பேஸ்புக்கில் அறிமுகமான காதலி : காதலர் தினத்தில் காதலனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

பேஸ்புக்கில் பழக்கமான பெண்ணுடன் காதலர் தினத்தை கொண்டாடும் பொருட்டு சென்ற இளைஞனொருவன் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் இந்தியாவின், குர்கானில் இடம்பெற்றுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 27 வயதான குறித்த இளைஞன் பேஸ்புக்கில் கடந்த 7...

நாமக்கல் ஆசிரியர் பயிற்சி மாணவியை கழுத்து அறுத்து கொன்ற மாணவன்: கோர்ட்டில் சரண்…!!

நாமக்கல் ஆசிரியர் பயிற்சி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த மாணவன் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தார். நாமக்கல் அருகில் உள்ள போதுபட்டி காலனியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி சந்திரசேகரன் (வயது 46). இவரது...

காதல் மனைவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: உடற்கல்வி ஆசிரியர் கண்ணீர்…!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வீதிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கொண்டப்பன்(வயது 27). தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில்...

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட இஸ்ரேல் முன்னாள் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டார்…!!

இஸ்ரேல் நாட்டில் 2006-2009 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் எகுட் ஒல்மர்ட் (வயது 70). இவர் 1988-1992, 2003-2006 காலகட்டத்தில் காபினட் மந்திரியாகவும் இருந்துள்ளார். 1993-2003 இடையே ஜெருசலேம் நகர மேயர் பதவியும் வகித்து...

எங்கள் ராணுவம் சிரியா எல்லைக்குள் நுழையவில்லை: துருக்கி அரசு…!!

வடக்கு சிரியாவில் குர்துஸ் படையினர் மீது துருக்கியின் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. துருக்கியின் நடவடிக்கையானது இறையாண்மையை மீறும் செயலாகும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் துருக்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று...

காணாமல் போன மாணவியின் சடலம், உ.பி. முதல்வரின் வீட்டருகே மீட்பு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் உடல், கவுதம்பள்ளியில் உள்ள முதல்வர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. ஜானகிபுரத்தைச் சேர்ந்த பெற்றோர், தனது மகளை...