ஏமனில் மசூதிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : பிரார்த்தனைக்காக வந்திருந்த 35 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் பலியாகினர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏமன் தலைநகர் சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதியில் திரளான மக்கள்...

ஆபாச ஆடியோ விவகாரம்: வாட்ஸ்–அப்பில் போட்டோக்களை அகற்றிய பெண்கள்!!

உதவி கமிஷனரின் ஆபாச ஆடியோ விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், வாட்ஸ்–அப்பில் பெண்களின் போட்டோக்களும் அவதூறாக பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பயந்து போன பெண்கள் சிலர் வாட்ஸ்–அப் ப்ரோபைலில் வைத்திருந்த தங்களது போட்டோக்களையும் அகற்றியுள்ளனர். போட்டோவுக்கு...

ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை பலி!!

ஆம்பூர் பி.கஸ்பா மந்தகரை பகுதியை சேர்ந்தவர் நசுருதின். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாபனா. இவர்களது மகள் ஷூகா (3). இன்று காலை 10 மணியளவில் ஷூகா வீட்டின்...

திண்டிவனம் அருகே முட்டையிட்ட கோழிக்குஞ்சு!!

திண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 40), விவசாயி. கடந்த 10 ஆண்டுகளாக பிராய்லர் இறைச்சி கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு பெங்களூரில் இருந்து...

தலைமை ஆசிரியரை தாக்குவதற்காக 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்த ஆசிரியர்!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள முக்கண்ணாமலை பட்டியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 400–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் இந்த பள்ளி 10–ம் வகுப்பு மாணவன்...

அருப்புக்கோட்டை கோவில் தெப்பக்குளத்தில் கர்ப்பிணி பெண் மர்ம சாவு: போலீஸ் விசாரணை!!

அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் முல்லை நகரைச்சேர்ந்தவர் சுந்தரஆனந்தவள்ளி (வயது 29). இவருக்கும் மதுரையை சேர்ந்த பால்பாண்டி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது சுந்தரஆனந்தவள்ளி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்....

டி.என்.பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 16–பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பிளஸ்–1 படித்து வருகிறார். இவருக்கு வருகிற 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி திருமண பத்திரிகையும்...

முகம் சுளிக்க வைக்கும் நூதன போராட்டம்: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு!!

அனைத்து செயல்பாடுகளும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இன்றைய நவீன உலகில் தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்ட வடிவங்களும் புதுப்புது வடிவங்கள் எடுக்கின்றன. அந்த வகையில் நிலம் கையகப்படுத்தும்...

நடிக்க நயன் நிபந்தனை!!

மலையாளத்தில் சித்திக் பிரபல இயக்குனராக இருக்கிறார். இவர் ஏற்கனவே நயன்தாராவை வைத்து ‘பாடி கார்ட்’ என்ற மலையாள படத்தை எடுத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் ‘காவலன்’ என்ற பெயரிலும் சித்திக்கே ரீமேக் செய்தார்....

பெண்கள் செல்பி எடுப்பதற்கு கட்டுப்பாடு!!

தாய்லாந்து அரசு கையடக்கத் தொலைபேசியில் ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக புகைப்படம் எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை...

பிரபாகரன் போரில் மரணிக்கவில்லை: அருகிலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்!!- “சனல் 4″ கலம் மக்ரே உடன் நேர்காணல் (வீடியோ)!!

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின்...

(VIDEO) சுவிஸ் ”சுப்பர் ரலண்ட்” போட்டியில் ஈழதமிழ் சிறுவர்கள்..!!

சுவிஸ் நாடு தழுவிய ''சுப்பர் ரலண்ட்'' போட்டியில் ஈழதமிழ் சிறுவர்களின் சுப்பர் மாறியோ நடனம் நடுவர்கள், பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. சுவிஸ் SF 1 எனும் அரச தொலைகாட்சி வருடாவருடம் நடாத்தும் ''சுப்பர் ரலண்ட்''...

தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபரை தரதரவென இழுத்து போலீசிடம் ஒப்படைத்த பெண்!!

மும்பை நகரின் வைல் பார்லேயில் உள்ள சதாயே கல்லூரியில் 'மாஸ் மீடியா’ 3-ம் ஆண்டு படித்து வருபவர் பிரத்னியா மந்தாரே. இவர் நேற்று மதியம் கல்லூரி முடிந்ததும், போரிவிலியில் உள்ள தனது வீட்டிற்கு ரெயிலில்...

ஷேவிங் செய்யும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை!!

ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஷேவிங் செய்ய உபயோகப்படுத்தும் பிளேடால் கழுத்தை அழுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேந்திரபாரா மாவட்டத்தின் பெலார்பூர்...

உடன்குடியில் கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு போராடிய கொள்ளையன்!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஸ் நிலையம் அருகே உள்ள கொம்புடையார் தெருவில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை இங்குள்ள காம்பவுண்ட் சுவர் அருகே இரண்டு கால்கள் முறிந்த நிலையில் சுமார் 35 வயது...

கொடைக்கானலில் மகளின் கள்ளக்காதலுக்கு உடந்தை: மாமியாரை வெட்டி கொன்ற மருமகன் தலைமறைவு!!

கொடைக்கானல் அருகில் உள்ள அட்டுவம்பட்டியை சேர்ந்தவர் அன்பு என்ற அன்பழகன் (வயது30), கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் பர்ன்சில்ரோட்டில் வசிக்கும் ஜெயராஜ் மகள் எஸ்தர்(27) என்பவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு...

சுரண்டை அருகே பன்றிக்காய்ச்சல் பீதியில் குடும்பத்துடன் விஷம் குடித்த தொழிலாளி சாவு!!

சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்த கள்ளம்புளியை சேர்ந்தவர் கணக்கநாடார் (வயது 50) இவரது மனைவி சூரியகாந்தி (47), மகன் சுடலைகனி (16). கணக்கநாடார் கூலி வேலை செய்து வந்தார். மகன் சுடலைகனி அதே...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு பரபரப்பு ஓய்வதற்குள் மேலும் ஒரு 75 வயது மூதாட்டி கற்பழித்து கொலை!!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை கான்வென்ட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம கும்பல், அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை கற்பழித்தது. இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியை...

திருமுல்லைவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் சாவு!!

திருமுல்லைவாயல் ரவீந்திரன் நகர், 2-வது தெருவில் வசிப்பவர் ஜான்சன் (வயது 28). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (24). இவர்களுக்கு கடந்த 4-9-2014 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின்...

பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள்: திணறும் போலீசார்-வீடியோ இணைப்பு!!

தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்கள் பறக்கும் படையினரைப் பார்த்து பயந்து நடுங்குவதுதான் வழக்கம். ஆனால் காப்பி அடிக்கும் மாணவர்களின் தந்திர நடவடிக்கைகளைப் பார்த்து பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமல்ல பீகார் போலீசாரே செய்வதறியாமல் திணறி...

அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!

திருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் வகையில், விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். இப்போது...