இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் நடிகர் கொலை!

மஹரகம பிரதேசத்திலுள்ள உணவுவிடுதியொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நடிகர் இந்திக பிரதீப் ரத்நாயக்க உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கருத்து முரண்பாடு காரணமாகவே இந்த மோதல்...

துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கு: 7 பேர் கைது!!

காஞ்சிபுரத்தில் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கொலை முயற்சி வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சின்ன காஞ்சிபுரம் வெங்கடேசபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 51). இவர் காஞ்சிபுரம் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து...

நெல்லையில் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வாலிபர் கைது!!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியம் அந்த நிறுவனத்தில் கேசியராக பணியாற்றும் அண்ணாதுரை என்பவர், வசூலான ரொக்கப்பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துக்கொண்டு...

மயிலாடுதுறையில் மோதலை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக் கொலை!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேல மாப்படுகையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மகன் செல்வகுமார் (வயது22). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் மேல மாப்படுகையில் பாஸ்கர்...

குஜராத் வெள்ளத்திற்கு மேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் பலி: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிமேலும் 4 ஆசிய இன சிங்கங்கள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக, வெள்ளத்தால்...

ஆக்ராவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது!!

ஆக்ராவில் ரெயில்வே போலீசார்(GRP) நடத்திய அதிரடி சோதனையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரெயில்வே சூப்பரண்டண்ட் கண்ணா கூறுகையில், “ ரெயில்வே நிலைய எல்லைகளில் அசுத்தம் செய்வது...

கணவரையும் மகனையும் கொன்று விடுவதாய் மிரட்டி இல்லத்தரசியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!

தன்னுடைய விருப்பத்திற்கு இணங்காவிடில் கணவரையும் மகனையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கொடூரனால் இல்லத்தரசி ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் அம்பர்நாத் நகராட்சியில் உள்ள...

பெண் சீடர் கொடுத்த கற்பழிப்பு புகார்: கோர்ட்டில் நித்யானந்தா ஆஜர்!!

ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் உள்ளது. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமியார் ஆபாசமாக இருக்கும் காட்சிகள் தனியார் தொலைகாட்சி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நித்யானந்தா சாமியார் மீது,...

நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: அதிர்ச்சியடைந்த மாணவர்!!

மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில், தனது புகைப்படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். மிட்னாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதான சவும்யதீப்...

DD க்கு என்ன நடந்தது…? வௌிவரும் உண்மைகள்…!!

டிவிக்கும், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினிக்கும் (டிடி) இடையே மோதல் என்றும் இனிமேல் திவ்யதர்ஷினியை விஜய் டிவியில் பார்க்க முடியாது என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வம்புகள் பறந்துகொண்டிருக்கிறது. இது எந்த அளவு...

நடிகர் சங்க தேர்தலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்..!!

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சங்கத் தலைவர் சரத்குமார் தரப்புக்கும், நடிகர் விஷால் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு மத்தியில் தேர்தலை...

நடிகையின் மர்மச்சாவு – சி.பி.ஐ. மீண்டும் விசாரணை!!

மும்பையில் மர்மமான முறையில் நடிகை ஜியா கான் இறந்து கிடந்தது தொடர்பான வழக்கில் நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்த உள்ளது. நடிகை ஜியா கான் மும்பை...

உங்கள் செல்பிகளை கோப்பியாக இனி பருகலாம் (VIDEO)!!

உங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அச்சு அசலாக அதேபோல் காப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயமாக மாறிவிட்டது. எந்த அளவிற்கு என்றால்...

18 வயதில் விந்துகளை சேகரிப்பது அவசியம்…. திடுக்கிடும் தகவல்கள்!!

தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில்விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும்பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இதுதிருப்தியற்ற, நிறைவுபெறாத...