தாஜூடீன் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் உரிய நடவடிக்கை இல்லை!!

விஷம் அருந்துவதாக கூறுவதும் விஷத்தை பருக்க முயற்சிப்பதும் தவறு என, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். டிலான் பெரேரா, உதய கம்மன்பில உள்ளிட்டோர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சிலரை விஷம் அருந்துமாறு...

பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர்கள் நியமனம்!!

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கான புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய துணைவேந்தர்களுக்கான நியமனக்கடிதங்கள், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் வெட்டிக் கொலை!!

கொட்டாஞ்சேனை - ஜம்படா வீதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த நால்வரே இதனைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். மேலும் சந்தேகநபர்கள்...

தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்படுமா? நாளை முடிவு!!

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்த முடிவை நாளை அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் குறித்த...

பயணப் பையில் யுவதியின் சடலம் – ஒருவர் கைது!!

பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு - புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள்...

மஹிந்தவுக்கு சேறுபூசும் வகையில் கையேடு – அச்சகம் சுற்றிவளைப்பு!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கையேடுகளை அச்சிட்ட அச்சகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ - திவுலபிடி வீதியில் அமைந்துள்ள இந்த அச்சகத்திற்கு, ஆர்.எம்.ஆர் அச்சகத்திலிருந்தே இவற்றை அச்சிடும் படி கேட்டுக்...

அதி சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் கொள்ளை – நால்வர் கைது!!

இராவணா எல்ல பிரதேசத்தில் வெடி மருந்துகளுடன் கைதான சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் படி மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த வெடி மருந்துகளை கொண்டு செல்ல சந்தேகநபர்கள் உதவி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை!!

வத்தளை பிரதேசத்தில் இன்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிறிதொரு நபருடன் சென்று கொண்டிருந்த வேளையே இவர் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நான்கு பேரால் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டே இவர் கொல்லப்பட்டதாக தகவல்...

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலை புறக்கணிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ் அரசியல் தலைமைகள் மீதான அதிருப்தியின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக காணாமல் போனவர்களின் உறவினர்கள்...

2ம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று!!

அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்டம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 3ம் திகதி தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக,...

தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!

யாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு...

மஹிந்தவின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி!!

அரச சேவைகளில் மேலும் 60,000 பேரை இணைத்துக் கொள்வதற்கு தான் எதிர்பார்ப்பதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ...

ஶ்ரீசுக அமைச்சர்கள் கூண்டோடு இராஜினாமா செய்ய முடிவு!!

தான் உள்ளிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர்...

ஒடிசாவில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூர மந்திரவாதிக்கு மரண தண்டனை!!

ஒடிசாவில் நரபலி வழக்கில் 30 வயது மந்திரவாதிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பிதாம்பர் கெய்பெய். தன்னை...

குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்கள் மீதான தடை நீக்கம்!!

857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்களுக்கு தடை நீக்கப்படுகிறது. ஆபாச இணையதளங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட...