எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது- சுவாமிநாதன் [படங்கள் இணைப்பு]

சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். மகஸின் சிறைச்சாலைக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த...

கூட்டமைப்பின் தலையீட்டையடுத்து கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

கடந்த 10 தினங்களாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளது போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு...

போதைப்பொருளுடன் பெண் கைது..!!

கொழும்பின் பல பகுதிகளில் நேற்றைய தினம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் ஹெரோயின் 5...

கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடமாற்ற வேண்டாமென உண்ணாவிரதப் போராட்டம்..!!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தினை இடம் மாற்றம் செய்ய வேண்டாமென வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்றும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரைச்சி பிரதேச சபைக்கு முன்னால் நேற்று (16) முதல் இந்தப் போராட்டம்...

மட்டு.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு..!!

தற்போதைய வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதற்கமைய ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலுள்ள விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு நுளம்பு வலைகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. றெயின்கோ நிறுவனத்தினடம் ஆரையம்பதி...

உணவுப் பொருட்களின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை..!!

இலங்கைக்கு வருடாந்தம் சுமார் ஒரு பில்லியன் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உணவுற்பத்தி தேசிய செயற்திட்டத்தின் மூலம் இந்த செலவினை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த முடியும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத்...

சோபித தேரரின் மரணம் குறித்த கருத்து: பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு..!!

மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் குறித்து வௌியிட்ட கருத்து தொடர்பாக பேராசிரியர் காலோ பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாலபே நெவில் பிரணாந்து வைத்தியசாலை தலைவர் வைத்தியர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார். இதன்படி...

நல்லாட்சியை குழப்ப முயற்சி – சஜித்..!!

நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகளை முடக்குவதற்கு சில அமைச்சர்கள் முயற்சிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் பதுளையில் நடைபெற்றிருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நல்லாட்சி...

மனநோய்த் தடுப்பு மாத்திரைகளுடன் நபர் கைது..!!

அநுராதபுரம், குருந்தன்குளம் பகுதியில் மனநோய்த் தடுப்புக்காகப் பயன்படுத்தப்படும் 783 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடத்தப்பட்ட விசேட சுற்றிவலைப்பின் போதே இவர்...

பெற்ற குழந்தையை மைக்ரோவேவனின் வைத்து சமைத்த கொடூர தாய்: 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள்…!!

அமெரிக்காவில் 2 மாத குழந்தையை மைக்ரோவேவனில் வைத்து கொலை செய்த தாய்க்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் கா யங் (Ka Yang). இரண்டு மாதமே ஆனா...

மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…!!

மத்திய பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துள்ளான படகில் பயணம்...

பெண் போலீசுடன் கள்ளத்தொடர்பு: கண்டித்த போலீஸ்காரர் மனைவியை கொல்ல முயன்ற கொடூரம்…!!

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. போலீஸ் சப்–இன்ஸ் பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் திவ்யா (வயது 25). இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் காவலராக கடந்த 2010–ம் ஆண்டு...

திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர் மழை: சுவர் இடிந்து பெண் சாவு…!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பாயி (வயது 70). இவர் தனது மகள் கலியம்மாள் (45), பேரன் ராமச்சந்திரன், பேத்தி காயத்ரியுடன் சேர்ந்து வசித்து வந்தார். நேற்று இவர்கள்...

அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் மழை வெள்ளத்தில் 650 குடிசைகள் மூழ்கின..!!

சென்னையில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் மற்றும் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து நிற்கிறது. அரும்பாக்கம் என்.எஸ்.கே. நகரில் 650 வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்...

பாரிஸ் தாக்குதல்: பெல்ஜியம் நாட்டில் 5 பேர் கைது…!!

பாரிஸ் நகரில் நூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் 5 பேர் புருசெல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, பாரிசில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் நின்ற சாம்பல் நிற...

பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார் ஓமன் மன்னர்…!!

ஓமன் மன்னர் கபூஸ் (வயது 74). 1970-ம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் உள்ள மன்னர் கபூஸ், உடல் நலக்குறைவு காரணமாக நீண்டகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். 8 மாதங்கள் அவர்...

பிரான்சில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு: ராக்கெட் லாஞ்சர் உட்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல்..!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த வெள்ளி அன்று நடத்திய தொடர் தாக்குதலில் 129 பேர் பலியாகினர். 350 பேர் காயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது....

பெண்ணுடன் ரகசிய உறவு வைத்திருந்த ஐ.எஸ் தீவிரவாதி ஜிகாதி கான்: வெளியான தகவல்கள்..!!

சிரியாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதி ஜிகாதி கானுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை பிறப்பிடமாக கொண்ட முகம்மது இம்வாசி என்ற ஜிகாதி கான்,...

ஆரணி அருகே 3½ அடி உயர பெண்ணை காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் ரெயில் நிலைய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் ராஜலட்சுமி (வயது 19). 3½ அடி உயர பெண்ணான இவர், 10–ம் வகுப்பு வரை படித்து விட்டு...

மாதுருஓயவில் அவதானிக்கப்பட்ட ஒளி எரிகல்லா..!!

மாதுருஓய குளத்துக்கு அருகில் கடந்த வாரம் அவதானிக்கப்பட்ட மர்மான ஒளி, எரிகல் ஒன்றின் வீழ்ச்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வானியல் ஆய்வாளர் கீர்த்தி விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாதுருஓய மீன்பிடி...

