அடையாறு அருகே தனியார் பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி…!!

பனையூர் குடிமையாண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் (25) எலக்ட்ரிசியன். இவர் நேற்று இரவு கிண்டியில் வேலை செய்து விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். பின்புறம் அவரது உதவியாளர் ஹர்சத்கான் (19)...

ரஷிய மிருக காட்சி சாலையில் நண்பர்களாக பழகும் புலி–ஆடு…!!

ரஷியாவில் விளாடி வோஸ்டாக் என்ற துறைமுக நகரம் உள்ளது. பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள இந்த நகரில் ‘பிரைமோஸ்கி சபாரி’ என்ற மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு சிங்கம், புலி, சிறுத்தை போன்ற...

ஹோண்டுராசில் சர்வதேச கால்பந்து வீரர் சுட்டுக்கொலை…!!

ஹோண்டுராஸ் நாட்டில் சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 26 வயதான அர்னால்டு பெரால்டா ஹோண்டுராஸ் தேசிய கால்பந்து அணியின் வீரர் ஆவார். 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த...

ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதை…!!

ஜப்பானில், ரயில்களில் ஆமைகள் மோதப்படுவதை தடுப்பதற்காக ஆமைகளுக்காக தனியான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் ஜப்பான் ரயில்வே கம்பனி எனும் நிறுவனம், கோபே நகரிலுள்ள சுமா நீரியல் பூங்காவுடன் இணைந்த இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ரயில் பாதைகளை...

49 முறை தலைக்கீழாக சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ள இளைஞர்..!!

இயல்பாக மனிதர்கள் தாங்கள் நடனம் ஆடி சுற்றியுள்ள மக்களை சந்தோஷம் படுத்துவார்கள். அதிலும் சுற்றி சுற்றி ஆட வேண்டும் என்றால் சொல்லவே தேவை இல்லை, தலை சுற்றி கிழேயே விழுந்து விடுவார்கள். இத்தாலியில் இளைஞர்...

எம்.எஸ். சுப்புலட்சுமி இறந்த தினம்..!!

எம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது...

திருமலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கோயமுத்தூரில் உயிருடன் உள்ளார்..!!

திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த வாகன சாரதி, கோயமுத்தூர் பகுதியில் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 6ம்...

தங்க நகை திருட்டு : இளைஞனொருவன் கைது..!!

திருகோணமலை, வெருகல் பிரதேச வீடொன்றில் தங்க நகைகளைத் திருடிய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதி வீடொன்றில் தங்க நகை திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக...

இத்தாலியில் விமானி இல்லாததால் முடங்கி கிடக்கும் பிரதமர் விமானம்..!!

இத்தாலி பிரதமராக மாட்டியோ ரென்சி பதவி வகிக்கிறார். இவர் வெளிநாடுகள் சுற்றுப் பயணத்தின் போது ‘ஏ319’ ரக விமானத்தை பயன்படுத்தி வந்தார். அது சிறியதாக இருந்ததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இருந்து ‘ஏர்பஸ்...

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவர் விளக்கமறியலில்..!!

திருகோணமலை சூரியபுர பகுதியில் பதினைந்து வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற ஒருவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை (10)...

பிறந்த பெண் குழந்தையை குளத்தில் வீசி கொன்ற கல்லூரி மாணவி…!!

திருச்சி அருகே திருவெறும்பூர் கிளியூரைச் சேர்ந்த மதி என்ற ஆரோக்கியராஜ். ஊர் தலையாரியாக உள்ளார். இவரது மகள் நித்யரூபா (வயது 20). இவர் துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து...

டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர்…!!

ஜெர்மனியில் புகலிடம் பெற்று வாழும் பல நாடுகளை சேர்ந்த குடியேறி மக்களால் அன்போடு ‘அம்மா மெர்கல்” என்று அழைக்கப்படும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், டைம் பத்திரிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கு...

