தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சுட்டுக்கொன்ற சீன பாதுகாப்பு படை…!!

சீனாவின் சின்சியாங் மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சீன பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 3 வருடங்களாக நிலக்கரி சுரங்கத்தில்...

இந்தோனேசியா: கற்பழித்தவனைக் கொன்று மர்ம உறுப்பை சமைத்துத் தின்ற புதுமணத் தம்பதிகள் கைது…!!

இந்தோனேசியா நாட்டில் தன்னை கற்பழித்தவனை கொலை செய்து கணவனுடன் சேர்ந்து அவனது மர்ம உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத்தம்பதிகள் கைது செய்யபட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- இந்தோனேசியாவின் லம்புங் மாகாணத்தை துலாங்...

உலகின் மூத்த இளம் தம்பதியரின் வயது தெரியுமா?

முதல் காதலின் கசப்பான பிரிவு, உலகை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றிப்போட்டுவிடும். இருபத்தைந்து வயதை தாண்டியும் காதல் கைகூடாமல் போனாலே திருமணத்திற்கான காலமே முடிந்துவிட்டது என்ற பயம் ஏற்படும். சில சமயங்களில் இது அவசர...

ஓசியில் செல்போன் கொடுக்காததால் கடை ஊழியரை கடத்தி தாக்குதல்…!!

கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர் பாலம் அருகே உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன். இவர் கடையில் இருந்தபோது 3 பேர் கும்பல் ஓசியில் செல்போன் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனை வெங்கடேசன்...

ஐந்தாவதும் சகோதரியா?: அதிர்ச்சியடையும் சிறுவனின் புகைப்படம்…!!

அமெரிக்காவின் ஆண்ட்ரூ மற்றும் லோரா தம்பதியர் தமது பேஸ்புக் பக்கத்தில், இளவரசி போல உடையணிந்து கொண்டுள்ள நான்கு பெண் குழந்தைகளிடையே அவர்களது மூத்த சகோதரனான மேத்தியூ(6) அதிர்ச்சியாக இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா...

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலடி! (இது எப்படி இருக்கு?)..!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும்...

பாலக்காடு அருகே லாரி மோதி கணவன்–மனைவி பலி..!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள மேலூர் பாலக்கடவு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 60). இவரது மனைவி ரூபி (55). இவர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் பாலக்காடு நகரசபை கட்டிடம் அருகே...

இறக்கப்போவதை நினைத்து கண்ணீர் வீடும் மாடு…!!

நமக்கு மரணம் நிகழப்போகிறது என்றால் யாருக்குத்தான் கண்ணில் நீர்த்துளி வராது. அதுபோலவே தான் இறக்கப்போவதாக நினைத்து கண்ணீர் வீடும் மாடு ஒன்று இது! கண்கலங்க வைக்கும் காட்சியை நீங்களும் பாருங்கள்…

விறகு வெட்டிக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் சென்ற குழந்தை பரிதாபமாக பலி…!!

மஹியங்கன - தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது. இதன்போது குழந்தையின் தலையில்...

மருதானையை சேர்ந்த பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை..!!

சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்கு சென்ற மருதானையை சேர்ந்த இலங்கை பெண் ஒருவருக்கு கல்லால் அடித்து கொள்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பெண் சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத...

மிஹிந்தலை:குளக்கட்டில் கைவிடப்பட்ட குழந்தை..!!

மிஹிந்தலை, மகாகனதரவ குளக்கட்டின் பக்கமாகவுள்ள குளிக்கும் இடத்தில் மூன்று வயதுடைய ஓர் ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை (18) காணப்பட்டுள்ளது. பிள்ளையின் அழுகையைக் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள், மிஹிந்தலை...

குருநாகல் மல்லவபிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு…!!

குருநாகல் மல்லவபிட்டியில் 18.11.2015 அன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த முச்சக்கரவண்டி குருநாகல் மல்லவபிட்டி பள்ளிக்கு அருகில் வைத்து பஸ் வண்டி ஒன்றுடன்...

