ஜப்பானில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!

ஜப்பானில் 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் குமமோட்டா பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பவ்லேறு இடங்களில் வீடுகள் விரிசல்கள்...

விமான நிலையத்தில் பறவைகளின் தொல்லை: முறியடிக்க புது திட்டம்..!! (வீடியோ செய்தி)

பறவைகளால் விமானத்திற்கு தொடர் அச்சுறுத்தல் இருந்த வண்ணமே உள்ளது. அதை முறியடிக்கும் நோக்கில் ஜேர்மனி விமான நிலைய அதிகாரிகள் புது திட்டமொன்றை வடிவமைத்துள்ளனர். இதன்படி எந்திர வல்லூறுகளை வடிவமைத்து நிஜப்பறவைகளுக்கு எதிராக செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்....

45 நாட்களேயான சிசுவை தாக்கிய தந்தை தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு..!!

பிறந்து 45 நாட்களேயான சிசுவை தாக்கிவிட்டு தந்தை தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் 15.04.2016 அன்று இடம் பெற்றுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் முறுகலாக மாறி...

வட்டவளையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை ஆகுரோயா பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 15.04.2016 அன்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்ட இவர் 29 வயதான பிரியந்த த சில்வா...

14-வது மாடியிலிருந்து குதித்து உயிர்பிழைத்த அதிசய சிறுவன்..!!

ரஷ்யா நாட்டில் சிறுவன் ஒருவன் 14 அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ரஷ்யாவில் உள்ள Krasnodar என்ற நகரில் Ilya என்ற 15 வயது சிறுவன்...

சாலையை கடக்க முயன்ற 89 வயதான மூதாட்டி: லொறியில் மோதி பலியான பரிதாபம்…!!

கனடா நாட்டில் 89 வயதான மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கனரக லொறி ஒன்று மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். வான்கூவர் நகரில் உள்ள East Hastings...

சுவிஸில் இருந்து தப்பி ஜேர்மனியில் புகலிடம் கேட்ட 10 வயது சிறுவன்…!!

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து சட்டவிரோதமாக தப்பிய 10 வயது சிறுவன் ஒருவன் தற்போது ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் Schwyz மாகாணத்தில் உள்ள Einsiedeln என்ற நகரில் எரித்திரியா நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் குடியேறியுள்ளனர்....

பாரீஸ் தாக்குதல்: பேர் விடுதலை…!!

பாரீஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெல்ஜியத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக பொலிசார்...

உதவி கேட்டு அலறிய பெண் தீயில் எரிந்த சோகம்..!!

ரஷ்யாவின் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பெண் ஒருவர் உதவிக்காக அலறிய காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாஸ்கோவின் வர்ஷாவ்ஸ்கோ நெடுஞ்சாலையில்...

உயரமான மனிதர் மரணம்: இறுதிச்சடங்கில் வினோத பிரச்சனை…!!

உலகின் மிக உயரமான மனிதர்களில் ஒருவர் இருதய நோயால் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசின் ராஸ்கோஸ் நகரில் குடியிருந்து வந்த 38 வயதான தாமஸ் Pustina பல ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையிலேயே...

பொலிஸ் அதிகாரியை துண்டு துண்டாக வெட்டி வீசிய நபர்…!!

பிரித்தானிய நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கொடூரமாக கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தெற்கு லண்டன் நகரை சேர்ந்த Gordon...

தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற மறுக்கும் மகள்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உயிரிழந்த தந்தை ஒருவரின் கடைசி விருப்பத்தை அவரது மகள் உள்பட உறவினர்கள் அனைவரும் நிறைவேற்ற மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் சில வருடங்களுக்கு முன்னர்...

அமெரிக்க போர்க் கப்பல் அருகில் ரஷ்ய விமானங்கள்…!!

இவ்வாரத் துவக்கத்தில் பால்டிக் கடலில் அமெரிக்க கடற்படைக் கப்பலுக்கு அருகில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்தபோது எல்லாப் பாதுகாப்பு நெறி முறைகளும் பின்பற்றப்பட்டன என ரஷ்யா தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாசகாரிக் கப்பலான யுஎஸ்எஸ் டொனால்ட்...

இந்தியாவின் இரும்பு பெண் யாஸ்மின் மனாக்…!!

