ஒரே புகைப்படத்தால் மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்திய ஜோடி…!!

தனது காதலனே கணவனாகப் போகும் மகிழ்ச்சியைக் குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த மிரண்டா லெவி என்ற பெண் பேஸ்புக்கில், நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருப்பதுபோல போட்டோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அமெரிக்காவில் பொதுவாக ஒரு பெண்ணைத்...

பாலியல் பலாத்காரம்: சென்னை காப்பகத்தில் சிறுமியிடம் விசாரணை – முக்கிய புள்ளிகள் கலக்கம்…!!

சிவகங்கை ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி டிஸ்மிஸ் ஆனவர். இவரது மனைவி இறந்து போனார். 17 வயது மகள் மற்றும் மகன் கார்த்திக் (23) ஆகியோருடன்...

அரிய வகை பறவையை ஆராய்ச்சிக்காக கொன்ற அறிவியலாளர்…!!

ஓஷியானாவின், சாலமன் தீவுகளில் மட்டுமே வாழ்வதாக அறியப்படும் மீசைகொண்ட கிங்பிஷர், அரிய வகைப் பறவையாக ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. அமெரிக்காவின் தேசிய வரலாறு அருங்காட்சியகத்தில், பசிபிக் திட்டங்களில் பணிபுரிந்து வரும் கிறிஸ் பிலார்டி, இந்த அரிய...

ஒன்றரை வயதில் மாபெரும் மாடலாக சமூக தளத்தில் வலம்வரும் குட்டி அழகி…!!

ஒரு பதினெட்டு மாதக் குழந்தைக்கு, சொந்தமாக பத்தாயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் பத்து லட்சம்) மதிப்பிலான ஆடைகள் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அவயா ஹியூகோ என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை அணிவதற்கான உடைகளை...

தந்தையின் உந்துருளியில் சிக்கி மகன் பலி…!!

கல்முனை பகுதியில் தந்தை ஒருவரது உந்துருளியில் மோதுண்ட 8 வயதான மகன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த உந்துருளியை வீட்டில் உள்ள வாகனதரிப்புக்குள் நிறுத்த முற்பட்ட போது, அதில் மோதிய மகன்...

வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி…!!

தம்புள்ள - இப்பன்கடுவ பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்...

கணவரின் குடிபழக்கத்தால் குழந்தைகளை கொன்றேன்: தற்கொலைக்கு முயன்ற பெண் வாக்குமூலம்..!!

கீழ்பாக்கம் பர்னபி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சந்தோஷ். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் சென்னையில் நீண்ட காலமாக குடியிருக்கிறார். ரெயில்வேயில் பார்சல் அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மம்தா...

அமெரிக்காவில் தாயை சுட்டுக்கொன்று இதயத்தை எடுத்த மகன்…!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் நய்லா (64). இவர் கணித ஆசிரியை ஆக பணிபுரிந்தார். அவரது மகன் ஓமர் பெட்டிகன் (31). நய்லா உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக நிறைய வலி நிவாரண...

விழுந்தால் அழியும் ஆபத்து: பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்…!!

விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்,...

இதுவரை காதலிக்கவில்லையா? இந்த விளம்பர படத்தை பாருங்கள்..!!

உங்களுக்கு காதல் மீது நம்பிக்கை இல்லையா? காதலை போற்றும் திரைப்படங்கள், புத்தங்களை கூட வெறுப்பவரா நீங்கள்? ஒருவேளை இந்த விளம்பர வீடியோ உங்கள் மனதை மாற்றக்கூடும். அதேசமயம் நீங்கள் ஏற்கனவே காதலால் நிறைந்தவராக இருந்தால்,...

363 கிலோ எடையுள்ள மனிதனை பீட்சா ஆர்டர் செய்ததற்காக துரத்திவிட்ட மருத்துவமனை..!!

ருசிக்காக வித விதமான உணவு உட்கொள்வதில் தவறில்லை! அதிலும் எவ்வளவு உண்ண வேண்டும், என்பதில் கவனம் வேண்டாமா? அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீவன் அசான்ட்டி (33) அதீத உடல் எடையால் நடமாட...

சிறுவர்களுடன் ஸ்கிப்பிங் விளையாடும் நாய்: வீடியோ வடிவில்…!!

