பாதையில் மயக்கி பணபறிக்கும் பாலியல் தொழிலாளிகள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற பாலியல் தொழிலாளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவிஸின் பேசல் நகரில் பாலியல் தொழில் புரியும் மையமொன்றை சேர்ந்த 3 பாலியல் தொழிலாளிகள் சில தினங்களுக்கு...

பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தாருடன் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே சந்திப்பு…!!

பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் பலியானோரின் வாரிசுகளை தனித்தனி குழுக்களாக சந்தித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள்...

மியான்மர் நாட்டின் புதிய மந்திரிசபையில் இணைகிறார், ஆங் சான் சூகி…!!

மியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்றுகாலை தொடங்கியது. மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த நவம்பர் 8–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது....

இலங்கையில் அறிமுகமானது Street View…!!

இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது. இலங்கை மற்றுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது...

70 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் மண்ட்ராஜா கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது பாட்டி.இவரை அதே கிராமத்தை சேர்ந்த 28 வயது தர்மேந்திரா என்ற வாலிபர் பாட்டியின் வீட்டுக்குள் கடந்த ஞாயிறு இரவு புகுந்து உள்ளார்....

அமெரிக்காவில் குழந்தையை ஓவன் அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாய்…!!

அமெரிக்காவில் ஓவன் அடுப்பில் வைத்து ஒரு கொடூரதாய் குழந்தையை எரித்தாள். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிளன் ரோஸ் பகுதியைச் சேர்ந்தவர் தாஷா ஷான்டெல் ஹெட்சர் (35). இவருக்கு 2 வயதில் ஒரு பெண்...

இ.மி.சபையின் அவசர அழைப்புக்கு புதிய இலக்கம் அறிமுகம்…!!

இலங்கை மின்சார சபையின் அவசர அழைப்பு, தடங்கள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் செயற்படவில்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் 1987 என்ற புதியதொரு அவசர அழைப்பு இலக்கத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...

காய்கறி, பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் குறியீடுகள் எதை குறிக்கின்றன…!!

துரித உணவுகளை தவிர்த்து இயற்கை உணவுகளான காய்கறி பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த காய்கறி, பழங்களே பல வகைகளில் தயாரிக்கப்படுகின்றன என்பது தான் வியப்பின் உச்சம்....

கொத்து ரொட்டி விசமானது! மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்…!!

அச்சுவேலி நகரப் பகுதியில் அமைந்துள்ள கொத்து ரொட்டிக்கடை ஒன்றில் தந்தை வாங்கி கொடுத்த கொத்து ரொட்டியினை உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு உணவு விஷமானதால் ஆபத்தான நிலையில் நேற்றையதினம் வல்வெட்டித்துறை ஊறணி...

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி…!!

மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 16 வயது மாண­வி­யொ­ருவர் மண்­ணெண்ணெய் அருந்தி தற்­கொ­லைக்கு முயற்­சித்த சம்­பவம் ஒன்று மாதம்­பையில் இடம்­பெற்­றுள்­ளது . மேற்­படி மாணவி சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­டுள்ளார். இவ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட...

வெயிலில் காய்ந்த நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு…!!

மூதாட்டி ஒருவர் வீட்டு முற்றத்தில் உயிரிழந்து, இரண்டு நாட்களாக வெயிலில் காய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட சம்பவமொன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த சரவணமுத்து தெய்வநாயகி (வயது 73) என்ற...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவரும், கழுத்து நெறிக்கப்பட்டு ஒருவரும் கொலை…!!

எப்பாவல - கோன்வெவ பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 60 மற்றும் 65 வயது மதிக்கத்தக்க குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டும் மற்றொருவர்...

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு…!!

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் ஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் குப்புற விழுந்து பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த சுரேஸ்காந்தன் ஜனார்த்தனன்...

மாலி நாட்டு தலைநகரில் ஐரோப்பிய யூனியன் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்…!!

மேற்க்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டின் தலைநகரான பமாக்கோவில் உள்ள பிரபல ஓட்டல் வளாகத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குட்பட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கூட்டாக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த ஓட்டலின் நுழைவாயில் அருகே...

இன்று உலக நீர் தினம்…!!

நீரும் தொழில் வாய்ப்பும் என்பதே இம்முறை உலக நீர் தினத்தின் பிரதான தொனிப் பொருளாகும். உலக நீர்த் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக...

பாரிமுனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்…!!

பாரிமுனை, பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் பகுதியில் சாலையோரத்தில் வசித்து வருபவர் விமல். இவரது மனைவி மேத்தா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 8 மாத ஆண்குழந்தை ரோகேஷ். நேற்று இரவு விமல் குடும்பத்துடன்...

பெண்கள் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது…!!

சென்னை தாம்பரத்தில் நர்சிங் மாணவிகள் விடுதி ஒன்றில் தங்கி இருப்பவர் ரம்யா. இவரது லேப்டாப் விடுதியில் காணாமல் போனது. இது பற்றி தாம்பரம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாம்பரம்...

அமெரிக்காவில் 4 வயது சிறுவனை கொதிக்கும் நீரில் நிற்க வைத்து கொன்ற மாற்றாந்தாய்…!!

அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள பிராங்லின் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆஸ்டின் டெர்ரக் கூப்பர். இவனது மாற்றாந்தாய் அன்னா ரிட்சி (25). இவருக்கு ஆஸ்டினை கண்டாலே பிடிக்காது. எனவே அவன் மீது...

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! (VIDEO & PHOTOS)

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே! கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை...

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பான பகிரங்க அறிவித்தல்..!!

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பான பகிரங்க அறிவித்தல்..!! சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே! கடந்த 25.10.2015 அன்று சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால், சுவிஸ் பேர்ன்...

தொப்புள்கொடியுடன் குப்பைத்தொட்டியில் கிடந்த அனாதை குழந்தையை காப்பாற்றிய தெருநாய்…!!

பெற்ற தாயால் கைவிடப்பட்டு தொப்புள்கொடியுடன் குப்பைத்தொட்டியில் கிடந்த அனாதை குழந்தையை காப்பாற்றிய தெருநாயைப் பற்றிய செய்திகள் கைவிட்ட அந்த தாயைவிட, உயிர்கொடுத்த அந்த நாயே கண்கண்ட தெய்வம் என்ற புதிய அகராதியை உருவாக்கியுள்ளது. முன்னர்...