யாஸ்மின் மனாக், இவர் 36 வயதுடைய பெண் மட்டுமல்ல IBBF (Indian Body Building Federation) ஆல் மிஸ் 2016ஆக தேர்வு செய்யப்பட்ட பெண். ஒரு சராசரி பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், கடந்த...

கண்ணீர் புகை குண்டு வீச்சில் வாலிபர் மரணம்…!!

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹந்த்வாரா பகுதியில் இராணுவத்தினரை கண்டித்து நேற்று முன்தினம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கல்வீச்சு நடந்ததால் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒரு பெண் உள்பட 3 பேர்...

‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)

அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது. அரசியல்துறையினால் மக்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. அரசியல்துறையின் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரை பயன்படுத்தி...

புதிய ஒரு புத்தாண்டு பிறக்குமா? -நோர்வே நக்கீரா…!!

எடுப்பார் கைப்பிள்ளை போல், கெடுப்பார் கைகளிலும் தமிழர்கள். வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு பருவகாலங்கள் அனைத்தும் சூரியன் பூமிக்கிடையிலுள்ள தொடர்புகளினால் நிர்ணயிக்கப்படுகிறது. பூமியில் சூரியனின் ஆதிக்கம் இடத்துக்கிடம் வேறுபட்டாலும் அவ்வித்தியாசங்கள் நாட்கள், கிழமைகள், மாதக்கணக்கில் வேறுபடுவதில்லை. அன்று...

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்…!!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தாய்ப்பால் சுரப்பில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் அந்த காப்ஃபைன் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உடலுக்கும் சென்று, அதனால் அவர்களின் உடலினுள் ஒருவித எரிச்சலை...

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

காய்கறிகளில் பச்சையாக விரும்பி சாப்பிடும் வண்ணம் இருப்பது கேரட். இந்த கேரட் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சிலருக்கு கேட்டை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் இதனை அப்படியே...

பஸ்-லாரி விபத்தில் மோதலில் 19 பேர் பலி…!!

பாகிஸ்தானில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலும், டிரைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வாகனங்களை ஓட்டுவதாலும், சாலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் அங்கு சாலை விபத்துகளில் பலியாகி வருகின்றனர். இந்த...

இரண்டு தலைகள் இருந்தும் சிரமம்…!!

இரட்டைத்தலை பாம்பு ஒன்றை அமெரிக்கரான ஜேசன் டால்போட் படமெடுத்துள்ளார். இரண்டு தலைகளும் ஒருங்கிணைந்தால்தான் அதால் திறம்பட செயலாற்ற முடியும்.

வட மாநிலங்களில் கடுமையான பூமி அதிர்ச்சி…!!

மியான்மர் நாட்டின் சாஜிங் மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று இரவு 7.25 மணிக்கு சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 134 கி.மீ. ஆழத்தில்...

பேஸ்புக் காதல் தற்கொலையில் முடிவு…!!

பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமாகிய காதல் மரணத்தில் முடிந்த சம்பவம் ஒன்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதியை காதலித்த இளைஞன், அந்த யுவதி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள...

புதுவருடத்தை முன்னிட்டு உணவகங்கள் சுற்றிவளைப்பு…!!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் உணவு தயாரித்த உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் பொலிஸாரின் உதவியுடன் சுகாதார அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் சுற்றிவளைக்கப்பட்டன....

நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர் மாயம்..!!

களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தொம்பே, கப்புகொடை அருகில் நீராடிக் கொண்டிருந்த மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 10 வயதுடைய பாடசாலை...

மது அருந்திய 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு…!!

புதுவருடத்தை கொண்டாடும் வகையில் நண்பர்கள் இணைந்து நண்பர் ஒருவரின் வீடு ஒன்றிற்கு அருகில் மது அருந்தி கொண்டிருந்த வேளையில் போதை அதிகமானதால் நபர் ஒருவர் தவறி வீழ்ந்து சுயநினைவை இழந்துள்ளார். அவரை வைத்தியசாலைக்கு கொண்டு...

சூலூர் அருகே 6–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வீட்டு உரிமையாளர் கைது..!!

சூலூர் அருகே 6–ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கோவை சூலூர்பட்டணத்தை சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). லாரி கிளீனர். இவர் வாடகை வீட்டில் மனைவி, மகன்,...

21 வயது இந்தியரை காதலித்து மணந்த 41 வயது பெண்…!!

