இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கிய விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு…!!

இந்தோனேசியாவில் 110 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவில் சுலவேசி மாகாணத்தின் கொலாகோ துறைமுகத்தில் இருந்து ஷிவா தீவுக்கு பயணிகள்...

உடல் உறுப்புகளை தோண்டி எடுக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒப்புதல்: அமெரிக்க உளவு நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்..!!

ஐ.எஸ். தீவிரவாதிகள் உடல் உறுப்புகள் தோண்டி எடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பத்வா எனப்படும் மார்க்க தீர்ப்பு அடங்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு...

17 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளிகளை கைது செய்யாததால் உ.பி. கிராமத்தில் பதற்றம் நீடிப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் உள்ளது குருசிக்ரன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த இரு தினங்களுக்கு முன் 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததுடன்...

கடும் பனிமூட்டம்: கோவையில் தரை இறங்க முடியாததால் கொச்சிக்கு திரும்பி சென்ற விமானம்…!!

கோவையில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கடுங் குளிர் நிலவுகிறது. சென்னையில் இருந்து கோவைக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் விமானம் இன்று காலை 7.20 மணிக்கு கோவை வந்தது. அந்த...

கடும் வன்முறை வெறியாட்டங்களின் இடையே இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!!

உலகளாவிய அளவில் சுமார் 220 கோடி மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றிவரும் நிலையில் மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இந்த ஆண்டு தடை விதித்துள்ளன. இந்நிலையில்,...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 219 திடீர் விபத்துக்கள் பதிவு..!!

கடந்த 24 மணி நேரத்துக்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 219 திடீர் அனர்த்தங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் அவசர அனர்த்த பயிற்றுவிப்பு தாதியான புஸ்பா ரம்யானி இதனைத் தெரிவித்துள்ளார். கண்டி –...

வவுனியாவில் ஊடகவியலாளரை தாக்கிய நபருக்கு 28 வரை விளக்கமறியல்..!!

வவுனியா ஊடகவியலாளரை தாக்கிய நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் ஊடகவியலாளரை...

பாடசாலை மாணவிகள் இருவரை காணவில்லை…!!

பாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரை காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய...

நாடு முழுவதும் நாளை காலை 9.25 – 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி..!!

சுனாமி பேரலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி நாளை காலை 9.25 மணி...

கிறிஸ்துமஸ் சோகம்: நைஜீரியாவில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியது – நூற்றுக்கும் அதிகமானோர் பலி..!!

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இங்குள்ள ஒரு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் தீயில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்த சம்பவம் பெரும்...

அமெரிக்காவில் பரபரப்பு; புயலில் சிக்கி 11 பேர் பலி: மிசிசிப்பியில் அவசர நிலை பிரகடனம்..!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் கடுமையாக வீசி வரும் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மிசிசிப்பி மாநிலம் சூறாவளிக் காற்று வீசும் பகுதிகளில்...

கடலூர் அருகே சிறுத்தை புலி பீதியால் வீட்டை காலி செய்த மக்கள்…!!

கடலூர் அருகே சாலைக்கரை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது45). விவசாய கூலித் தொழிலாளியான இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் அடைத்து வைத்திருந்தார்....

முதியவர்களிடம் பணம் வசூலித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி…!!

தமிழக அரசு சார்பில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கு உதவித்தொகையாக தகுதி வாய்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற்று வந்த முதியவர்கள் பலருக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் முறையாக...

ஆஸ்திரேலியாவில் பயங்கர தாக்குதலுக்கு சதி: 2 தீவிரவாதிகள் கைது…!!

சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த படையில் பிரான்சு நாடும் இடம் பெற்று இருந்தது. எனவே, பிரான்ஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்....

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் கொலை வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை…!!

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு தாய்லாந்து கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தாய்லாந்து நாட்டின் கோடாவோ தீவுக்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹன்னா விதரிட்ஜ் (23) மற்றும்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து..!!

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி வேன் ஒன்றில் சுற்றுலா சென்ற ஒரே குடுபத்தை சேர்ந்த 08 பேர் இன்று காலை புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். இதில் 07 வயதுடைய சிறுவர்கள்...