ஜெர்மனியில் இருந்து ஒரு வயது குழந்தை வெளியேற உத்தரவு…!!

அல்பேனியா நாட்டை சேர்ந்தவர் எடுயர்ட். இவரது மனைவி பிரான்கா. இவர்கள் கடந்த 2014–ம் ஆண்டில் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் ரைன்–வெஸ்ட்பாலியா என்ற மகாணத்தில் உள்ள சயுயர்லேண்ட் என்ற நகரில் தங்கியுள்ளனர்....

ஏமனில் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதல்: 14 ராணுவ வீரர்கள் பலி…!!

ஏமன் நாட்டில் இன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் அரசுப் படைகளின் தலைமையகம் உள்ளது. மேலும் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக...

தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்க சவுதியில் நடந்த 10 மணிநேர ஆபரேஷன் வெற்றி…!!

சிரியாவைச் சேர்ந்த தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை பிரிப்பதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற சிக்கலான ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவைச் சேர்ந்த டுக்யா...

ரூ.62 லட்சம் வசூலித்த 6 வயது சிறுமி…!!

கனடாவில் உள்ள ரொன்ஹான்ரோ நகரை சேர்ந்த 6 வயது சிறுமி நாமா உஷான். இவரது அண்ணன் மரபணு குறைபாடு நோயால் தவித்து வருகிறார். எனவே, இவரால் நடக்கவும், பேசவும் முடியாது. இந்த நோயை குணப்படுத்த...

வரதட்சணை கொடுமையின் உச்சம் : மனைவியை ஆபாசப்பட இயக்குனருக்கு விற்ற கணவன்..!!

பெண் வீட்டார் உறுதியளித்தபடி, வரதட்சணையை கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தன் மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற விவகாரம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதாவுக்கும் ஹரியானாவை சேர்ந்த படிகருக்கும்,...

நீண்ட கழுத்தைக் கொண்ட இரட்டைத் தலைப் பாம்பு..!!

பிரித்­தா­னி­யாவில் வொடோங்கோ எனும் இடத்­தி­லுள்ள பாம்புப் பண்­ணையில் நீண்ட கழுத்தைக் கொண்ட அபூர்வ இரட்டைத் தலைப் பாம்பு பிறந்­துள்­ளது. ஜோன் மக்­ந­மாரா என்­ப­வ­ருக்கு சொந்­த­மான பண்­ணை­யி­லி­ருந்த 5 வய­தான பாம்பு ஒன்றால் இடப்­பட்ட 10...

அள்ள அள்ள குறையாமல் துள்ளி குதிக்கும் மீன்கள் ! கண்கொள்ளா காட்சி…!!

பொதுவாகவே எல்லோருக்கும் மீன்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும் சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு வீட்டில் மீன்களை வளர்க்க பிடிக்கும். ஆனால் மீனவர்கள் அதை கடலில் சென்று பிடிக்க விரும்புவர்கள். மீன் பிடிப்பது என்பது ஒரு...

தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க… எச்சரிக்கை அவசியம்…!!

ஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோமா! நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல். மூச்சுக்குழல்,...

கட்சித்தாவல்கள், கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும்..! -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி..!!

கட்சித்தாவல்கள், கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும்..! -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி “வீரகேசரி”க்கு அளித்த விசேட செவ்வி- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் செயற்­பா­டுகள், கூட்­ட­மைப்­பினுள் கட்­சித்­தா­வல்கள், வெளிநாட்டுச் சந்­திப்­புக்கள், தென்­னி­லங்­கையின் மாறாத நிலைப்­பா­டுகள், பிராந்­திய, சர்­வ­தேச...

மொட்டைக்கடிதம், நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் தியாகராசா மன்னிப்பு கடிதம்?.. நடந்தது என்ன?..!!

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிற்கு எதிராக கடந்த 45 ஆவது மாகாண சபை அமர்வில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தற்போது வலுவிழந்து வருகின்றது. இதன் பிரகாரம் அமைச்சருக்கு எதிராக அக்கணம் போர்க்கொடி தூக்கிய...

பட வாய்ப்பு இல்லாத பூமிகா நடந்து கொண்ட அசிங்கமான நடத்தை (வீடியோ)

பட வாய்ப்பு இல்லாததால் .. கேவலாமாக நடந்து கொண்ட பூமிகா…அசிங்கமான வீடியோ … கிலிக் பண்ணி பாருங்க

இலங்கை வரும் நியூசிலாந்துப் பிரதமர்…!!

இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அத்துடன், இலங்கை வரும் ஜோன்...

இரு பல்கலை மாணவர்கள் மரணம் – விசாரணை சீ.ஐ.டி வசம்…!!

கொழும்பு - கண்டி வீதியின், இபுல்கொட பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மரணம் கொலையாக இருக்கலாம்...

ஜனாதிபதி, ஜேர்மன் அதிபரை சந்திக்கவுள்ளார்..!!

ஜேர்மனுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஜேர்மன் அதிபர் எஞ்சலா மேர்கலை சந்திக்கவுள்ளார். இதன்போது இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன. அத்துடன், அந்த நாட்டு சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர் மற்றும்...

பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் ‘மிஸ்ட் கோல்’ கும்பல்..!!

பெண்கள் எப்போதும் யாரையும் எளிதில் நம்பி விடக் கூடாது. மிக கவனமாக இருக்க வேண்டும். தனக்கு ஆறுதலாக இருப்பதாக நினைத்த ஒருவரிடம் வாழ்கையை தொலைத்து நிற்கிறார் ஒரு அபலை பெண். தமிழகத்தின் காஞ்சிரபுரத்தை சேர்ந்த...

புலியிடமிருந்து தப்புவதற்காக 2 மணித்தியாலங்கள் மரத்தின் மீது நின்ற சுற்றுலா பயணி..!!

நேபாளத்தில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து பிரஜையொருவர், புலியிடமிருந்து தப்புவதற்காக தான் இரு மணித்தியாலங்களுக்கு மேல் மரமொன்றில் ஏறி நின்றதாக தெரிவித்துள்ளார். பொறியியலாளரான ஜரார்ட் வான் லார் (33) கடந்த ஒரு மாத காலமாக நேபாளத்தில்...

வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு..!!

வவுனியா, விபுலானந்தாக் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று செவ்வாய்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, உக்குளாங்குளம், 04ம் ஒழுங்கையில் வசித்து வந்த...

இலங்கையின் பல பகுதிகள் மிகவும் ஏழ்மை நிலையில் – உலக வங்கி..!!

இலங்கையின் பல பகுதிகள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாக உலக வங்கி அறிக்கை வௌியிட்டுள்ளது. நாட்டிலேயே மிகவும் வறுமை மிகுந்த மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்கள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக...

சிறுநீரக நோய் காணப்படும் பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீர்..!!

சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு 700 கோடி ரூபாய் செலவில் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின் கீழ், 39 குடிநீர்த் திட்டங்களை ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி...