திருமணமான 3 நாளில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்: காதலனை மணந்து போலீசில் தஞ்சம்!!

ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற வாலிபருக்கும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரவாபிரமிளா (வயது 20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணமான 3–வது நாளில் தனது புது...

சொத்துக்காக அடகு கடை அதிபர்–மனைவியை கூலிப்படையை ஏவி கொன்ற உறவினர்கள் 5 பேர் கைது!!

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் போலீஸ் சரகம், ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை செட்டியார். இவரது மனைவி யசோதா. அண்ணாமலை அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த...

தென்காசி அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு!!

தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரம் ஆர்.சி. கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் நந்தினி (வயது 19). இவர் குற்றாலம் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நந்தினி வீட்டிற்குள் இருந்து கரும்புகை...

பெண் கொலை: என் கணவருடன் உல்லாசம் அனுபவித்ததால் தீர்த்து கட்டினேன்- கைதான தோழி வாக்குமூலம்!!

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கலைவாணி (வயது 30). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோல்டன் நகர் பகுதியில் டிரம்மில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார்...

தேர்தல் வேலை செய்த பெண் பற்றி அவதூறான தகவல்: குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்!!

அமேதி தொகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மகளிர் ஆணைத்தில் அப்பெண் அளித்துள்ள...

பஞ்சாபில் பஸ்சில் மேலும் ஒரு பெண் மானபங்கம்: தடுக்க தவறிய டிரைவர்–கண்டக்டர் கைது!!

பஞ்சாப் மாநிலம் மோகாவில் சில நாட்களுக்கு முன் ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியிடம் சிலர் தவறாக நடக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் சிறுமியை பஸ்சில் இருந்து வெளியே தள்ளி கொலை செய்தனர். பஞ்சாப்...

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் மூலம் விபசாரம்: 3 பேர் கைது!!

கொச்சி விமான நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடந்து வருவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு பி.பி.சம்சினுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் மெரின் ஜோசப், முரளி, சம்மத் பசீர் ஆகியோர்...

திருவனந்தபுரம் அருகே வாடகைக்கு குடியிருந்த பெண்ணை கட்டிப்போட்டு கற்பழித்த போலீஸ்காரர்!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரைகுளம் பகுதியில் வசிப்பவர் கோல்டன் குமார் (வயது38). இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் உத்தரகாண்ட் மாநிலம் ஆகும். இவரது மனைவியும் ஆயுதப்படையில்...

விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி கற்பழிப்பு: பள்ளி சிறுவர்கள் மீது வழக்கு!!

பெங்களூர் புறநகர் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயது சிறுமி தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது பள்ளி சிறுவர்கள் சிலர் சிறுமியை நைசாக பேசி ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்....

கதவுகளை திறக்கும் அமெரிக்கா!!

பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது. அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய...

போலீஸ் கமிஷனராக பணியாற்றிய 10 வயது சிறுவன்: சிறுநீரக பாதிப்புக்குள்ளானவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்!!

சிறுநீரகம் பாதிப்புக்குள்ளான 10 வயது சிறுவன் கிரிஷ் சர்மாவின் போலீஸ் கமிஷனர் ஆசையை, ஜெய்ப்பூர் நகர போலீசார் நிறைவேற்றியுள்ளனர். அரியானா மாநிலம், சிர்சாவை சேர்ந்த கிரிஷ், சிறுநீரக பாதிப்பால் ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே. லோன்...

“எகிப்து வரவேற்கிறது”… ஆபாசமாக பின்னழகை காட்டிய நடிகை: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)!!

எகிப்தில் உள்ள கிஸா பிரமிடுக்கு அருகில் நடிகை ஒருவர் அரைகுறையாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் எகிப்து பிரமிடு, அந்நாட்டு மக்களால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்பட்டு...

26 தொழிலாளர்களுக்கு போதை மருந்து கலந்த பிரசாதம் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கொள்ளையர்கள்!!

அரியானா மாநிலம் குருஷேத்ரா அருகில் போதை மருந்து கலந்த பிரசாரத்தை தொழிலாளர்களுக்குக் கொடுத்து 60 கோதுமை மூட்டைகளை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். குருஷேத்ராவில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள...

5 மாத கர்ப்பிணியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து, செல்போனில் படம் பிடித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலை!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூரு மாவட்டத்தின் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் நேற்றிரவு சுமார் 18 வயது மதிக்கத்தக்க 5 மாத கர்ப்பிணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் 3 பேர் அத்துமீறலாக...

இரண்டு பேரை கடித்துக் கொன்ற ஒட்டகத்தை விஷ ஊசி போட்டுக் கொன்ற கிராம மக்கள்!!

அரியானா மாநிலத்தில் உள்ள பட்டேஹாபாத் மாவட்டத்தின் கப்ரா காலன் கிராமத்தில் வசிக்கும் பல்சிங் கோடரா என்பவருக்கு சொந்தமான ஒட்டகம் நேற்றிரவு தனது கால்கட்டை அறுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. இதைப்...

துப்பட்டாவின் இரு முனைகளால் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!

உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரைச் சேர்ந்தவர் ரஜனீஷ்(22). இவரும் அதே பகுதியில் வசிக்கும் இம்ரானாவும்(18) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இம்ரானாவின் காதல் அவரது குடும்பத்தாருக்கு தெரிய...