சந்தேகத்தால் மனைவியின் உயிரைப் பறித்த ஆட்டோ சாரதி.!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்த ஆட்டோ சாரதியான கணவனை சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர். மனைவி பணக்கார வீடுகளுக்கு சென்று வேலை செய்து வருவதனால் மனைவி மீது சந்தேகப்படும் ஆட்டோ...

முதன்முதலாக ரைட் சகோதரர்கள் வானத்தில் 12 நிமிடங்கள் பறந்த தினம்..!! (17.12. 1903)

ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆவர். இவர்கள் முதன்முதலாக 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக...

வீதியோரத்தில் தவித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பொலிஸ் அதிகாரி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் பெண்ணொருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். நியூஜேர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த சீன் போக் எனும் பொலிஸ் அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடமை முடிந்து வீடு நோக்கி...

மாசு காரணமாக சீனாவில் சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனை..!!

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகை, நாளுக்கு...

குழந்தை கொலை வழக்கில் திருப்பம்: 3½ வயது சிறுவன் மீது வழக்கு..!!

கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். பால் வியாபாரி. இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவர்களுக்கு அகிலேஷ் (3½) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 23 நாட்களுக்கு முன்பு பெண்...

அலரி விதை உட்கொண்டு யுவதி தற்கொலை: காரணமும் வெளியாகியது..!!

வீடொன்றைக் கட்டும் பொருட்டு பெற்றோர் தங்கச் சங்கிலியை எடுத்தமையால் மனமுடைந்த யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெல்­லா­வெளியில் இடம்பெற்றுள்ளது. அலரி விதையை உண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதியின் மரண விசாரணையின் போது...

விபத்தில் இருந்து உயிர் தப்பிய தாயும் , 3 குழந்தைகளும்…!!

மாத்தளை பல்லேபொல, மில்லவான மானிங்கமுவ பிரதேசத்தில் பெக்கோ இயந்திர வாகனம் ஒன்று பாதையை விட்டு விழகி 35 அடி பள்ளத்தில் உள்ள வீடொன்றில் வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நேரத்தில் சத்தம்...

கத்தார் நாட்டில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த 27 பேர் கடத்தல்…!!

கத்தார் நாட்டை சேர்ந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களும், அவர்களுடைய உதவியாளர்களும் 27 பேர் அங்குள்ள சமாவா பகுதியில் பறவை வேட்டைக்கு சென்றனர். இந்த இடம் ஈராக் – சவுதி அரேபியா எல்லையை யொட்டி அமைந்துள்ளது....

மனிதர்களை போலவே பேசி அசத்தும் காகம்…!!

சொன்னதை சொல்லுமாம் கிளிபிள்ளை என்று சொல்வார்கள் என்னென்றால் அது நாம் என்ன சொல்கிறோமா அதை அப்படியே திரும்ப சொல்லும் அதுபோலவே இந்த காகம் செய்வதை பாருங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போலவே, காகங்களுக்குக் மிகவும்...

ஆரோக்கியம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள்..!!

ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் தான். ஆனால் அப்படி நாம் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று நினைத்து பின்பற்றி வரும் சில பழக்கங்கள் உண்மையில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது...

திகைக்க வைக்கும் விசித்திர மருத்துவ சிகிச்சைகள்…!!

உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால், சில ஊர்களில் சில விஷயங்கள் புருவங்களை இமயம் அளவிற்கு உயர்த்தும் படியான விசித்திரங்கள் இருக்கும். ஆனால், ஓர் நாட்டில் மட்டும் அவர்கள் என்ன செய்தாலும், விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கும்....

முள்ளிவாய்க்கால் மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி..!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன்...

15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபருக்கு விளக்கமறியல்..!!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...

கொள்ளுப்பிட்டியில் கொள்ளையிட்ட இரு பாகிஸ்தானியர்கள் கைது…!!

கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் இரத்தினக் கற்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் வர்த்தக நிலையத்திற்கு சென்ற இவர்கள், சுமார் ஒரு கோடியே...

வவுனியா கற்குழியில் துணிகர திருட்டு..!!

வவுனியா, கற்குழி பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில், வவுனியா, கற்குழி பகுதியில்...

மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை – கள்ளத் தொடர்பால் விளைந்த வினை..!!

திஸ்ஸமஹராம – பெரலிஹேல பிரதேசத்தில் நபரொருவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று விட்டு,...

ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படை தாக்குதல்: அப்பாவி மக்கள் 15 பேர் பலி..!!

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையை எதிர்த்து ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி...

வங்காளதேசத்தில் அனைத்து சமூகவலை தளங்கள் மீதான தடைகள் நீக்கம்..!!

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித் மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கு கடந்த...

விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி29 ராக்கெட்: 6 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-29 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட சிங்கப்பூர் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி...

சென்னை பஸ் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறுமி கடலாடியில் மீட்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கட்டவரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தை முனுசாமி விபத்தில் சிக்கி காலில் காயம்...

அயனாவரத்தில் கடத்தப்பட்ட சிறுமி கடலாடியில் மீட்பு: வாலிபர் கைது…!!

சென்னை அயனாவரம் நியூ ஆவடி ரோட்டில் சாலையோரமாக வசித்து வருபவர் கார்த்திக். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்பம்மாள். இவர்களுக்கு 3 வயதில் பவித்ரா என்ற குழந்தை உள்ளது. நேற்று இரவு கார்த்திக், மனைவி,...

மகனின் காதலியை வெட்டிகொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!

ஈரோட்டை அடுத்த சித்தோடு சொட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 48). இவரது மகன் ரகுநாத் (24). வாலிபர் ரகுநாத், ஈரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை பார்த்தார். அதே கடையில், ஈரோடு...

பிலிப்பைன்சை தாக்கிய மெலர் சூறாவளி: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை திங்கள் கிழமை கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த இந்த மெலர் சூறாவளி தாக்கியதையடுத்து கடும் காற்றுடன் கனமழை பெய்து. அந்நாட்டின்...