செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்…!!

செல்போன்களை பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளது. “மொபைல் போன்கள்” எனப்படும் செல்போன்களை பயன்படுத்துவதால்...

தாகூரின் 155-வது பிறந்தநாள் கொண்டாட்டம் எகிப்து நாட்டில் தொடங்கியது..!!

ரவீந்தரநாத் தாகூரின் 155-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக 5 நாள் கலாச்சார நிகழ்ச்சிகள் எகிப்த் நாட்டில் தொடங்கியுள்ளது. ரவீந்தரநாத் தாகூரின் 155-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக 5 நாள் கலாச்சார நிகழ்ச்சிகள்...

அமெரிக்காவில் அண்ணனை சுட்டு கொன்ற தம்பி…!!

புளோரிடாவில் பர்கர் உணவு பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட மோதலில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள செயின்ட் கிளவுட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப் (25)....

விண்வெளி வரை பறக்கும் கிளைடர் விமானம் – ஏர்பஸ் நிறுவனம் சாதனை…!!

விண்வெளிவரை பறக்கும் கிளைடர் விமானம் தயாரித்து ஏர்பஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்ய தற்போது ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஏர்பஸ்...

தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்குழாய் கர்ப்பம்…!!

கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும். இந்த வகை கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம்...

தினமும் காலையில் ஓட்ஸ் மீல்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

நாம் காலையில் சாப்பிடும் உணவே மிக மிக முக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் வெறும் வயிற்றில் இருந்துவிட்டு காலையில் சாப்பிடும் முதல் உணவுதான் நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு தேவையான எனர்ஜியைத் தரும். காலை...

ஒவ்வொரு பெண்ணும் கேட்க ஏங்கும் 10 விஷயங்கள்…!!

நீதான் என் உசுரு, மத்தவிங்க எல்லாம் எனக்கு முக்கியமே இல்ல தெரியுமா? என்பது போன்ற சில வாக்கியங்களை கேட்கும் போது, மிகையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் கூட பெண்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். மற்றும்...

கிளிநொச்சி கால்வாய்க்கு அருகிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு…!!

கிளிநொச்சி - புளியம்பொக்கனை பகுதி கால்வாய்க்கு அருகில் இருந்து சிசுவொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப் பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சிசுவை மீட்டுள்ளனர். இந்த சிசு பிறந்து ஒரு நாட்களே...

இன்று சூரியனைக் கடக்கும் புதன் – இலங்கையிலும் பார்க்கலாம்…!!

10 வருடங்களுக்கு பின்னர் இன்று சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லவுள்ளதை, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலுள்ள மக்களுக்கு காணும் வாய்ப்பு கிட்டவுள்ளது. எனினும் குறித்த நிகழ்வை வெற்றுக் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது....

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் கொள்ளை…!!

பாணதுறை பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பாணதுறை தெற்கு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொள்ளையிடப்பட்டவை, முன்னாள் பொலிஸ்மா அதிபரின்...

சீமெந்துக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு..!!

சீமெந்துக்கான விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக, அதிகார சபை மேலும் கூறியுள்ளது. சீமெந்து விலையை அதிகரிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களால்...

சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய 22 தொழிலாளர்களின் பிரேதங்கள் மீட்பு..!!

இங்குள்ள டைனிங் பகுதியில் நேற்று தொடர்ந்துபெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வெள்ளநீரின் ஓட்டத்தால் உண்டான மண் அரிப்பினால் நிலச்சரிவும் ஏற்பட்டது. அவ்வகையில், இங்குள்ள புனல்மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை...

வால்பாறையில் மண்சரிந்து விழுந்து தொழிலாளி பலி..!!

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இன்று மதியம் 1.30 மணியளவில் 4 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டில் மண்...

வாணியம்பாடி அருகே தலையில் கல்லை போட்டு விவசாயி படுகொலை…!!

தலையில் கல்லை போட்டு விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி மற்றும் பால் வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் தர்மன்...

சத்தியமங்கலம் அருகே 3 நாட்களாக கிணற்றில் விழுந்து தவிக்கும் கரடி…!!

சத்தியமங்கலம் அருகே 3 நாட்களாக கிணற்றில் விழுந்து தவிக்கும் கரடி சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் கிடக்கிறது. நேற்று முன்தினம் சத்தி அருகே உள்ள புதுகுய்யனூர் அருகே வனத்திலிருந்த கரடி...

பாகிஸ்தானில் 11 வயது இந்து சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை..!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இந்து டாக்டரின் மகனான 11 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இந்து டாக்டரின்...

மன நோயாளியை கொன்று விஷ ஊசியை பரிசோதனை செய்தோம்: ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்…!!

நீலாங்கரை அருகே மன நோயாளியை கொன்று விஷ ஊசியை பரிசோதனை செய்தோம் என கைதான ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். நீலாங்கரை அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட்...

குறும்பு தனம் செய்த 7 வயது மகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…!!

அமெரிக்காவின் புளோ ரிடாவில் உள்ள எஸ்டோ பகுதியில் குறும்பு தனம் செய்த மகளை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த தாயின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோ ரிடாவில் உள்ள எஸ்டோ பகுதியை...