நோர்வூட்டில் பாரிய மண்சரிவு – மக்கள் அச்சத்தில்…!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ரொக்வூட் தோட்டப்பகுதியில் 17.10.2015 அன்று இரவு பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது. நோர்வூட் பகுதியில் 17.10.2015 அன்று பெய்த மழை காரணமாக குறித்த ரொக்வூட் பகுதியில்...

திருகோணமலையில் விபத்து – 13 பேர் காயம்..!!

திருகோணமலை – மொரவெவ – பன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 13 கடற்படையினர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கடற்படையினரின் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றில் மோதியதில் இந்த அனர்த்தம்...

விகாரைக் கிணற்றில் விழுந்த சிறுவர்..!!

[caption id="attachment_100069" align="alignleft" width="628"] OLYMPUS DIGITAL CAMERA[/caption]மாத்தறை – உனெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் கிணற்றில் வீழ்ந்த 11 வயதான சிறுவர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம்...

கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன் ஒருவன் வேகமாக வந்த ட்ராம் வண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விதிகளை பின்பற்ற...

4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை…!!

ஜார்கண்டில் 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயில்கேரா என்ற கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி வந்த அந்த மாணவி,...

தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம்…!!

டெல்லியில் நேற்றிரவு 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நங்க்லோய் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, ராம்லீலா திருவிழா நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இரவு 11 மணியளவில் திடீரென...

இளம் பெண்ணை தூக்கி சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்: வீடியோவை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார் (வீடியோ இணைப்பு)…!!

பிரித்தானியாவில் இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரித்தானியாவில் லீட்ஸ் நகரில் கடந்த வெள்ளியன்று பெண் ஒருவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக டாக்சி பிடிப்பதற்கு...

பிரான்ஸ் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற அகதி: ரயில் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்த கோர சம்பவம்…!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளியேறி பிரித்தானிய நாட்டிற்கு செல்ல முயன்ற அகதி ஒருவர் எதிர்பாராதவிதமாக ரயில் மீது மோதி உருக்குலைந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கெலைஸ் நகருக்கு அருகில் மத்திய கிழக்கு ஆசியா,...

குள்ளர்களால் நிறைந்த அதிசய கிராமம்…!!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள Yangsi என்ற கிராமத்தில் உள்ள 40 சதவிகித மக்கள் குள்ளர்களாகவே உள்ளனர். பல்லாண்டுகளாக அந்த கிராமத்தில் குள்ளர்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே உள்ளதால், விஞ்ஞானிகள் அதற்கான காரணம் என்னவென்று...

குடிகார கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…!!

சென்னை மகாகவி கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 35). இவர் நேற்று மாலை 3 மணி அளவில் தனது மகன், மகளுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். மகன், மகள் தலை...

கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யை விழுங்கி கடத்­த முயற்சி..!!

கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யொன்­றையும் அதற்­கான இரு மின்­னேற்றி உப­ க­ர­ணங்­க­ளை யும் (சார்ஜர்) விழுங்கிக் கடத்த முயன்ற கைதி­யொ­ருவர் வச­மாக அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. மாலை வேளை­யொன்றில் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து வெளியில் செல்­வ ­தற்கு அனு­ம­திக்...

பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்: 20 வருடங்களாய் தொடரும் பழக்கம் (வீடியோ இணைப்பு)…!!

சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார். பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து...

காதலை முறித்ததால் ஆவேசம்: காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி (30). திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட 7 வயது இளையவரான வெங்கடேஸ்வரலு (23) என்பவருடன் காதல் கொண்டார். இருவரும் அடிக்கடி...

அமரர் வேலாயுதத்தின் பூதவுடல் தீயில் சங்கமம்..!!

முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான காலஞ்சென்ற கே. வேலாயுதம் அவர்களின் பூதவுடல் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேச சபை மைதானத்தில் இன்று மாலை 4.00 மணியளவில் கொட்டும் மழையில் தகனம்...

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞன் பலி…!!

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் கரவெட்டி பகுதியை சேர்ந்த குமாரசாமி என்ற இளைஞன் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். நேற்று கரவெட்டியில் இருந்து கப்பூது நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி நபரின் மோட்டார் சைக்கிள், திடீரென தீப்பிடித்து...

கல்விக்கான நிதி அதிகரிப்பு…!!

கல்விக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

எக்னெலிகொடவின் சடலம்கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு..!!

கடத்திச் செல்லப்பட்ட பிரபல ஊடகவியலாளர் எக்னெலிகொட வெலிகந்த மனம்பிட்டி என்னும் இடத்தில் காணப்பட்ட இடைக்கால இராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின்...

மனைவியை கடத்திய கணவன் உட்பட ஒன்பது பேருக்கு விளக்கமறியல்..!!

வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியில் தனது மனைவியை ஆட்களை வைத்து கடத்திய கணவன் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்ட பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற...

உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க…!!

சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான ஆசனம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஆசனம் ஒரு முழுமையான சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், உடல்...

கை கழுவுவதால் மட்டும் பாக்டீரியா விலகாது…!!

கழிப்பறை கதவில் தொடங்கி பேருந்து கைப்பிடி வரை பல இடங்களிலிருந்து கிருமிகள் எளிதாகப் பரவுகின்றன. பொதுவாகவே நமது உடலின் மேல் பகுதியில் ‘கமன்சல்ஸ்’ என்ற பாக்டீரியாக்கள் அதிகம். சுற்றியுள்ள காற்று, உட்கொள்ளும் இறைச்சி போன்றவற்றாலும்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜனாதிபதி உறுதி – சம்பந்தன்…!!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உறுதி மொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களிடம் வழங்கி இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எமது செய்திரிவுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...

