விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு…!!

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்கு சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி வித்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை (20) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள், தோப்பூர் -...

இலங்கையின் பாதிப்புக்களை அறிந்து ஐ.நா சபை உதவியளிக்கிறது…!!

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து 11 மாவட்டங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள் கள தரவு சேர்க்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்து தகவல்கள்...

பாலியல் தொழிலாளிகளை நிர்வாணமாக வீதியில் நடக்கவிட்ட ரஷ்ய பொலிஸ்..!!

11 பாலியல் தொழிலாளர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காவல் நிலையத்திற்கு ரஷ்ய பொலிசார் நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். Vasilyevsky Island - ல் சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு...

பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் எரிக்கப்பட்ட பொலிஸ் வாகனம்: 4 பேர் கைது…!!

பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த அடிதடியில் பொலிஸ் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த சீர்த்திருத்த திட்டங்களை அரசு நிறைவேற்றாத...

நூலிழையில் தப்பிய விமானம்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: திக்..திக்.. நிமிடங்கள்…!!

ஜேர்மனியில் விமானியின் சாமர்த்தியத்தால் தரையிறங்கும் கடைசிநேரத்தில் விமானம் ஒன்று அதிர்ஷ்டவசமான தப்பியது. இதனால் அதில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர். முனிச் விமான நிலையத்தில் “ஏர் மல்டா” நிறுவனத்தின் விமானம்ஒன்று நேற்று முன்தினம் தரையிறங்க வந்தது....

காஷ்மீருக்கு பூகம்ப ஆபத்து: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!

அமெரிக்காவில் உள்ள ஓரிகன் மாகாண பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இமயமலை சாரலில் உள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பூகம்பம் ஏற்படும் அபாயம் இருப்பதாக...

கரும்பு வயலுக்கு தெளித்த களைக்கொல்லி மருந்தினால் 92 பள்ளி குழந்தைகள் பாதிப்பு…!!

பெரு நாட்டில் வடபகுதியில் நெபேனா நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான கரும்பு வயல்களில் களைக்கொல்லி மருந்து விமானம் மூலம் தெளிக்கப்பட்டது. அதன் அருகில் ஒரு பள்ளி உள்ளது....

66 பயணிகளுடன் மாயமான எகிப்து விமானத்தின் பாகங்கள் மீட்பு – நாசவேலை காரணமா?

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து ஏர் விமானம் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் வைத்து ரேடார் பார்வையிலிருந்து காணாமல் மறைந்தது. தற்போது இந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எகிப்து ஏர் நிறுவனத்தின்...

மனிதர்களின் ஆயுட்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு…!!

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் சர்வதேச அளவில் மனிதர்களின் ஆயுட்காலம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் மனிதர்களின் ஆயுட்காலம் தற்போது இருப்பதை விட மேலும் 5...

நீலநிற வைரம் ரூ.380 கோடிக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்தது…!!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஆபன்கெய்மா என்ற நீல நிற வைரம் ஏலம் விடப்பட்டது. டெலிபோன் மூலம் 20 நிமிட நேரம் ஏலம் நடைபெற்றது. 2 பேர் மட்டும் போட்டி போட்டு ஏலம்...

சருமத்திற்கு இளமை தரும், திராட்சையின் அற்புதமான மருத்துவக் குணங்கள்…!!

* திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல்...

பெண்களை விட, ஆண்களுக்குத் தான் அந்த நினைப்பு அதிகமாம்..!!

செக்ஸ் குறித்த சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இதில் வித்தியாசம் உள்ளது. செக்ஸ் சிந்தனை குறித்த புதிய ஆய்வு ஒன்றில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவு செக்ஸ் குறித்த...

தந்தையைக் கொன்று நீரோடையில் வீசிய மகன்..!!

மாத்தறை ஊறுபொக்க தலபலாகந்த, தந்தெனிகந்த பிரதேசத்தில் சடலம் ஒன்று நேற்று 12.00 மணியளவில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 13ம் திகதி இரவு மகன் தனது தந்தையின் கழுத்தை நெரித்து கத்தியால்...

பனிமூட்டம் – வாகன சாரதிகள் அவதானம்..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்சியாக மழை பெய்கின்றது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்திருந்தாலும் 19.05.2016 அன்றும் 20.05.2016 அன்றும் இடைக்கிடையே மழை பெய்து வருவதை காண முடிகின்றது....

மின்தடை தொடர்பாக 1987 இற்கு அழைக்கவும்..!!

மின் கம்பங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குறித்த இடங்களுக்கு அருகில் செல்லாமல் 1987 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் மின்தடை ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் குறித்த இலக்கத்திற்கு அழைத்து...

தமிழக தேர்தல் முடிவுகள் முழு விபரம் – மீண்டும் முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா..!!

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 7 பேரும் அ.தி.மு.க.வின் இரட்டை...

மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய்..!!

கேகாலை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இடம்பெயர்ந்த தனது வீட்டாரை காணாது உணவின்றி சேற்று மண்ணில் காத்திருந்த நாய் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 100க்கும்...

யாழில் இலவச முள்ளந்தண்டு, கண் சிகிச்சை முகாம்..!!

பட்டக்கண்ணு அறக்கட்டளையும், DORN Method Sri Lanka எனும் சிகிச்சை நிறுவனமும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமும் அத்தோடு நவீன ஜேர்மனிய மருத்துவமான முதுகு மற்றும் முள்ளந்தண்டு வலிக்கான சிகிச்சையும் வழங்க இருக்கின்றார்கள்....

