தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த...

ஓடும் ரயிலில் மோதி இருவர் பலி – இருவர் காயம்!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதி வெள்ளவத்தைப் பகுதியல் வைத்து ஒருவர் பலியாகியுள்ளார். படுகாயங்களுக்குள்ளான அவர் களுபோவில...

மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை வெளியிட நீதிமன்றம் தடை!

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான கோப் உபகுழு விசாரணை அறிக்கையை வெளியிட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக சபாநாயகரின் பணிப்பில் கோப் குழுவால்...

(PHOTOS)வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற வீரமக்கள் தினம்!!

கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தில் உயிர் நீத்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராளிகள் பொதுமக்கள் ஆதரவாளர்களின் நினைவாக தொடர்ந்து நான்கு நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த 26 வது வீரமக்கள் தினத்தின் இறுதி...

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் போதைப்பொருளுடன் கைது!!

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இந்தியாவில் பாம்பன் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 50 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய...

மேலாடை இன்றி வானவில் நீச்சலுடை (PHOTOS)!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள சிஸ்லிங் கடற்கரையில் வானவில் நீச்சலுடை அணிந்து மேலாடை இன்றி ஒரு படப்படிப்பு இடம்பெற்றுள்ளது.மிகவும் கவர்ச்சி மிக்க சூப்பர் மொடல் அழகி Jourdan Dunn இந்த வானவில் உடையின்...

பொலிஸ் அதிகாரிகள் மூவர் தற்காலிக பணிநீக்கம்!!

கலவான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் பணி நீக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள்...

மராட்டிய மாநிலத்தில் நடிகையை 5 பேர் கற்பழித்த கொடுமை: ஒருவர் கைது!!

மும்பை புறநகரை சேர்ந்தவர், 21 வயதான மராத்தி பட நடிகை. இவர் ‘லஹன்பான்’ என்ற மராத்தி படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படிப்பிடிப்பு மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக...

58 வயதுக்காரரை மணந்த 20 வயது பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்!!

தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் சதிஷ் ஆப்தே (வயது58). இவர் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று அம்ருதா என்ற 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் பிப்ரவரி...

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகரில் விவசாயி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பாட்கலி கிராமத்தில் வசித்தவர் சச்சின் தியாகி(26). விவசாயியான இவர் கடந்த சில...

காதலியைக் குத்திக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை செய்த பரிதாபம்!!

பஞ்சாப் மாநிலத்தில் காதலித்த பெண்ணை குத்திக்கொன்ற வாலிபர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள கோத்லி வீரன் கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜீத் சிங்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் மாஜிஸ்திரேட்டின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!

சத்தீஸ்கரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவான முன்னாள் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கர்சியா பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் துணை மாஜிஸ்திரேட்டாக இருந்தவர் அசோக் குமார்...

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ..!!!

உடல் எடையால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? உங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரம் இல்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, பொலிவான மற்றும்...

கேரளாவில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா பொருத்திய இளைஞர் கைது!!

கேரளாவில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை பொருத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சியில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்த இளைஞர், பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா பொருத்தியதாக...

மொபைல் ஹெட்போன் வாங்கித் தராத அக்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி!!

மிசோரம் மாநிலத்தில் மொபைல் ஹெட்போன் வாங்கித் தராததால் ஆவேசமடைந்த சிறுவன் தனது அக்கா மற்றும் மாமாவை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐசால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16...

இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டிருந்த உளவு கேமராக்களை அகற்றியது பாகிஸ்தான்!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடைப்பட்ட சர்வதேச எல்லையில் பொருத்தப்பட்டிருந்த உளவு கேமராக்களை பாகிஸ்தான் அகற்றியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் சுமார் 10 உளவு கேமராக்களை...

தவறான பாலியல் குற்றச்சாட்டால் 7 ஆண்டுகள் சிறையில் கழித்த அப்பாவி மனிதனின் துயரக் கதை!!

ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த பட்டதாரியான கோபால் ஷெட்டி மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார். அன்பான மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் சந்தோஷமாக வாழ்க்கை சென்றது....

5 நட்சத்திர ஓட்டலை வாடகைக்கு எடுத்து கடல் சிங்கத்துக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்த சீன கோடீஸ்வரர்!!

செல்லமாக வளர்க்கும் கடல் சிங்கத்துக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக சீனாவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலை முழுமையாக வாடகைக்கு எடுத்து பர்த்டே பார்ட்டி கொடுத்த கோடீஸ்வரரைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சீனாவின்...