ஆஸ்திரிய நதியில் மிதந்துவந்த 1.5 கோடி ரூபா பணம்…!!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நதி ஒன்றில் மிதந்துவந்த சுமார் ஒரு இலட்சம் யூரோவுக்கும் (சுமார் 1.5 கோடி ரூபா) அதிகமான பணத்தை கண்டெடுத்துள்ளார். டனுபே நதியில் கடந்த சனிக்கிழமை இந்நாணயத்தாள்கள் மிதந்து வந்ததாக...

காற்றினால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் பஸ்ஸின் அடியில் வீழ்ந்ததால் உயிரிழந்தார்…!!

நபர் ஒருவர் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு பஸ்ஸின் அடிப்பகுதிக்குள் வீசப்பட்டதால் உயிரிந்த சம்பவம் லண்டனில் இடம்பெற் றுள்ளது. லண்டன் வட பகுதியில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவத்தில், 90 வயதான ஆண் ஒருவரே திடீரென காற்றினால்...

தற்கொலை நோக்குடன் 7 ஆவது மாடியிலிருந்து குதித்த பெண் உயிர் தப்பினார் ; கீழேயிருந்த முதியவர் உயிரிழப்பு…!!

தற்­கொலை செய்­து­கொள்ளும் நோக்­குடன் 7 ஆவது மாடி­யி­லி­ருந்து குதித்த பெண்­ணொ­ருவர் உயிர் தப்­பிய­ போ­திலும் அப்பெண் கீழே வீழ்ந்­த­போது அவரால் மோதப்­பட்ட முதி­யவர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். ஸ்பெய்னின் அலிகென்ட் நக­ருக்கு அருகில் கடந்த புதன்­கி­ழமை...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு…!!

இந்தோனேசியாவில் உள்ள அம்பான் தீவு அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு ஆனதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் 174 கிலோ...

இந்தக் குழந்தைகளின் குறும்பு தனத்தை கொஞ்சம் பாருங்களேன்…!!

பெரியவர்கள் சண்டையிட்டுக்கொண்டால் பெரும் பிரச்சணையை ஏற்படுத்திவிடும். அதுவே இரு நாடுகளுக்கிடையே சண்டையென்றால் பெரும் போரையையே ஏற்படுத்திவிடும். ஆனால் அதுவே இரு குழந்தைகளுக்கும் இடையே சண்டையென்றால் அது மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். அந்த வகையில்...

மூட்டு வலியை குணப்படுத்தும் கூத்தன் குதம்பை…!!

புண்களை ஆற்றக் கூடியதும், விஷத் தன்மையை முறிக்கவல்லதும், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், மூட்டு வலியை போக்கவல்லதும், சளி, இருமலுக்கு மருந்தாக அமைவதுமான கூத்தன் குதம்பை செடி பல மருத்துவ பயன்களை...

மதுரையில் என்ஜினீயரிங் மாணவர் தீக்குளித்து தற்கொலை..!!

மதுரை டவுன்ஹால் ரோடு, தலைவிரிச்சான் சந்து பகுதியை சேர்ந்தவர் மருதநாயகம். மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் துரை விசுவநாதன் (வயது 20). சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில்...

சினிமாவில் குடிபோதையில் இவர்கள் செய்யும் கூத்தைப் பாருங்கள்…!!

குடியோதையில் யார் தான் தவறான வழியில் நடக்கமாட்டார்கள். அதிலும் இந்தி சினிமாவில் குடிபோதையில் இவர்கள் செய்யும் கூத்தைப் நீங்களே பாருங்கள்!

இளம் மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை…!!

பன்னல - வகுருவெல பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 45 வயதான தாய் மற்றும் 20...

சுவர் இடிந்து விழுந்து பெண் பலி…!!

சுவர் இடிந்து விழுந்ததில் கிரான்பாஸ் - மாதம்பிடிய பகுதியில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் கிரான்பாஸ் - பர்கியுசன்...

அரச -தனியார் பஸ் சண்டை-யாழில் சம்பவம்..!!

பலாலி வீதி, பரமேஸ்வராச் சந்தியில் புதன்கிழமை(09) தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஆகியவற்றின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கிடையே ஏற்பட்ட தகராரில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். புன்னாலைக்கட்டுவனிலிருந்து யாழ்ப்பாணம்...

வயிற்றுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற 14 வயது சிறுமி, 05 மாத கர்ப்பிணி..!!

வயிற்றுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற 14 வயது சிறுமி, 05 மாத கர்ப்பிணி என வைத்தியரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அம்பாறையின் இங்கினியாகல பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணமான நபரை கைது செய்ய...

இன்று சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம்..!!