பஸ்சிற்காக காத்திருந்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை அபகரிப்பு….!!

அக்கரபத்தனை வேவர்லி தோட்ட சந்தியில் பஸ்சிற்காக காத்திருந்த பெண் ஒருவரின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற சந்தேக நபர்கள் இருவரை அக்கரபத்தனை பொலிஸார் 17.11.2015 அன்று இரவு கைது செய்துள்ளனர். சுமார் ஒன்றரை...

சுவிஸ் புங்குடுதீவு மைந்தர்களின், புங். பாடசாலைக்கான உதவிகள்..!! (படங்கள் இணைப்பு)

யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சமையலறை உபகரணங்கள் இன்று (17.11.2015) புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின் பிரதம போஷகருமாகிய திருமதி சுலோசனாம்பிகை தனபாலன்...

போதைப் பொருளை பிறப்புறுப்புக்குள் வைத்து சிறைச்சாலைக்குள் கடத்த முயன்ற பெண்…!!

73 வயதான இப்பெண் சிறையிலுள்ள தனது மகனுக்காக போதைப்பொருளை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார். இவர் பிளாஸ்டிக்கொள்கலன் ஒன்றில் அடைக்கப்பட்ட பல வகை போதைப் பொருட்களை தனது பிறப்புறுப்புக்குள் வைத்து கடத்திச் செல்ல முற்பட்டதாக பொலிஸார்...

திரு.வி.க. நகரில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை…!!

திரு.வி.க. நகர் கே.சி. கார்டன் 3–வது தெருவில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மர்ம மனிதன் புகுந்து கோவில் உண்டியலை தூக்கிச் சென்றுவிட்டான். உண்டியலில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை...

ரஷிய விமான விபத்துக்கு நாசவேலையே காரணம் – தீவிரவாதிகளின் தலைக்கு ரூ.330 கோடி அறிவிப்பு…!!

கடந்த மாதம் 31-ந் தேதி எகிப்து நாட்டின் ஷரம் அல்-ஷேக் நகரில் இருந்து 217 சுற்றுலா பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரஷியாவின் ஏ-321 ரக விமானம்...

பாகிஸ்தானில் ரெயில் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு…!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ரெயில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 16 ஆக அதிகரித்துள்ளது. பலூசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டி நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை...

இந்திய வம்சாவளி தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி…!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நவாஸ் கான் (வயது 23). தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான உம்சிண்டோவில் வாழ்ந்து வருகிறார்....

நீளமான தலைமுடிதான் இளவரசியின் அடையாளமா?: குழந்தையின் கேள்விக்காக இடுப்பளவு முடியை வெட்டிக்கொண்ட நடிகை…!!

அமெரிக்க நடிகை க்ளேர் போவனிடம், ‘காமிக் மற்றும் சினிமாக்களில் நீளமான தலைமுடியுடன் இளவரசி கதாப்பாத்திரங்கள் இருப்பதால் தான் என்றுமே இளவரசி ஆகமுடியாதோ?’ என புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சிறுமி வெகுளித்தனமாக கேட்டுள்ளார். இந்தக்...

39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வெள்ளி போன்று, புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!!

பூமியை போன்று வாழத் தகுதியுடைய மேலும் ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். அதே போன்று தற்போது வெள்ளியை போன்ற மற்றொரு கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஸ்மித் சோனியின் மைய விண்வெளி...

தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட்: மருத்துவர் கோரிக்கை…!!

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள எவலினா குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பேராசிரியர் பால் கிரின்ங்க்ராஸ் நமது தூக்கத்தை காக்க ஸ்மார்ட்போன்களில் பெட்டைம் மோட் வேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே, ‘ஸ்லீப் மோட்’...

நமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்…!!

நமது குடலில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. ஆனால், அவை உலகில் அறிந்த நுண்ணுயிர்களிலிருந்து, வேறுபடுகின்றன என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள பியரி அண்டு மேரி க்யூரி...

