சிரியாவில் ஷியா பிரிவு வழிபாட்டு தளம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: 15 பேர் பலி…!!

சிரியா தலைநகர் டமஸ்கஸின் தெற்கில் உள்ள சய்யிடா ஜெயினப் என்ற பகுதியில் உள்ள ஷியா பிரிவு வழிபாட்டு தளம் அருகே நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 15...

கேரளாவில் 1000 ஆண்டு பழமையான பள்ளிவாசலில் பெண்களுக்கு அனுமதி..!!

வழிபாட்டு தலங்களில் ஆண், பெண் என்ற பேதம் பார்க்ககூடாது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் எழுந்து உள்ளது. குறிப்பாக கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரி மலை சுவாமி...

ஒவ்வொருவரும் வாழ்வில் மிஸ் பண்ணக்கூடாத சில இடங்கள்..!!

அண்ட வெளியில் காணப்படும் எட்டு கிரகங்களிலும் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ முடிகிறது. இதற்கு பூமி கொண்டுள்ள சிறப்பம்சங்களே காரணமாகும். இவ்வாறான பூமியை பேணி பாதுகாப்பதற்கே ஒவ்வொருவருடமும் பூமி தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த வருடமும்...

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்…!!

இன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும் மேலேயும் கொட்டி ஒவ்வான்றாக தின்று கொண்டிருக்கும். ஆனால் இந்த...

கோடையில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கும் பானங்கள்…!!

கோடையில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் முதன்மையானது போதிய அளவு தண்ணீர் பருகாமல் உடல் வறட்சி அடைவது. இப்படி உடல் வறட்சியானது தீவிரமானால், அதனால் உடலுறுப்புக்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, அதன்...

“ஈ.பி.டி.பி”யில் பிரிவு எதற்கு? -அகிலன் கதிர்காமன்…!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய விலகலை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார்....

பிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள்!! (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)

• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர். • 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல...

இனந்தெரியாதோரால் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு..!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ. குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கராஜ் வேளை செய்யும் முச்சக்கர வண்டி உரிமையாளரான எச்.எம்.முஸம்மில் என்பவர்...

யாத்திரைக்கு வந்த சிறுமி கீழே விழுந்து விபத்து..!!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த 10 வயது சிறுமி, ஊசி மலையில் வைத்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலப்பன பிரதேசத்தில் இருந்து ஹெட்டன் ஊடாக யாத்திரைக்கு வந்த சிறுமியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். பின்னர் அவர்...

தெஹிவளையில் ரயிலில் மோதி இரு யுவதிகள் பலி…!!

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர். வெள்ளவத்தையைச் சேர்ந்த 19 வயதான செரோன் செவ்லின் மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த இமேசி யசாரா என்ற 19 வயதான யுவதியுமே...

மக்களே எச்சரிக்கை! வடக்கில் அதிகரிக்கும் வன்முறைகள்: முகம் மறைத்த மர்ம நபர்கள் யார்…!!

யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் பெருமளவான வீடுகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன. இதனைவிட முகமூடி அணிந்த நபர்கள் அடங்கிய குழு வீடுகளில் திருட...

வவுனியா நகரசபை ஊழியர்களின் ஆவணங்கள் குப்பைதொட்டியில் கண்டெடுப்பு…!!

வவுனியா நகரசபையில் இன்று காலை நகரசபை ஊழியர்களின் ஆவணங்கள் சிலவற்றை நகரசபையிலுள்ள குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளதாக நகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபையில் எற்கனவே ஏழு பேரின் ஆவணங்கள் ஊழியர்களின் கோவைகள் காணமற்போயுள்ளதாக அண்மையில்...

பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த புதிய சட்டம்: நன்மையா? தீமையா?

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்தும் வகையில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கவுன்சிலர் ஒருவர் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு சட்டப்பூர்வமாக...

பொலிசால் சுட்டு கொல்லப்பட்ட 12 வயது சிறுவன்: 87 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு…!!

அமெரிக்க நாட்டில் பொலிஸ் அதிகாரியால் தவறுதலாக சுட்டு கொல்லப்பட்ட 12 வயது சிறுவனின் குடும்பத்திற்கு 87 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓஹியோ மாகாணத்தில் உள்ள Cleveland...

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்: உடல் சிதைந்து பலியான பரிதாபம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ஒருவர் ரயில் மோதி உடல் சிதைந்து பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Lyssach என்ற நகரத்தில் தான் இந்த கொடூரமான...

பயணிகளின் உடமைகளை எடுக்க சென்ற ஊழியர் பலியான பரிதாபம்…!!

கனடா நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பயணிகளின் உடமைகளை எடுக்க சென்ற ஊழியர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரொறொன்ரோ நகரில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இயான்...

லண்டன் மரத்தான் போட்டியில் மரணமடைந்த ராணுவ வீரர்: குவியும் நிதி…!!

பிரித்தானியாவில் நடைபெற்ற லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது பெயரில் நிதி குவிந்துள்ளது. டேவிட் சேத் என்ற 31 வயது ராணுவ அதிகாரியான இவர் லண்டன்...

வெற்றிகரமாக கலிபோர்னியாவை சென்றடைந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம்..!!

சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில், 'எஸ்.ஐ - 2' எனப்படும், 'சோலார் இம்பல்ஸ் 2' விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 13 கட்டங்களாக, 35 ஆயிரம் கி.மீ துாரம் சுற்றிவரும்...