சர்வதேச இலஞ்ச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. ”ஊழல் கலாசாரத்தை இல்லாதொழிப்போம்” என்பதே இம்முறை தொனிப்பொருளாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான கொள்கையின் பிரகாரம், கடந்த 2003 ஆம் ஆண்டு தொடக்கம்...

சிவனொளிபாதமலை யாத்திரை பூரணை தினத்துடன் ஆரம்பம்..!!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் எதிர்வரும் உந்துவப் பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு சப்ரகமுவ சமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள தெய்வீக பொருட்கள் மற்றும் தந்த தாது அடங்கிய பேழை என்பன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன....

அளவெட்டி:மனைவியுடன் தகராறு : நஞ்சருந்திய கணவர் தற்கொலை..!!

அளவெட்டி பகுதியில் மதுப் போதையில் மனைவியுடன் சண்டைப் பிடித்துக் கொண்டு நச்சருந்திய நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். சிவஞானம் ஞானபிரகாசம் என்ற 46 வயது நிரம்பிய இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 7 ஆம்...

மிகப்பெரிய எரிமலையான “எட்னா” வெடித்து சிதறியது…!!

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா வெடித்து சிதறுவதால் சூடான சாம்பல் மற்றும் எரிமலைக்குழம்பு வெளிப்படுகிறது. இவ் எரிமலை இரண்டு வருடங்களின் பின் வெடித்துக் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து நான்கு நாட்களாக இலேசாக வெடிக்கத்துவங்கிய இந்த...

மழை விட்டும் தீராத சோகம்: சாக்கடையாக மாறும் தண்ணீரால் அவதியுறும் மக்கள்…!!

கடந்த நாட்களாக சென்னையை வாட்டி வதைத்த மழையால் மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து உணவின்றி தவித்துள்ளனர். தற்போது மழை நின்ற பின்பும் சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதி மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சென்னை...

அரியானாவில் ரெயில்கள் நேருக்குநேர் மோதல்: டிரைவர் பலி…!!

அரியானா மாநிலம் பல்வால் ரெயில் நிலையம் அருகே இன்று காலை லோக் மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அதே தண்டவாளத்தில் எதிர் திசையில் இருந்து புறநகர்...

பரமக்குடி அருகே என்ஜினீயரிங் மாணவி வீடு புகுந்து கடத்தல்…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் வைகை நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர், ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அந்த...

கலசபாக்கம் அருகே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 2–ம் வகுப்பு மாணவன் சாவு…!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள பெரிய காலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பூங்கோதை. இவர்களுக்கு முனியம்மாள் (வயது10) என்ற மகளும், சஞ்சய் (7) என்ற மகனும் இருந்தனர்....

சென்னை மக்களுக்கு மும்பை ஆட்டோ டிரைவர் செய்த உதவி: மனதை நெகிழ வைக்கும் மனிதம்…!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உதவிகள் குவிந்து வரும் நிலையில், மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் செய்த உதவி சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. மும்பையில் டிசைனராக...

25 ஆயிரம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குகிறது எஸ்.டி.பி.ஐ.

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க எஸ்.டி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

தொலைபேசி, போதைப்பொருளை பெண்ணுறுப்புக்குள் ஒளித்துவைத்து சிறையிலுள்ள கணவருக்கு கொண்டுசெல்ல முற்பட்ட பெண்..!!

பிரித்­தா­னிய சிறைச்­சா­லை­யொன்­றி­லுள்ள தொலை­பேசி மற்றும் போதைப் பொருளை பெண்­ணு­றுப்­புக்குள் ஒளித்­து­வைத்து சிறைச்­சா­லை­யி­லுள்ள தனது கண­வ­னுக்கு கொண்­டு­செல்ல முற்­பட்ட பெண்­ணொ­ருவர் சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கு­கிறார். 45 வய­தான எலிஸன் மெக்­குய்ரி எனும் இப்பெண் மேற்­படி சிறைக் கைதியை...

ஈரானில் பரவும் பன்றிக் காய்ச்சலுக்கு 33 பேர் பலி…!!

பன்றிக்காயச்சல் ‘எச்.என் 1’ என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. கடந்த 2009–ம் ஆண்டில் மெக்சிகோவில் தான் இக்காய்ச்சல் முதன் முறையாக உருவானது’. பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்த நிலையில் தற்போது ஈரானில்...

பனிமலை உருகுகிறது: வெப்பமயமாகும் எவரெஸ்ட் சிகரம்…!!

எவரெஸ்ட் சிகரம் வெப்பமயமாவதால் பனிமலை உருகுகிறது. உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் உள்ளது. பனியால் மூடப்பட்ட இந்த எவரெஸ்ட் சிகரம் 8,844 மீட்டர் உயரம் கொண்டது. எவரெஸ்ட் சிகரத்தை திபெத், பீடபூமியில்...