சுமார் 50 முதல் 60 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வார்கள்!!

சுமார் 50 முதல் 60 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாமும் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு...

வடமாகாண சபை செயல்பாடு குறித்து குறை கூறும் உறுப்பினர்!!

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள எந்தவொரு பிரேரணையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜி.டி. லிங்கநாதன் குறைகூறியுள்ளார். வடமாகாண சபையில் கடந்த காலங்களில் சுமார் 200 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவுபடுத்திய லிங்கநாதன்,...

வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்! அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை!!

வட மாகாணத்தில் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்டு பிரேரணை ஒன்று வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபை...

வவுனியாவில் பண்டாரவன்னியன் நினைவு நிகழ்வு!!

[caption id="attachment_96532" align="alignleft" width="377"] OLYMPUS DIGITAL CAMERA[/caption]தேசிய வீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது ஞாபகார்த்த விழா இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெறுகிறது. பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த...

“அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின், முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” இலங்கை தேர்தல்கள் – வாக்கெண்ணல், கடமை, மோசடிகள் – வேதாபரன்!!

“விருப்பு வாக்கை மாற்றியமைத்து மக்கள் பிரிதிநிதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையை அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின் இந்த பிரதான வாக்கெண்ணும் அலுவலர்கள் மூலமாக முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” (இந்தப் பதிவு 30-06-2015 எமது தளத்தில்...

நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள்..!!

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல் வறட்சியடைற்து பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று தெரியுமா? தற்போது பலரும்...

சுசில் பிரேமஜயந்த இராஜினாமா!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜீன் வாஸ், சொகா மல்லி உள்ளிட்ட ஏழ்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்த்தனவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் மோசடி...

ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மேவினுக்கு உத்தரவு!!

கடத்தல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கின் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேவின் சில்வா இரகசியப் பொலிஸாரிடம் சில கடத்தல்கள் தொடர்பில்...

கங்கையில் குதித்த பௌத்த துறவி – தேடும் பணிகள் தீவிரம்!!

மாத்தறை - திஹகோட - பண்டத்தர பாலத்தில் இருந்து பௌத்த துறவி ஒருவர் நில்வலா கங்கையில் குதித்துள்ளார். இன்று காலை அவர் இவ்வாறு கங்கையில் குதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும்...

மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் இனி போட்டியிட மாட்டோம்! கம்மன்பில!!

தேசியப் பட்டியலில் கூட்டமைப்பின் உறுப்பினர்களை தெரிவு செய்யும் தார்மீக உரிமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை எனவும், தேசியப் பட்டியில் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பிவிதுறு கெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று...

சம்பூர் மீள்குடியேற்றத்திற்கு அமெரிக்கா நிதி! (வீடியோ)!!

சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் அம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிஸா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான...

பெருந் தொகை இந்திய கடலட்டைகளுடன் இருவர் சிக்கினர்!!

கல்பிட்டி - முகத்துவாரம் கடற்பகுதியில் கடலட்டைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கல்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 655 கிலோ கிராம்...