகாமை தாக்கியதாம் -அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் முகாம் ஒன்றில் வேற்று கிரக விமானம் ஒன்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் நேட்டோ படைகள் முழுவதுமாக...

நடிகை கங்கானா ரனாவத்தின் கவர்ச்சி போஸ்; பெண்கள் அமைப்பு கண்டனம்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் பத்திரிகை ஒன்றுக்கு கவர்ச்சியான உடையுடன் மது குடிப்பது போன்றும் சிகரெட் புகைப்பது போன்றும் கொடுத்துள்ள போஸ் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்...

காஞ்சிபுரத்தில் இலங்கை பெண் அடித்துக் கொலை

தமிழ்நாடு - காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர்...

5.4 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய பர்கர் தயாரித்து சாதனை

இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரை சேர்ந்த தம்பதி ஜான் கிளார்க்சன்– கோரின். இவர்கள் இருவரும் சேர்ந்து 5.4 அடி உயர 'பர்கர்' உணவு தயாரித்துள்ளனர். அந்த 'பர்கர்' இறைச்சி துண்டுகள், கொத்துக் கறி வகைகள்...

விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸ் வரும்வரை, ரோட்டிலேயே கிடந்து டிக்சனரி படித்த இளம்பெண்

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வாங் டாபன் (வயது 18) என்ற இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதைல் அவரது காலில் காயம் ஏற்பட்டது....

கவர்ச்சி காட்டுவது தொடர்பான விவாதம் : டிவி நிகழ்ச்சியில் கட்டிபுரண்டு சண்டைபோட்ட நடிகைகள்

பாலிவுட் நடிகைகளான சோனாலிரவுத் மற்றும் சோயா அர்பாஸ் ஆகிய இருவரும் கபில்ஷர்மாவின் காமெடி நைட் வித் கபில் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள் தொலைக்காட்சி அரங்கத்திற்கு வந்திருந்தனர். இருவரிடமும் மாறி மாறி கபில்ஷர்மா பேட்டி...

கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய, 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்: வாடிகன் தகவல்

ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வாடிகன்...

தடைப் பட்டியலின்படி இந்தியாவில் உள்ள 32 பேரது பெயர் விபரம்..

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு அண்மையில் தடை விதித்துள்ள 424 பெயர் விவரப்பட்டியலில் இந்தியாவில் உள்ளவர்கள் 32 பேருடைய பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் இந்தத் தடை அறிவிப்பை இந்தியா ஏற்றுக் கொள்கின்றதாக இந்தியாவிலிருந்து...

திருமணமான ஆணுடன் விதவை பெண் கள்ள உறவு: மக்கள் முன் 9 முறை பிரம்படி

8 பேர் கொண்ட கற்பழிக்கும் கும்பல் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது அவ்வீட்டுக்குள் திருமணமான ஆண் ஒருவரும், விதவை பெண் ஒருவரும் கள்ள உறவில் ஈடுபட்டதை அவர்கள் கண்டனர். கற்பழிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் உடனே...

தனது முன்னாள் மனைவியை, வீட்டின் இரகசிய நிலவறையில் சிறைவைத்த கணவர்

தன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை இரகசிய நிலவறையில் அடைத்து வைத்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சிசுவான் பிராந்தியத்தில் டேயங் நகரைச் சேர்ந்த லின் டஜூன் (40...

ஒருதலை காதலால், இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை

ஒருதலைக் காதலில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்து துண்டு, துண்டாக உடலை வெட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு...

பொலிஸாருடன் இணையப் போகும் பொதுபல சேனா

அமைச்சர்களின் பாதுகாப்பில் யானை வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மோசடி உடன்...

கர்ப்பிணி பெண் முஜிபாவை, வாகனத்தால் மோதி கொலை செய்தவர்; சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்

கொழும்பு குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் வாகனத்தால் மோதி பலியான கர்ப்பிணிப்பெண் பூஜாபிட்டியைச் சேர்ந்த மொஹமட் முஜிபா (வயது 27) என்ற பெண்ணை மோதி படுகொலை செய்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ள சந்தேக நபரை கைது...

திருமணம் செய்து வைக்காததால் தாயை தலையணையால் அமுக்கி கொன்ற மகன்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி புஷ்பராணி (வயது 60). இந்த தம்பதியின் ஒரே மகன் அகஸ்டின் சகாய ராஜ் வேளாங்கண்ணி (22). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு...

(PHOTOS) டெலோ தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் நினைவு தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28வது நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில்...

(PHOTOS) வீட்டின் மீது மோதி, விபத்துக்குள்ளான விமானம்: அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பிய விமானி

அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் சிறிய ரக விமானமொன்று வீடொன்றில் மோதி திங்கட்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் அந்த விமானமும் வீடும் தீக்கிரையாகி முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவத்தில் விமானி சிறிய காயங்களுடன் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்...

நண்பன் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொண்ட, சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

தனது நண்பர் ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான சாலியவௌ பொலிஸ் பிரிவில் வசித்துவரும் டீ.ஜீ.பிரேமலால் என்பவர்...

இந்தியா சென்ற ஈழ அகதிகள் புழல் சிறையில் அடைப்பு

அகதிகளாக சென்றவர்களில் குழந்தைகளை தவிர எஞ்சிய 5 பேர் மீதும் கடவுச் சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அகதிகள் தயாபரராஜன், உதயகலா, தவேந்திரன், கணேஷ் சுதாகர், ரமேக்கா ஆகியோரை பொலிஸார்...

உணவகத்தில் ஈக்களை கொன்றவருக்கு தண்டம்

பண்டாரகம நகரத்திலுள்ள உணவகத்தில் திண்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள்ளிருந்த ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை கொல்வதற்காக பூச்சிநாசினியை அந்த பெட்டிக்குள் ஸ்பிரே செய்த சேவையாளருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பண்டாரகம சுற்றுலா நீதிமன்ற...

(PHOTOS) பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியில் நீர் சறுக்கல்

பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியொன்றை நேற்று முன்தினம் பலர் நீரில் சறுக்கி விளையாடுவதற்குப் பயன்படுத்தினர். பிரிஸ்டல் நகரிலுள்ள, பார்க் ஸ்ரீட் எனும் இந்த வீதியை லூகே ஜெரம் எனும் கலைஞர் 300 அடி (90மீற்றர்) நீளமான...

அமெரிக்காவில் பள்ளி நேரத்தில் பலருடன் ‘கசமுசா’: தலைமை ஆசிரியை டிஸ்மிஸ்

அமெரிக்காவில் பள்ளியில் பலருடன் உறவு கொண்ட தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லாங் ஐலேண்டில் ராபர்ட் வாக்னர் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் ஆன்னி ஸ்மட்ஸ் சீபுல்லா(35)....

நடிகை திரிஷா பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாடினார்

நடிகை திரிஷா தனது பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடினார். வெளியூர் படப்பிடிப்பில் இருந்த அவர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காகவே சென்னை வந்தார். அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து 'கேக்'...