வீட்டுடன் சேர்த்து மனைவியையும் எரிக்க முற்பட்டவர் விளக்கமறியலில்..!!

திருகோணமலையில் தனது வீட்டுடன் சேர்த்து மனைவியையும் மண்ணென்ணை ஊற்றி எரிக்க முயற்சித்த சந்தேகநபரொருவர் இம் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையகத்தில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு..!!

நாட்டில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின்...

வெள்ளநிலை பாடசாலைகள் வடக்கில் மூடல்…!!

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இடைத்தங்கல் முகாமாக செயற்படும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சிறுவர்கள் சிலர் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட பாடசாலையை...

வெள்ளம் பாதித்த மக்களிடம் பாலியல் சேட்டையில் கிராம சேவகர்கள்..!!

வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் உள்ள பெண்களிடம் கிராம சேவகர்கள் பாலிஙல் சேட்டை செய்து வருகின்றனர். தற்போது இடைத்தங்கல் முகாமில் சமயல்,இதர காரியங்களிற்கு ஒத்தாசையாக உள்ள குடும்ப பெண்களிடம் சில கிராம சேவகர்கள்...

புற்றுநோய் பாதிப்பினை துல்லியமாகக் கணிக்கும் நவீன பரிசோதனை…!!

உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயினை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு பரிசோதனை முறைகள் காணப்படுகின்ற போதிலும் அவற்றின் வினைத்திறன் குறைவாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தற்போது மற்றுமொரு நவீன பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

யாரும் பார்க்காத எமி ஜாக்சனின் ஐஸ் குளியல்…! (VIDEO)…!!

எமி ஜாக்சனின் இப்படியா குளிப்பார் என நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால் இது நீங்கள் யாரும் பார்க்காத எமி ஜாக்சனின் ஐஸ் குளியல் ….

சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய சித்தப்பா கைது…!!

17 வயதான சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரைத் தாயாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரபேபிடிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் அச் சிறுமியின்...

தேனி அருகே 16 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்..!!

தேனி அருகே உள்ள வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 31). இவருக்கும் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் பெண் வீட்டில் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி...

பெண் குழந்தைகளையே தத்தெடுக்க விரும்பும் தம்பதிகள் – பாரிய சமூக மாற்றம்..!!

பல காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதியர், குழந்தைகளை தத்தெடுக்கின்றனர். இந்தியாவில் அவ்வாறு தத்தெடுக்கும் பெற்றோர், கடந்த மூன்றாண்டுகளில், அதிக அளவில் பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில், 60 சதவீதம் பெண்...

4 வயது சிறுவனை ‘பீடி’ குடிக்க வைத்த கும்பல்: WhatsApp வீடியோவால் அதிர்ச்சி (வீடியோ இணைப்பு)…!!

தமிழகத்தில் 4 வயது சிறுவனை 'பீடி' குடிக்க வைத்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பில் தீயாக பரவி வரும் அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது, அதில் உள்ளவர்கள்...

தொடர்மழையால் பூமிக்குள் இறங்கிய 2 மாடி கட்டிடம்: பொதுமக்கள் அச்சம்…!!

தொடர்மழையால் சென்னையில் 2 மாடி வியாபார கட்டிடம் ஒன்று பூமிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் பாரிமுனை கொத்தவால் சாவடியில் மகேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. மிகவும் பழமையான அந்த...

மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இன்ஜினியர்: அதிரடியாக கைது செய்த பொலிசார்…!!

நகர்கோவில் அருகே மனைவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய இன்ஜினியரை பொலிசார் கைது செய்தனர். நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் புவியூரைச் சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் எஸ்தர் சிலியா என்பவருக்கு, மணவாளக்குறிச்சி ஆண்டார் விளையைச் சேர்ந்த...

பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுததால் ஆத்திரம்: உலுக்கியே கொன்ற கொடூர தந்தை..!!

பிரித்தானியாவின் கிழக்கு யார்க்‌ஷயர் பகுதியில் பிஞ்சு குழந்தை வீறிட்டு அழுது தொல்லை தருவதாக கூறி அந்த குழந்தையை உலுக்கியே கொலை செய்துள்ளார் அதன் தந்தை. கிழக்கு யார்க்‌ஷயர் பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் 27...

ஜேர்மனியில் 8 பச்சிளம் குழந்தைகளை கொன்றது தாயாரா? பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

ஜேர்மனி நாட்டில் 8 பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாயார் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். பவேரியா மாகாணத்தில் உள்ள Wallenfels என்ற சிறிய நகரில் 45 வயதான தாயார்...

40 ஆண்டுகளுக்கு பிறகு உண்மையான பெற்றோர்கள் கண்டுபிடிப்பு: நண்பர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி..!!

கனடாவை சேர்ந்த நண்பர்கள் இருவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமது உண்மையான பெற்றோர்களை கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மனிடோபா மாகணத்தை சேர்ந்த லூக் மோனைக்ஸ் மற்றும் நோர்மன் பார்க்மேன் ஆகிய இருவரும்...

வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்: பொது மக்கள் சாலை மறியல்…!!

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்ததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை...

துருக்கியில் வெடித்த மனித வெடிகுண்டு: ஜி-20 மாநாட்டை சீர்குலைக்க சதியா…!!

துருக்கியில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் அன்ட்டால்யா நகரில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானிய...

தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி (வீடியோ இணைப்பு)…!!

பிரித்தானிய நாட்டில் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள சர்ரே பகுதியில் வசித்து வந்த...