உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்…!!

வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச அளவில் 50 பெரும் பணக்காரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப்...

மலேசியாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 13 பேர் கைது…!!

மலேசியாவில் தீவிரவாதம் பரவுவதை தடுக்கவும், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தொடங்கப்பட்ட ஸ்டிங் ஆபரேசனில் 13 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஐ.எஸ்....

வங்காளதேசம் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 13 பேர் பலி…!!

வங்காளதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். வங்காளதேசத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவில் ஆளும் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை...

பண்ருட்டி அருகே கள்ளக்காதலிக்கு சரமாரி வெட்டு: காதலன் தீக்குளித்து தற்கொலை…!!

பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சுமதி (வயது 42). இவர்களுக்கு 1 மகனும், மகளும் உள்ளனர். தட்சிணாமூர்த்தி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்....

பிரஸெல்ஸ் தாக்குதல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது: சலா அப்தெசலம்…!!

பாரிஸ் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சலாஹ் அப்தெல்சம் கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸில் கைது செய்யப்பட்டார். சலாஹ் அப்தெசலம் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரசெல்ஸ்...

தினமும் இரவில் ஒரே நேரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? என்ன காரணமா இருக்கும்…!!

தூக்கம் ஒருவருக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அத்தகைய தூக்கத்தை இரவில் முழுமையாக பெறுவது தான் மிகவும் சிறந்தது. உடலும், ஆன்மாவுடன் ஒன்றோடொன்று தொடர்புடையது. அவற்றில் ஏதேனும் ஒன்றில் சிறு பிரச்சனையென்றாலும், உடல் அதனை ஒருசில...

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன?: வெளிவராத உண்மைகள்..: தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’…!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்ட குறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு...

விபத்தில் சிறுவன் பலி – மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்…!!

கடுகஸ்தோட்டை - தித்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று வீதியைவிட்டு விலகி சுவரொன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது முச்சக்கர...

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு…!!

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி கிராம ஆற்றில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) மீட்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான முகம்மது இப்றாஹிம் பஸிதா (வயது 49) என்பவரே இவ்வாறு...

6 மாத பச்சிளம் குழந்தை தண்ணீரில் நீந்தும் அற்புத காட்சி…!!

பெற்றோர்களுக்கு தன் குழந்தைகளுக்கு இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் கற்றுகொடுக்க வேண்டும் என்று ஆசை. எல்லாவற்றிலும் அவர்கள் திறமை சாலிகளாக இருக்க வேண்டும் என்று நினைப்ப்பார்கள். எனவே சிறுவயதில் இருந்தே படிப்போடு அந்த வகுப்பு இந்த...

நித்திரைக்கு சென்ற இளைஞர் காலையில் சடலமாக மீட்பு…!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் 18ம் பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்றிலிருந்து 24 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் 24.03.2016 அன்று பிற்பகல் மீட்டுள்ளனர். தனது வீட்டின் அறை ஒன்றில்...

நாய்களுடன் வாய்வழி உறவில் ஈடுபட்ட பெண்…!!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நாயுடன் வாய்வழி உறவு(Oral Sex) வைத்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த Miranda Johns(21) என்ற பெண்மணி, இரண்டு நாய்களுடன் வாய்வழி உறவில் ஈடுபட்ட புகைப்படங்கள்...

தனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட அறிவியல் தொகுப்பாளர்! (வீடியோ இணைப்பு)…!!

பிபிசியில் அறிவியல் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்கும் Greg Foot என்பவர் தனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன் நோக்கம் மனிம மாமிசத்தின் சுவை எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதே என...

இரயில் நிலையத்தினுள் சிக்கித் தவித்த பயணிகள்: காரணம் என்ன…!!

பிரித்தானியாவில் ரயில் நிலையம் ஒன்றில் இருந்து வெளியேற முடியாமல் பயணிகள் சிக்கித் தவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சட்டன் ரியில் நிலையத்தில் தான் டசின் கணக்கில்...

தன்னை வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற நபரை தாக்கி வீட்டுச் சாவியால் முகத்தை சேதப்படுத்திய யுவதிக்கு பிரித்தானிய பொலிஸாரின் வீர விருது..!!

தன்னை வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற இளைஞனுடன் போராடி தனது வீட்டின் சாவியால் அந்த இளைஞனை தாக்கி காயப்படுத்திய யுவதியொருவருக்கு பிரித்தானிய பொலிஸார் வீர விருது வழங்கி கௌரவித்துள்ளனர். ஜொனதன் ஹோம்ஸ் எனும் 35 வயதான நபர்,...

பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தை ஆன டாக்டர்: 100 குழந்தைகள் பெறுவதே லட்சியம்…!!

பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது (45). டாக்டராக இருக்கிறார். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் 35 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 21 மகள்கள் 14...

விமான நிலையத்தில் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை: பெல்ஜியம் அரசு…!!

பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் 35 உயிர்களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜியத்தை சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தியை பெல்ஜியம்...