விமானத்திற்குள் யோகா-தியானம் செய்து அமர்க்களம் செய்த பயணி கைது…!!

அமெரிக்காவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணி, இருக்கையில் அமராமல் யோகாசனம் மற்றும் தியானம் செய்து அமர்க்களம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹவாய் மாநிலம் ஹானலூலு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

கொல்கத்தாவில் கட்டுமானப் பணியின்போது மேம்பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்…!!

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து அதிகம் உள்ள கிரிஷ் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி...

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: காதல் ஜோடி பலி…!!

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மீது மீன் லாரி மோதி காதலியுடன் வாலிபர் பலியானார். தஞ்சை பர்மா காலனி 4–வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் செங்குட்டுவன் (25). பட்டதாரி. தற்போது டைல்ஸ் வேலை...

ரஷியாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி பலி…!!

ரஷிய நாட்டின் தாகெஸ்தான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இந்த கொடிய சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உடல் சிதறி உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தார்....

கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்து…!!

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். A9வீதியில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையில் மோட்டார் வாகனமும் மகேந்திரா பிக்கப் தர வாகனமும் ஒன்றுக்கொன்று மோதியதில் விபத்து...

நீர்வேலியில் சமூகச்சீரழிவை தடுத்து நிறுத்த முற்பட்டவர்களுக்கு வாள் வெட்டு…!!

வலி.கிழக்கு பிர­தேச செய­லக பொலிஸ், பொது­மக்கள் நல்­லு­றவுக் கூட்­டத்தில் நீர்­வே­லியில் நடை­பெற்­று­வரும் சமூக விரோதச் செயலை கண்­டித்து கருத்து வெளி­யிட்டு அதனைத் தடுத்து நிறுத்தக் கோரிய நபர் மீது நேற்­று­முன்­தினம் நள்­ளி­ரவு வாள்கள், பொல்­லு­க­ளுடன்...

வருகிறது புதிய கருத்தடை சாதனம்: ஆணுறை தேவை இல்லை – ஒரு ஊசி போதும்…!!

இப்போது ஆணுறை முக்கிய கருத்தடை சாதனமாக இருந்து வருகிறது. இது நோயை தடுப்பதுடன், கருத்தரிப்பையும் தடுக்கிறது. ஆனால் ஆணுறையால் முழுமையான பயன் கிடைப்பதில்லை. ஆணுறை பயன்படுத்தினாலும், 18 சதவீதம் கர்ப்பம் உருவாகி விடுகிறது. மேம்படுத்தப்பட்ட...

ஐதராபாத் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி…!!

தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உத்ராஜ் பல்லியைச் சேர்ந்தவர் ராமராஜு. இவருக்கும் தாசாராம் கிராமத்தை சேர்ந்த சிவலிலா என்ற பெண்ணுக்கும் நேற்று மணமகன் வீட்டில் திருமணம் நடந்தது. மணமகனின் பெற்றோர்கள் ஏற்கனவே உத்ராஜ்பல்லிக்கு சென்று...

கல்லூரி மாணவி மர்மச்சாவு: மறு விசாரணைக் கேட்டு ஐகோர்ட்டில் தந்தை மனு..!!

விழுப்புரம் மாவட்டம், சோழகநகரை சேர்ந்த கணபதி. ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:– என்னுடைய மகள் சுபா, சென்னை குரோம்பேட்டையில் உள்ள எஸ்.டி.என்.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இதற்காக...

காட்டில் காணாமல் போன ராணுவ வீரர் 23 நாட்களுக்கு பிறகு மீட்பு…!!

வடஅமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக புரட்சிகர ஆயுதப்படை என்ற அமைப்பினர் போராடி வருகிறார்கள். அவர்கள் காடுகளில் பதுக்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்களை பிடிப்பதற்காக கொலம்பிய ராணுவத்தினர் 500 பேர்...

தாம்பத்தியம் வைத்துக் கொள்ள பெண்கள் விரும்பும் நேரம்…!!

ஆணுக்கும் சரி, பெண்களுக்கும் சரி எப்போது செக்ஸ் மூடு எப்போது வருகின்றதோ அப்போது தான் செக்ஸ் வைத்துக் கொள்ள மனம் விரும்பும் என்பது பலரது கணிப்பு. ஆனால், அது தவறு, செக்ஸ் வைத்துக் கொள்ள...