நாம் அன்பைக் காண்பித்தால், நம்மை விட நான்கு மடங்கு அதிகபட்சமாகவே அன்பைக் காண்பிக்கும் நாய்கள். பிரேசிலில் ஒரு நாய் தனது நண்பனான சிறுவனுடன், தானும் சிறு குழந்தையாகவே மாறிவிட்டது. பிரேசில் தெருவில் சிறுவர்களுடன் சேர்ந்து...

பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும்…!!

காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம், குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியமான காய்கறியாகும். பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,...

அயலவரை கத்தியால் வெட்டச் சென்றவர் கைது: உடுவில் பகுதியில் சம்பவம்…!!

கத்தியால் அயலவரை வெட்டச் சென்ற ஒருவர், உறவினர்கள் கூடியதும் மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு ஒடி தென்னை மரத்தில் ஏறி மறைந்திருந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் உடுவில் அம்மன்...

பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளை! யாழில் துணிகரம்..!!

யாழ்.திருநெல்வேலி சிவன், அம்மன் கோவிலடி பகுதியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் தாய், தந்தை இருபெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் வசித்து வந்த வீட்டிலேயே குறித்த...

காலியில் இறப்பர் தொழிற்சாலையில் தீ…!!

காலியில் இறப்பர் பொருட்கள் தயாரிப்பு ​செய்யும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளது. தொழிற்சாலையின் பொருட்கள் களஞ்சியசாலை ஒன்றில் தீப்பற்றியுள்ளதாகவும் காலி தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும்...

மகள்களுடன் பிணைப்பை அதிகரிக்க அப்பாக்களுக்கு சிகை அலங்காரங்களைச் சொல்லித்தரும் தந்தை..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின், டேய்ட்டோனா கடற்கரையருகே பிலிப் மோர்கீஸ் என்கிற தனியாளாக மகளைக் கவனித்து வரும் தந்தை சக தந்தைகளுக்கு மகள்களுடன் பிணைப்பை அதிகரிக்கும் வழியை கற்பித்து வருகிறார். மகளுக்கு விருப்பான சிகையலங்காரங்களை யூடியூபின்...

தலைவலியால் அவஸ்தையா? இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

பொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான் தலைவலி. தலைவலிக்கு அடிப்படை கோபம், டென்ஷன் மற்றும் மனச்சோர்வுதான். தேவையில்லாமல் கோப்படும் போது ரத்த அழுத்தம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கிவிடும். அவ்வாறான நேரங்களில் ரிலாக்ஸ்...

திருப்பதியில் அனாதையாக தவிக்கும் 2 வயது தமிழக சிறுவன்: பேச்சு வராததால் பெற்றோர்களே விட்டுச்சென்ற பரிதாபம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே அகிலாண்டம் பகுதியில் நேற்று 2 வயது சிறுவன் அழுதுக்கொண்டு இருந்தான். தேங்காய் விற்கும் வியாபாரிகள் சிறுவனை மீட்டு திருமலை போலீசில் ஒப்படைத்தனர். சிறுவனுக்கு பேச்சு வரவில்லை. தெலுங்கில் பேசினால்...

எம்.எல்.ஏ ஆகிறார் பிரபல நாயகி..!!

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது ராம் சரண் படத்தின் ஃப்ரூஸ்லி படப்பிடிப்பை முடிந்துள்ளார். அடுத்து இவர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில்...

கற்பழிப்பு வழக்கில் சிறை தண்டனை: இது “விடுமுறை காலம்” என கூறிய கைதி..!!

சிறைக்கைதி ஒருவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ள பதிவு இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ஹல் நகர சிறையில் தாமஸ் ஹோம்ஸ்(43) என்பவர் கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகிறார்....

பூமியைப் போலவே நீல வானத்துடன் உள்ள மற்றொரு கிரகத்தின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது..!!

நாசாவின் ‘நியூ ஹாரிசோன் ஸ்பேஸ்கிராப்ட்’ பூமியிலிருந்து சுமார் 3.1 பில்லியன் மைல் தூரத்தில் தற்போது சீரான நிலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இது, அவ்வப்போது பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும்...