ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் கடும் சண்டை: 15 வீரர்கள் பலி…!!

ஆப்கானிஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையை மீட்பதற்காக தலிபான்களுடன் நடந்த சண்டையில் 15 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உருஸ்கான் மாகாணத்தின் முக்கிய நெடுஞ்சாலையான தரின் கோட்-திராவுத் நெடுஞ்சாலையை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் கடந்த...

பேரையூர் அருகே மனைவி வெட்டிக்கொலை: டீக்கடைக்காரர் வெறிச்செயல்..!!

பேரையூர் அருகே இன்று காலை நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டி கொன்ற டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சிலைமலைப்பட்டியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது55). அங்கு டீக்கடை நடத்தி வருகிறார்....

காதலன் இதயத்தை வெட்டி எடுத்த பெண்ணுக்கு தூக்கு தண்டனை: வங்காள தேச கோர்ட்டில் தீர்ப்பு..!!

வங்காள தேசத்தில் குல்னா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா அக்தர் சோனாலி (21). இவர் ஷிபான் (28) என்ற வாலிபரை காதலித்தார். இவர் ஒரு ஆஸ்பத்திரியில் ‘லிப்ட்’ ஆபரேட்டராக பணி புரிந்தார். உயிருக்குயிரான காதலர்கள் இருவரும்...

9 மாத ஆண் குழந்தையை கொன்று தோட்டத்தில் புதைத்த தந்தை..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கல்லுக்கடைமேடு. இந்த ஊரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 38). விவசாயி. இவருக்கு ஒரு பெண் குழந்தையும், 9 மாத ஆன ஆண் குழந்தையும் உள்ளது....

அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்கப்பட்டது..!!

மதவாச்சி பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் சடலம் மீண்டும் இரகசியமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28ம் திகதி குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு...

நண்பனின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!

புதி­தாகத் திரு­ம­ண­மான தனது நண்­பனின் மனை­வியை பலாத்­கா­ர­மாக பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட இளைஞன் ஒருவர் நிக்­க­வெ­ரட்­டிய நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக கொபே­ஹேன பொலி­ஸாரால் தெரி­வித்­தனர். வீட்டில்...

நாம் தினமும் பயன்படுத்தும் சோப்பில் கூட இவ்வளவு பிரச்சனையா…?

நிறத்துக்காக சாயங்கள், மணத்துக்காக வாசனைப் பொருட்கள், திடப்பொருளாக மாறுவதற்காக சோடியம் ஹைட்ராக்ஸைடு என சோப் என்பதே வேதிப்பொருட்களின் கூட்டு வடிவம்தான்.சோடியம் ஹைட்ராக்ஸைடு கலந்தால்தான் கட்டியாக சோப் கிடைக்கும். சோடியம் லாரெல் சல்பேட் கலந்தால்தான் நுரை...

குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டி: போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்..!!

விழுப்புரத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி மேரி இறந்துவிட்டார். இவர் தனது 4 வயது மகளுடன் சைதாப்பேட்டையில் தங்கி கூலிவேலை செய்துவந்தார். சார்லசின் தாயார் தனது பேத்தியை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக...

போளூரில் விவசாயி வெட்டிக்கொலை: நிலத்தகராறில் அண்ணன் வெறிச்செயல்..!!

போளூர் அருகே உள்ள செங்கோணம் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன்கள் மணிமாறன் (வயது40) கார் மேகம் (வயது35) விவசாயம் செய்து வந்தனர். நிலத்தகராறு சம்பந்தமாக மணிமாறன், கார்மேகம் இடையே முன்விரோதம்...

14 வயது சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 14 வயது தலித் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள மைன்புரி மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி ஹோலி பண்டிகையின்போது நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை பணத்தால் மூடிமறைக்க போலீஸ்...

புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை…!!

புதுக்கோட்டை அருகே 7 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி...

பெண்ணாடத்தில் பட்டப்பகலில் புகுந்த திருடனை வீட்டுக்குள் பூட்டி வைத்த மூதாட்டி…!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 65). தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டி, பகலில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்றிருந்தார். அந்த வீட்டின் முன்பக்க...

புதுவையில் 1½ வயது ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தொழிலாளி…!!

புதுவை வாரணப்பேட்டை கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவரது மனைவி லூர்துமேரி (18). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜெகதீசன் என்ற 1½ வயது ஆண் குழந்தை...