குஜராத மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஹிதேஷ் சாவ்டா (வயது 23) இவரும் அமெரிக்காவை சேர்ந்த எமிலி, என்ற 41 வயது பெண் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்துள்ளனர். ஹிதேஷ் சாவ்டா-வுக்கு ஆங்கிலம் தெரியாத நிலையில், அவர்...

வீடு புகுந்து திருடியவருக்கு கிடைத்த தண்டனை…!!

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குல்வா என்ற இடத்தில் வீடு புகுந்து பூண்டு திருடியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குல்வா என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய் பரிஜாலி...

தந்தையின் தற்கொலையை தடுத்த 10 வயது சிறுமி…!!

கொல்கத்தாவில் தந்தை தற்கொலை செய்துகொள்வதை அவசரகால உதவி எண்ணுக்கு அழைத்து 10 வயது சிறுமி தடுத்த சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அவசர கால உதவி எண்ணான 100-க்கு அழைத்த சிறுமி, தனது...

நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்த வாலிபர் தீயில் கருகி பலி…!!

ஐதராபாத் பாத்தபஸ்தி பகுதியில் உள்ள சாலலாவை சேர்ந்தவர் முகமது ஜலாலுதீன் (வயது 19). இவர் சிறுவயதில் இருந்தே பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து வந்தார். இந்த நிலையில் “இந்தியா வின் காட்டேலன்ட்” என்ற தொலைக்காட்சி...

முல்லைப்பெரியாறு அருகே நிலநடுக்கம்…!!

முல்லைப்பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அணைகளுக்கு பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை அருகிலும், இடுக்கி மாவட்டம் உப்புத்துறை பகுதியில் முல்லைப்பெரியாறு...

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி..!!

நேபாளத்தில் கோடாங் என்ற இடத்தில் இருந்து, காத்மாண்டு நகருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, மலைப் பகுதியில் உருண்டு 300 அடி பள்ளத்தில் சரிந்தது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்து விபத்தில் சிக்கி இதுவரை...

மிக குறைந்த விலையில் காதுகேட்கும் கருவி தயாரித்த அமெரிக்க வாழ் இந்திய மாணவன்..!!

அமெரிக்காவில் கென்டக்கு மாகாணத்தில் உள்ள ஜயிஸ்வில்லே நகரை சேர்ந்த மாணவன் முகிந்த் வெங்கடகிருஷ்ணன் (16). அமெரிக்க வாழ் இந்தியரான இவன் துபோந்த்மேனுவல் உயர்நிலைப்பள்ளியில் 11–வது வகுப்பு படிக்கிறான். சமீபத்தில் ஜெபர்சன் கவுண்டியில் உள்ள பப்ளிக்...

சங்கரன்கோவில் அருகே 10–ம் வகுப்பு பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!!

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரை சேர்ந்தவர் சந்தணப்பாண்டியன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு கோபிநாத் (வயது16) உள்பட 3 மகன்கள் இருந்தனர். கோபிநாத் சங்கரன் கோவிலில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில்...

கொலஸ்ட்ராலை குறைக்கும் “நட்ஸ் பிரியாணி”…!!

கொலஸ்ட்ராலை குறைக்க, இதய நோய்களை தடுக்க என பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது நட்ஸ். சிறுவர்களோ, பெரியவர்களோ நொறுக்குதீனிக்கு பதிலாக பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். குறிப்பாக தினமும் 15-...

தனது காமப்பசிக்கு பெற்றெடுத்த மகளை இரையாக்கிய கொடூர தந்தை..!!

12 வயதுடைய மகளை பல்வேறு தடவை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 52 வயதுடைய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாத்தாண்டிய – கிழக்கு வீரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது...

5 நிமிடத்தில் டூபிளிகேட் சாவி தயாரிப்பது எப்படி?? ட்ரை பண்ணுங்க…!!

பூட்டு என்பது ஒரு பாதுகாப்புக் கருவி. மனிதன் உடைமைகளைப் பாதுகாக்க இந்தக் கருவி உதவியாக உள்ளது. எங்கு வெளியில் சென்றாலும் வீட்டை பூட்டி விட்டு தான் வெளியில் செல்வோம். ஏனெனில் திருடர்கள் பயம் தான்....

தந்தையை கொலை செய்த மகள் கைது..!!

தொடங்கொட- கினகஸ்மான- ருவன்கம பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்த மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாகவும் சடலத்தின் மீது அசிட் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்...