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து….!!

காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி...

எப்போதும் குளிக்கும் போது நல்ல ஐடியாக்கள் தோன்றுவது ஏன்…?

இன்று இருக்கும் பரபரப்பான உலகத்தில் நாம் அனைவரும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே செயல்பட்டு வருகின்றோம். இவ்வாறு இருக்கும் போது ஓய்வு எடுக்க கூட நேரம் கிடைக்காது. அப்படியே ஓய்வு கிடைத்தாலும் அதில் நாம் உறங்கி...

அட பாவமே!! இப்படி ஒரு அவமானம் தேவையா??அதான் பிளான் பண்ணி பண்ணனும்…!!

வாழ்க்கை என்பது தித்திப்பு மிகுந்தது ! அதில் நம் சந்தோஷத்தின் அளவு திகட்டாமல் இருப்பதற்கு சின்ன சின்ன ஏமாற்றங்களும், வலிகளும் அவசியமே. அதை எல்லாம் நாம் சந்தித்து தான் ஆகவேண்டும். சில நேரங்களில் நாம்...

ஜனாதிபதி நாளை மட்டு விஜயம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாண...

பயணப்பையை திருடிய 4 பாடசாலை மாணவர்கள் கைது..!!

வெளிநாட்டு பெண்ணின் பயணப்பையை திருடிய 4 பாடசாலை மாணவர்கள் பண்டாரவளை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட...

பெருந்தொகை ஆபாச டீவிடிகளுடன் ஒருவர் சிக்கினார்..!!

ஆபாச டீவிடிகளை விற்பனை செய்த ஒருவர் புறக்கோட்டை – மல்வத்த வீதி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர் வசம்...

ஐதராபாத்தில் ரெயிலின் ஏ.சி. பெட்டி எரிந்து நாசம்..!!

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் ஏ.சி. பெட்டி முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது. இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புப் படையினர் கடுமையாக போராடி...

கணவர் தாக்குதல்: மனைவியின் 6 மாத கரு கலைந்தது – மகளிர் போலீசார் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு…!!

பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சாலமன் ராஜா. இவரது மனைவி நான்சிஜெனிபர். அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சாலமன்ராஜா காலால் மனைவி வயிற்றில் எட்டி உதைத்தார். இதில்...

தவறான சிகிச்சையால் பெண் மரணம்: டாக்டர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்…!!

வேடசந்தூர் அருகில் உள்ள நாகம்பட்டி எஸ்.கே.நகரை சேர்ந்தவர் கரியப்பன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் வடமதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் தங்கமணி,...

ஒன்றரை மாத குழந்தைக்கு சிறுநீரக குழாயில் ஏற்பட்ட கட்டி அகற்றம்: வேலூர் அரசு டாக்டர்கள் சாதனை..!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வேலப்பாடியை சேர்ந்தவர் முருகன். நெசவு தொழிலாளி. இவரது மனைவி ஜெயமதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயமதிக்கு கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு...

ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்: விண்ணில் வெடித்துச் சிதறியதா…!!

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கபட்ட ஹிட்டோமி என்ற செயற்கைக்கோள் கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்டது. கருந்துளை மற்றும் விண்வெளி மர்மங்களை ஆராய்வதற்காக உயரிய தொழில்நுட்பத்துடன் ஏவபட்ட இந்த செயற்கைக்...

கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுடன் எகிப்து பிரதமர் சந்திப்பு…!!

சைப்ரஸ் நாட்டுக்கு நேற்று கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சைப்ரஸ் நாட்டுக்கு சென்று எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் சந்தித்து பேசினார். அலெக்சாண்டியாவில் இருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த எகிப்துஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் விமானம்...

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் கடும் சண்டை: 15 வீரர்கள் பலி…!!

ஆப்கானிஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையை மீட்பதற்காக தலிபான்களுடன் நடந்த சண்டையில் 15 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருஸ்கான் மாகாணத்தின் முக்கிய நெடுஞ்சாலையான தரின் கோட்-திராவுத் நெடுஞ்சாலையை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் கடந்த...

பேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்..!!

பேரையூர் அருகே இன்று காலை நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது55). அங்கு டீக்கடை நடத்தி வருகிறார்....