தொழிலாளர் நலனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் தீக்குளித்த தொழிற்சங்க தலைவர்…!!

மங்கோலியாவில் நிலக்கரி சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது தொழிற்சங்க தலைவர் தீக்குளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மங்கோலியாவின் நிலக்கரி சுரங்கத்தொழில் ஏகபோக உரிமையை சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பெற்றுள்ளது. இதையடுத்து,...

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது: 13 பேர் பலி…!!

பாகிஸ்தானில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் பதற்றமான மாகாணங்களில் ஒன்று பலூசிஸ்தான். இந்த மாகாணத்தின் தலைநகர் குயிட்டா-ராவல்பிண்டிக்கு இடையே ஜாபர் எக்ஸ்பிரஸ் எனும்...

சிரியாவில் பயிற்சி பெற்று பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிக்கு போலீஸ் வலை..!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 129 உயிர்களை கொள்ளைகொண்ட தொடர் தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம்தீட்டி தந்தவன், சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீசாரால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள...

ஐதராபாத் பள்ளியில் லிப்ட் கதவுக்குள் தலை சிக்கி 4 வயது சிறுமி பலி..!!

ஆந்திர தலைநகரான ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்துவந்த 4 வயது சிறுமி இன்று லிப்ட் கதவுக்குள் தலை சிக்கிய விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின்...

மும்பை: மதுபோதையில் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்த மாடல் அழகி..!!

மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட மாடல் அழகி ஒருவர் பெண் போலீஸ் அதிகாரியின் கழுத்தை பிடித்து நெரித்தார். இந்த காட்சியை கமிஷனர் உத்தரவு காரணமாக...

பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள..!!

ரத்த குழாய் அடைப்பு நீங்க.. நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத...

வால் நட்சத்திரத்தில் சவப்பெட்டி – அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..!!

நமது சூரியக் குடும்பத்தின் ஒரு முனையில் பனி படர்ந்த 67பி/சுர்யூமோவ்-கெரசிமென்கோ என்ற வால்நட்சத்திரத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த ரொசெட்டா விண்கலம் கடந்த ஆண்டு படம்பிடித்தது. அதில் உறைந்த நிலையில் எகிப்திய கல்சவப்பெட்டி...

மலையகத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (17.11.2015) சூரசம்ஹாரம் நிகழ்வு…!!

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது. சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை...

சொந்த இடத்தில் குடியேற்றுங்கள் : முதல்வரிடம் கோணாப் புலனாய்வு முகாம் மக்கள் கோரிக்கை..!!

இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையை அடுத்து கடந்த நாட்களில் அடைமழையினால் வடமாகானத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும்...

எம்.பி. சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு வட மாகாண சபை முதல்வர் பதில்..!!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும்...

சிறுமி துஷ்பிரயோகம்; வைத்தியருக்கு பிணை..!!

ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கரவனெல்ல வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.டி.எல். ப்ரணாந்துக்கு பிணை வழங்கி, ருவான்வெல்ல நீதவான் நீதிமன்ன நீதிபதி கே.ஏ.எஸ். புஷ்பகுமார, இன்று செவ்வாய்க்கிழமை (17)...

காணாமற்போன 5,000 பேர் தொடர்பிலான அறிக்கை கையளிப்பு..!!

காணாமற்போன சுமார் ஐயாயிரம் பேரின் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று “காணாமற்போனோர் அல்லது பலவந்தமாக காணாமற்போனார் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்றும் காணாமற்போனோரின் பெற்றோர்கள் ஒன்றியம் அந்த அறிக்கையை...

சீரற்ற காலநிலை : யாழ். பல்கலை கலைப்பீட நடவடிக்கைகள் இடைநிறுத்தம்..!!

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் அனைத்து வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக...

மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கை இவ் வாரத்துக்குள்..!!

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இவ் வாரத்துக்குள் பிரதமரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, அக் குழுவின் தலைவர் பீ.எம்.எஸ்.படகொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும்...