விசித்திர காதல் ஜோடி..!!

தாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான தகவல் காதலர் தினத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. 30 வய­தான ஜெஸா ஒல்ம்ஸ்ட் எனும் பெண்­ணுக்கு மர­பணு கோளாறு கார­ண­மாக தாடி உள்­ளது....

ஆரணியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண்ணிடம் போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் கோட்டை மைதானம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கார்த்திகேயன் தெருவில் உள்ள தனியார் பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கும் நேற்று காலை...

பெருந்துறை அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: டிரைவர்–கண்டக்டர் படுகாயம்…!!

கோவையில் இருந்து சேலத்துக்கு ஒரு அரசு பஸ் நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பெருந்துறை பைபாஸ் டீச்சர்ஸ்...

இங்கிலாந்து எல்லையில் பறக்க முயன்ற ரஷ்ய போர் விமானங்கள் சுற்றி வளைப்பு…!!

இங்கிலாந்து விமான எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய போர் விமானங்களை ஆர்.ஏ.எஃப் ஜெட் விமானம் இடைமறித்த சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஜெட் விமானங்கள் இங்கிலாந்தின்...

துருக்கியில் கார் குண்டு தாக்குதலில் 28 பேர் பலி: ராணுவ வாகனம் தகர்ப்பு…!!

துருக்கி நாட்டில் அவ்வப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்தது. தலைநகரம் அங்காராவில் ராணுவ தலைமையகம் அருகே இன்று ராணுவ வீரர்கள் ஒரு பஸ்சில்...

மலசலகூடத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடன், கூடவே சென்றார் சர்வா?! (நடந்தது என்ன..?)

மலசல கூடத்திற்கு எழுந்து சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் தென்மராட்சி அமைப்பாளர் சர்வாவும் இணைந்து சென்ற சம்பவம் இன்று நடைபெற்றது. வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்ற போது வீதி சம்பநதப்பட்ட...

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தை கைது..!!

குருநாகல் கொங்கல்ல தோட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் என காவற்துறை தெரிவித்தது. கடந்த...

மாங்குளத்தில் விபத்து : அறுவர் படுகாயம்..!!

முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியை...

கயத்தாறு அருகே லாரி மீது கார் மோதியதில் கணவருடன் பேராசிரியை பலி…!!

திருச்சி அருகே உள்ள காட்டூர் விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 45). இவரது மனைவி மீனாக்குமாரி (44). இவர்களுக்கு சூர்யா (10) என்ற மகனும், வைதேகி (8) என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ்குமார்...

மூன்று பிள்ளைகளின் தந்தை நஞ்சருத்தி தற்கொலை..!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஒட்டடி தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நஞ்சருந்திய நிலையில் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டரி ஒத்தலயம் தனியார் தோட்டத்தை சேர்ந்த 53 வயதுடைய ஜே.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு...

தாயின் கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது…!!

தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது. தாயின் கர்ப்பப்பையில் கருவானது...

நிலக்கடலை ஒரு அற்புதமான மருந்து…நல்லா, சாப்பிடுங்க…!!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது ! நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள்...

இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி…!!

இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஜேர்மன் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு தலைவர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த, உதவி கிட்டியுள்ளது....

முதலிரவன்று பெண்களின் மனதில் எழும் எண்ணங்கள்…!!

திருமணம், முதலிரவு போன்றவை மீது ஆசை அலைபாயும். ஆனால், அந்த தருணத்தில் நிற்கும் நபர்கள் அனைவரும் பெரும்பாலும் பதட்டமாக தான் காணப்படுவார்கள். காதல் திருமணத்தில் இந்த பதட்டம் குறைவாக தான் இருக்கும். ஆனால், நிச்சயம்...

மார்ச் 6ல் சீனா பறக்கிறார் ரணில்..!!

சீனாவுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுக்கு செல்லவுள்ளார். அமைச்சர் சரத் அமுனுகம இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

இளைஞரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம மனிதன்..!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை தாக்கிவிட்டு வழிப்பறி செய்துவிட்டு தப்பிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர். சூரிச் மாகாணத்தில் உள்ள wohlen பகுதியில் இளைஞர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாய் அப்பகுதி பொலிசாருக்கு தகவல்...

புசல்லாவையில் வீழ்ந்தது கூகுள் பலூன்..!!

கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில் பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட வெப்பவாயு பலூன் புசல்லாவ – களுகல்லவத்தை பகுதியில் நேற்றிரவு வீழ்ந்துள்ளது. குறித்த பலூன் மற்றும் இணைய கருவிகள் புப்புரெஸ்ஸ காவல்நிலையத்திற்கு எடுத்துச்...

புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? :விரைவில் தெரியவரும்..!!

கடந்த காலத்தில் தாம் செய்த குற்­றங்­களை மறைக்­கவே இன்று கட்­சியை விட்டு வெளி­யேறி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வீழ்த்­துவோம் என அச்­சு­றுத்­து­கின்­றனர். எம்மை அச்­சு­றுத்தி தம்மை காப்­பாற்ற டீல் போடு­கின்­றனர். எனினும் இந்த அச்­சு­றுத்­தல்­களை...

எம்பிலிபிட்டிய குடும்பஸ்தர் கொலை வழக்கு: நாளை தீர்ப்பு..!!

எம்பிலிப்பிட்டியவில், 29 வயதான குடும்பஸ்தரொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று புதன்கிழமையுடன் (17) முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு, நாளை வெள்ளிக்கிழமை (19) வழங்கப்படும் என எம்பிலிப்பிட்டிய நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ,...

சம்பூர் அனல்மின் நிலையக் காணி உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல்..!!

திருகோணமலை சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியிலிருந்து உரிமையாளரை வெளியேற்றுவதற்காக மூதூர் பிரதேசசபையினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உறுதிக்காணியிலிருந்து வெளியேற்றுவதற்காகவே தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வைரமுத்து அருமைத்துரை தெரிவித்தார். மூதூர் நீதிமன்றத்திலிருந்து மார்ச்...

வீட்டின் முன்பு நின்றிருந்த இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த வாலிபர்..!!

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் வசிப்பவர் அசோக்குமார். அவரின் மகள் அஸ்வினி சென்னையில் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அஸ்வினி விடுமுறை காரணமாக சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அதே பகுதியில்,...

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான குழந்தையை கண்டுபிடிக்க 5 சிறப்பு படைகள்..!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மனம்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு 2013–ல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை திடீரென மாயமானது. குழந்தையை மீட்டுத்தரக்கோரியும்,...

கொருக்குப்பேட்டையில் டி.வி. வெடித்து வீடு தீப்பிடித்தது…!!

கொருக்குப்பேட்டை, பசுவையன் தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன். கேபிள் டி.வி. ஆபரேட்டர். நேற்று இரவு அவர் மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென டி.வி. வெடித்து சிதறியது. இதில்...

காதல் மனைவி கடத்தல்: கமிஷனரிடம் வாலிபர் மனு…!!

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– கடந்த 8 ஆண்டுகளாக நானும், நந்தினி என்ற பெண்ணும் காதலித்து வந்தோம்....

மகளின் திருமணத்துக்காக அமெரிக்கா சென்ற இந்தியர் மாயம்…!!

ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரை சேர்ந்தவர் பிரசாத் மோபார்டி(55). தனது மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு கடந்த ஜனவரி மாதம் சென்றார். கடந்த சனிக்கிழமை நடந்த மகள் துர்காவின் திருமணவிழாவின்போது...