பஸ்ஸில் தவறவிட்ட 14 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்த சாரதிக்கும் நடத்துனருக்கும் பாராட்டு…!!

பஸ்ஸில் தவறவிடப்பட்ட பதினான்கரை இலட்சம் ரூபாவை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இன்று காலை அவர்கள் இருவரையும் போக்குவரத்து...

காதலினால் ஏற்பட்ட விளைவு : ஒருவர் வைத்தியாலையில்..!!

யுவதியொருவர் மீது காதல் கொண்டிருந்த இரு இளைஞர்களிடையே ஏற்பட்டமோதலில் ஒரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், மற்றவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளையின் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் இரு இளைஞர்களும் யுவதி ஒருவரை காதலித்து...

சவூதியில் பணிப்பெண் மரணம் : தவிக்கும் கணவன், மகள், தந்தை..!!

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்குடாவைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (வயது 29) சவூதியில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தாம் பெரிதும் துன்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக ராஜ்மோகன் தெரியவருவதாவது,...

வடமாகாண சபை உறுப்பினரால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள்.. நியாயம் கேட்டு வடமாகாண சபை அலுவலகத்தில் தர்க்கம்..!!

வடமாகாண சபையில் உள்நுழைந்த இரு பெண்களினால் பதற்றநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 40 ஆவது அமர்வு நேற்றைய தினம்(10) கைதடியில் உள்ள அதன் அமைவிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன்போது திடிரென நாவாந்துறை பகுதியை...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது (அ)நியாயமா?… -தமிழ் மைந்தன்…!!

கடந்த ஒரு மாத காலமாக தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குள் ஒரு ஐக்கியத்தை உருவாக்கி, போராட்டாங்கள் நடத்தி, உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய செய்தியாக இருந்தது...

திருவண்ணாமலையில் அமெரிக்க சிறுமியை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது…!!

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்ட்ரா (46). இவர் தனது 8 வயது மகளுடன் கடந்த 14–ந்தேதி திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்தார். செங்கம் ரோட்டில் உள்ள பெரும்பாக்கம் என்ற இடத்தில் உள்ள தனியார்...

தூத்துக்குடியில் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!

தூத்துக்குடி தெற்கு கல்மேடு பகுதியை சேர்ந்தவர் சோனியாகாந்தி (வயது23). இவருக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த மொட்டை சாமி என்பவருக்கும் கடந்த 1.4.2015 அன்று திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொட்டை சாமி தனது...

ஐ.சி.எப்–ல் ரெயில்வே அதிகாரி அலுவலகத்தில் பயிற்சி மாணவர் தீக்குளிப்பு…!!

சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழில்சாலையில் அப்ரன்டிஸ் பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்கள் பயிற்சி முடிந்ததும் மீண்டும் ரெயில்வே பணியில் சேர்வது வழக்கம். இந்த நிலையில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கும் ரெயில்வேயில் உடனடியாக...

எடப்பாடி அருகே மினி ஆட்டோ மோதி கணவன்–மனைவி பலி…!!

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் அருகே உள்ள சிலுவம்பாளையம் 4 –ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 64). இவரது மனைவி ராஜம்மாள் (55) இவர்கள் இருவரும் இன்று காலையில் சொந்த வேலையின்...

ஆசிரியையுடன் மாயமா?: 10–ம் வகுப்பு மாணவர் சென்னையில் பதுங்கல்…!!

களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பிஜூ சந்திரலேகா (வயது 25) என்ற ஆசிரியை கடந்த 2–ந் தேதி திடீரென மாயமானார். அவர் மாயமான நாளில் அதே பள்ளியில் படித்த 10–ம்...

பொள்ளாச்சி அருகே இளம்பெண் கொலை: கைதான டிரைவர் வாக்குமூலம்…!!

பொள்ளாச்சி அருகேயுள்ள ஆ.சங்கம் பாளையம் சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சாந்தி(வயது 22). இவரது கணவர் மணிகண்டன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் சாந்தி தனது அக்காள் பிரியாவுடன்...