காதலன் இதயத்தை வெட்டி எடுத்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை: வங்காள தேச கோர்ட்டில் தீர்ப்பு..!!

வங்காள தேசத்தில் குல்னா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி (21). இவர் ஷிபான் (28) என்ற வாலிபரை காதலித்தார். இவர் ஒரு ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ ஆபரேட்டராக பணி புரிந்தார். உயிருக்குயிரான காதலர்கள் இருவரும்...

9 மாத ஆண் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்த தந்தை..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கல்லுக்கடைமேடு. இந்த ஊரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 38). விவசாயி. இவருக்கு ஒரு பெண் குழந்தையும், 9 மாத ஆன ஆண் குழந்தையும் உள்ளது....

அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டது..!!

மதவாச்சி பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் சடலம் மீண்டும் இரகசியமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28ம் திகதி குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு...

நண்பனின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!

புதி­தாகத் திரு­ம­ண­மான தனது நண்­பனின் மனை­வியை பலாத்­கா­ர­மாக பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட இளைஞன் ஒருவர் நிக்­க­வெ­ரட்­டிய நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக கொபே­ஹேன பொலி­ஸாரால் தெரி­வித்­தனர். வீட்டில்...

நாம் தினமும் பயன்படுத்தும் சோப்பில் கூட இவ்வளவு பிரச்சனையா…?

நிறத்துக்காக சாயங்கள், மணத்துக்காக வாசனைப் பொருட்கள், திடப்பொருளாக மாறுவதற்காக சோடியம் ஹைட்ராக்ஸைடு என சோப் என்பதே வேதிப்பொருட்களின் கூட்டு வடிவம்தான்.சோடியம் ஹைட்ராக்ஸைடு கலந்தால்தான் கட்டியாக சோப் கிடைக்கும். சோடியம் லாரெல் சல்பேட் கலந்தால்தான் நுரை...

குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டி: போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்..!!

விழுப்புரத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி மேரி இறந்துவிட்டார். இவர் தனது 4 வயது மகளுடன் சைதாப்பேட்டையில் தங்கி கூலிவேலை செய்துவந்தார். சார்லசின் தாயார் தனது பேத்தியை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக...

போளூரில் விவசாயி வெட்டிக்கொலை: நிலத்தகராறில் அண்ணன் வெறிச்செயல்..!!

போளூர் அருகே உள்ள செங்கோணம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன்கள் மணிமாறன் (வயது40) கார் மேகம் (வயது35) விவசாயம் செய்து வந்தனர். நிலத்தகராறு சம்பந்தமாக மணிமாறன், கார்மேகம் இடையே முன்விரோதம்...

14 வயது சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 14 வயது தலித் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள மைன்புரி மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி ஹோலி பண்டிகையின்போது நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை பணத்தால் மூடிமறைக்க போலீஸ்...

புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை…!!

புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி...

பெண்ணாடத்தில் பட்டப்பகலில் புகுந்த திருடனை வீட்டுக்குள் பூட்டி வைத்த மூதாட்டி…!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 65). தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டி, பகலில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்றிருந்தார். அந்த வீட்டின் முன்பக்க...

புதுவையில் 1½ வயது ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தொழிலாளி…!!

புதுவை வாரணப்பேட்டை கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவரது மனைவி லூர்துமேரி (18). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜெகதீசன் என்ற 1½ வயது ஆண் குழந்தை...

எகிப்து விமானத்தை கடத்தியவன் கைது – பிணைக் கைதிகள் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்…!!

எகிப்து விமானத்தை கடத்தியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்ரஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்த பல மணிநேரமாக நடந்து வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. கடத்தல்காரன் பிடித்து வைத்திருந்த பிணைக் கைதிகள் பத்திரமாக...

ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டது…!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை திறப்பதற்கான பாஸ்வேர்டை அமெரிக்க காவல் துறைக்கு அளிக்க மறுத்த அந்நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில்...

தைவானில் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு சிறுமி தலை துண்டித்து படுகொலை..!!

தைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 3 வயது சிறுமி லியூ. நேற்று முன்தினம் இவள் தனது தாயாருடன் அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையம் சென்றாள். அங்கு உறவினர்களை சந்திக்க ரெயில் நிலையத்தின் வெளியே நின்று...