அரியாலையில் எலும்பு கூடுகள்…!!

யாழ்ப்பாணம் - அரியாலை – ஜே61 – கெலன் தோட்டம் நெடுங்குளம் - கொழும்புத்துறை பகுதியில் எலும்புகூடுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்துக்கு காவற்துறையினர் சென்று ஆய்வு செய்துள்ளதாக எமது செய்தியாளர்...

நீரோடையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு..!!

கம்பளை, அட்டபாகே, அட்டபாககந்த பிரதேசத்தில் வசிக்க கூடிய பாடசாலை செல்லும் 08 வயது மாணவர் ஒருவர் நீரோடையில் அடித்து செல்லப்பட்ட நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தந்தையுடன்...

நடிகர் வடிவேலுவை நான்கு வருடங்களுக்கும் மேலாக காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு…!!

நடிகர் வடிவேலுவை கடந்த 4 1/2 வருடங்களாக காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரும் 18ம் திகதி நடைபெறும் நிலையில், நடிகர் வடிவேலு நாமக்கலில் சில...

கணவரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை காட்டிற்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூர கும்பல்…!!

அஸ்ஸாமில் புதிதாக திருமணமான இளம்பெண் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அஸ்ஸாமில் பக்சா என்ற மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அவர்,...

8 வருடங்களாக தந்தையுடன் உறவில் ஈடுபட்டேன்: மகளின் பகீர் பேட்டி…!!

மொராக்கோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையுடன் உறவு வைத்திருந்ததை வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்ரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் தவறான உறவுகள் குறித்த நேரலை நிகழ்ச்சி ஒன்றை...

மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி…!!

மும்பை, மேற்கு குர்லா பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ...

நாமக்கல் அருகே கணவன் மனைவியை கொன்று நகைகள் கொள்ளை…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரிய மணலி அருகே எலச்சி பாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள கோக்கலை எலையம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60) விவசாயி. இவரது மனைவி...

வெம்பாக்கம் அருகே அத்தை மகளை கற்பழித்த கல்லூரி மாணவன் கைது…!!

ஆரணி தாலுகா ராட்டிணமங்கலம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ராஜ்குமார் (22). ஆரணியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து வந்தார். அதேப்போல் இவரது அத்தை மகள்...

மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை…!!

புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 34). கூலித்தொழிலாளி. கடந்த வாரம் இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனவேதனை அடைந்த...

தன் தூக்கத்தைக் கெடுத்த சிறுமியை பழிவாங்கும் நாய்: வீடியோ இணைப்பு…!!

கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த பாக்ஸர் வகை நாயொன்று அங்கு விளையாடிய சிறுமி காலில் இடித்ததில் தனது தூக்கத்திலிருந்து எழ நேர்ந்தது. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் நாய்கள் நம்மைக் கடிப்பதுபோல கோபமாக ‘லொள்’ எனக் கத்திவிட்டு, கோபமான...

கடலின் மாசுபாட்டை சுத்தம் செய்ய உதவும் நீச்சல் உடை…!!

அமெரிக்காவில் அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான போட்டியில் கடலின் மாசுபாட்டை சுத்தம் செய்ய உதவும் நீச்சல் உடை முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சார்பில், என்ஜினீயரிங் பேராசிரியர் மிஹ்ரி ஒஸ்கானின் சிந்தனையை எரே கார்பாஜோ...

பொம்மைக் காரை இந்த வயதிலும் ஓட்ட விருப்பமா?: வீடியோ இணைப்பு…!!

மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமாக இருக்கும், பொம்மைக் கார் தற்போது சாலையில் 70 மைல் வேகத்தில் பறக்கும் திறனுடன் தயாராகியுள்ளது. மெக்கானிக் ஜான் பிட்மீட் மற்றும் அவரது சகோதரன் ஜாப் இருவரும் இணைந்து...

மன்னார் – இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு…!!

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பக்கடவை ஏ-32 வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தினுள் இருந்து ஆணின் சடலம் ஒன்று இன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் இராசதுரை நாகேஸ்வரன் (47)...

திடீர் என தற்கொலை செய்து கொண்ட 10 நடிகைகள்…!!

கொலை செய்து இறப்பவர்களை விட, தற்கொலை செய்து கொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவது முதலில் மன அழுத்தம் தான். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தெரியாமலும்...

யார் இந்த அரசியல் கைதிகள்?

யார் இந்த அரசியல் கைதிகள்? தாய் நாட்டிலே அகதிகளாக இருப்பவர்களா? அல்லது தனது மண்ணையே தாரை வார்த்தவர்களா? அல்லது விடுதலை வேண்டும் என துடிக்கும் விடுதலை புலிகளா? தமது உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து,...

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்…!!

வெறும் வயிற்றில் சில உணவுப்பொருட்களை தவிர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அவ்வகை உணவுப்பொருட்களால் செரிமானக்கோளாறுகள், ஒவ்வாமை பிரச்சனை போன்றவற்றிற்கு ஆளாகலாம். அதனால் வெறும் வயிற்றில் சில உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது, சோடா சோடாவில்...

நீரிழிவு இருக்கா ? மனச் சோர்வு வரும் எச்சரிக்கை!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நீரிழிவு அதிகமாகும் பட்சத்தில் மனச்சோர்வும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நீரிழிவுக்கும் மனச்சோர்வுக்கும் நெருங்கிய...

விமானத்தில் அழுத பெண் பயணி: அதிரடியாக இறக்கிவிட்ட சிப்பந்தி (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை விமான சிப்பந்தி கீழே இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்டைச் சேர்ந்த டியானா ஃபோ(27) என்பவர், டக்சனில் விடுமுறையை கழித்துவிட்டு...