அமெரிக்காவில் கோசாலை உரிமையாளர் வீட்டு வாசலில் பசுவின் துண்டிக்கப்பட்ட தலை…!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் சங்கர் சாஸ்திரி என்பவர் லட்சுமி பசுக்கள் காப்பகம் என்ற பெயரில் கோசாலை ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த கோசாலையில் உடல்நலம் குன்றியுள்ள சுமார் 20 பசுக்களை வைத்து பராமரித்து...

பெல்ஜியம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்தது..!!

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் விலை மதிப்பில்லாத 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்துள்ளதாக பெல்ஜியம் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று, விமான நிலையத்துக்கு...

அமெரிக்காவில் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 2 வயது சிறுவன்…!!

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தனது தாயாரின் கைப்பையில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து தனக்கு தானே வயிற்றில் சுட்டுக் கொண்டான். இதனால்...

அடடே!! முட்டையை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாமா…?

சமையலறையில் பயன்படும் பொருட்களில் முட்டையும் ஒன்று. அந்த முட்டை சமைப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றோம். ஆனால் முட்டையானது சமைக்க மட்டுமின்றி, பல்வேறு வழிகளிலும் பயன்படுகிறது. அதிலும் இந்த முட்டையை வைத்து...

இது என்ன புது விதமான சண்டையா இருக்கே!! என்ன ஒரு சுவாரஸ்யம்…!!

புதிய புதிய விளையாட்டுகளை கண்டறிவது , பொழுது போக்குவதும் வெளிநாட்டு மக்களின் ஆர்வம். சம்மர் ஆரம்பித்து விட்டால் போதும் புதிய போட்டிகள் கலை கட்ட ஆரம்பித்துவிடும் . விளையாட்டு என்பது உடலுக்கு புத்துணர்ச்சியும் ,...

மதுபானம் குடித்த 6 பெண்கள் உட்பட 24 பேர் பலி..!!

பாகிஸ்தானின் தரமற்ற போலி மதுபானம் அருந்திய 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் டண்டோ முகமது கான் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 35 பேர் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்....

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…!!

ஹட்டன், லெதண்டி தோட்ட காட்டுப் பகுதியிலிருந்து, உருக்குழைந்த நிலையில் பெண்ணின் சடலத்தை ஹட்டன் பொலிஸார் இன்று (23) மீட்டுள்ளனர். லெதண்டி தோட்டத்துக்குறிய மாணாபுல் காட்டிலிருந்து இச்சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மேற்படி பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக...

புரூசெல்ஸ் தாக்குதலில் இந்திய பெண் படுகாயம் – பின்னணி பாடகர் மனைவி, மகன் தப்பினர்…!!

புரூசெல்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறுகையில், “நாங்கள் புரூசெல்ஸ் தூதருடன் பேசினோம். இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை” என...

காத்தான்குடியில் காவலாளி சடலமாக மீட்பு..!!

காத்தான்குடியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடி, கர்பலா வீதி, மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் காவலாளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் இன்று...

கியூபா பயணம் முடிந்து, அர்ஜெண்டினா நாட்டுக்கு சென்றார் ஒபாமா…!!

இரண்டுநாள் அரசுமுறை பயணமாக கியூபா நாட்டுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து அர்ஜெண்டினா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். தனது கியூபா பயணத்தின்போது அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு உள்ள சுமார் அரை...

வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கரும்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்…!!

நமது பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது…!!

13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தளம், முல்லிபுரம் பிரதேசத்தில் வசிக்கக்கூடிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட...

91 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்…!!

பிரான்ஸை சேர்ந்த பெண்ணொருவர் தனது 91 ஆவது வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். கெலேட் போர்லியர் எனும் இப் பெண் பெற்றது கௌரவ டாக்டர் பட்டமல்ல. பி.எச்.டி. பட்டப்படிப்புக்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு விசேட சித்தியுடன்...

தனியாரின் காணியில் அறநெறி பாடசாலை நடத்த அனுமதி மறுப்பு…!!

தனியாரின் காணியில் அறநெறி பாடசாலை நடத்த அனுமதி மறுப்பு- மன்னார் இத்திக்கண்டல் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் அறநெறி பாடசாலை நடத்துவதற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எம்.சிறிஸ்கந்தகுமார் அனுமதி மறுத்துள்ளார். தனிநபர்...

காதலிகள் தற்கொலை முயற்சி… காதலன் பொலிஸில் சரண்…!!

யாழ். சாவ­கச்­சேரி நகர் பகு­தியில் அழ­கு­சா­தனப் பொருள் விற்­பனை நிலை­யத்தில் பணி­பு­ரியும் இளை­ஞ­ரொ­ருவர் இரு­வேறு பாட­சா­லை­களில் கல்வி கற்கும் 2 மாண­வி­களை காத­லித்­ததன் விளை­வாக அவர்கள் இரு­வரும் தற்­கொ­லைக்கு முயற்­சித்து ஆபத்­தான நிலையில் சாவ­கச்­சேரி...

பெண் சட்டத்தரணி தற்கொலை: மீண்டும் பிரேத பரிசோதனை, விசாரணைகள்…!!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் சட்டத்தரணியின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் பக்கசார்பாக விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் தலைமையில், மீண்டும்...

மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் முதலையிடம் சிக்கினார்…!!

அம்பாறை, நாவிதன்வெளி, குடியிருப்புமுனை ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் முதலைக்கடிக்கு இலக்காகிய சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை(22) இரவு இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயங்களுக்குள்ளான வயோதிபர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியிருப்புமுனை கிராமத்தைச்...

ஆலயத்தை அகற்றிய பின்னர் மர்மமாக தீப்பற்றிக் கொள்ளும் வீடு…!!

ஆலயத்தை அகற்றிய பின்னர் மர்மமாக தீப்பற்றிக் கொள்ளும் வீடு: சமைப்பதற்கு அரிசியை கையில் எடுத்த போதும் தீ பிடித்ததாக தெரிவிப்பு- வென்னப்புவ லுனுவில சந்தானாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில் நீண்டகாலமாக அமைந்திருந்த சிறிய...

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: பாட்டன், சிறிய தந்தை கைது..!!

14 வய­து­ சிறுமியை அவ்­வப்­போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் பாட்டன் மற்றும் அச்­சி­று­மியின் சிறிய தந்தை ஆகி­யோரைக் கைது செய்­துள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர். முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும்...

ஐபோனின் தொழில்நுட்பப் பூட்டை உடைக்க புதிய வழியைக் கண்டுபிடித்திருப்பதாக FBI தெரிவிப்பு…!!

அப்பிள் நிறுவனத் தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்பப் பூட்டை உடைத்து அதற்குள் புகுவதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. சான் பெர்னாண்டினோ சம்பவத்தின் சூத்திரதாரியான சையத் ரிஸ்வான் ஃபாரூக்கின் ஐபோனின்...

தந்தையை எரித்துக்கொண்ட மகள்: அதிர்ச்சிகர பின்னணி..!!

பாகிஸ்தானில் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது கராச்சியின் பிராபாத் பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பயந்து...

தொடர்ச்சியாக 92 மணித்தியாலங்கள் T V பார்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரிய இளையோர்…!!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஐவர் தொடர்ச்சியாக 92 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இடமிருந்து வலமாக: ஜொஹான்னஸ் ஸ்பைகா (19), மார்கஸ் வேல்டேல் (24), ஸிவான் பஜ்கனோவிச் (23), நதீன்...