ஏழு வார குழந்தை தெள்ள தெளிவாக ஹலோ சொல்லும் அதிசய காட்சி…!!

பிறந்தது முதல் ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய செயல்பாடுகளை ஆரம்பித்து விடும் அழுகை, சிரிப்பு, தவழுதல் என அதன் வெளிப்பாடு ஒவ்வொரு நிலைகளை கடக்கும் போதும் அழகாக இருக்கும். சாதாரணமாக குழந்தைகள் பேசுவதற்கு ஒரு வயது...

தொடருமா புலி வேட்டை? உண்மையில் இந்தக் கைதுகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்? –கருணாகரன்..!!

புலிகள் மீண்டும் கைது செய்யப்படுகிறனர். ஆனால், இது முன்னாள் புலிகள். அதிகாரம் இல்லாத, கட்டமைப்பு இல்லாத, தலைமை இல்லாத, ஒருங்கிணைப்பும் திட்டங்களுமில்லாத புலிகள். மட்டுமல்ல, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போராளிகள். போரின் பின்னர்...

மனைவிக்கு மருத்துவ செலவு செய்ய முடியாமல் திண்டாடிய கணவர்: எடுத்த விபரீத முடிவு…!!

அமெரிக்க நாட்டில் மனைவியின் மருத்துவ செலவினை கவனிக்க முடியாத கணவர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள St. Lucie County என்ற பகுதியில் வில்லியம்...

சாலையில் குற்றுயிராக கிடந்த நபர்: ஹீரோவாக மாறி காப்பாற்றிய செவிலியர்..!!

பிரித்தானியாவில் நடைபாதை ஒன்றில் குற்றுயிராக கிடந்த நபரை சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் பட்டப்பகலில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென்று ரத்தவெள்ளத்தில் நிலைகுலைந்து...

சிட்னி-லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறக்கும் அதிநவீன விமானம்..!!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள...

கொழுப்பை எரிக்கும் செல்கள் மூலம் உடல் பருமனை தடுக்க புதிய வழி கண்டுபிடிப்பு..!!

கொழுப்பை எரிக்கும் ‘செல்’கள் மூலம் உடல் பருமனை தடுக்கும் புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழுப்பு சத்து அதிகரிப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதன்மூலம் நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உடல் பருமனை...

தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருது..!!

தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருதும், ரூ. 50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹன்காங் (49). இவர் கற்பனை கலந்து எழுதுவதில் வல்லவர். ‘தி வெஜிடேரியன்’...

கிணற்றை துப்புரவாக்கிய மூவர் மூச்சுத்திணறி பலி..!!

பதுளை, லுணுகல பகுதியில் கிணறொன்றை துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டடிருந்த நால்வரில் மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை, லுணுகல பகுதியிலுள்ள பாடசாலை கிணற்றை துப்புரவு செய்யும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்து. இதில் நால்வரில்...

உளுந்து – மருத்துவப் பயன்கள்…!!

நோயின் பாதிப்பு நீங்க: கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த...

உங்களின் குணாதிசயங்களைப் பற்றி உங்கள் மூக்கு என்ன சொல்கிறது என்று தெரியுமா?

மூக்கு என்பது முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும். இது, சுவாசத்துக்காகக் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவதற்காக அமைந்த மூக்குத்துளைகளைக் கொண்டு அமைந்துள்ளது. என்பது மட்டுமே நமக்கு தெரியும் ஆனால் இதில் எத்தணை வகை உள்ளது...

கடைகளில் வாங்கும் ஆப்பிளில் வெந்நீர் ஊற்றுவதால் நடக்கும் அதிர்ச்சி காட்சி…!!

தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் எராளமான நன்மைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆப்பிளில் நிறைய சத்துகள் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். ஆப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது....

அனைத்து மாவட்டங்களுக்கான அவசர இலக்கங்கள்..!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளைப் பெற இலங்கையின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பொலிஸார் விஷேட இலங்கங்களை அறிமுகப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தாம் இருக்கும் இடங்களைப் பற்றி உடன்...

மக்கள் துயரங்களுடன் அல்லோலப்படும் நேரத்தில் செல்பி எடுத்த யுவதிகள்..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அடைமழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றிட்கு பல இலட்சம் மக்கள் முகம் கொடுத்து பல உயிர்களை இழந்து பரிதவித்து நிற்கும் நிலையில்,அனர்த்தங்கள் இடம்பெற்ற இடத்திலிருந்து செல்பி எடுத்து ஒருசிலர் மகிழ்வதை சிங்கள ஊடகம்...

அமெரிக்காவில் போர் விமானம் விழுந்து விபத்து – ஊழியர்கள் 7 பேர் உயிர் தப்பினர்..!!

அமெரிக்காவில் குயாம் விமானபடை தளத்தில் இருந்து பி-52 ரக போர் விமானம் புறப்பட்டது. அதில் ராணுவ வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என 7 பேர் இருந்தனர். ஓடு தளத்தில் இருந்து புறப்பட்டு விண்ணில் பறந்த...

பஸ்கள் போக்குவரத்துக்கு கட்டணம் இல்லை – இலவசம்..!!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி...

பிறந்த குழந்தையை திருடிய பெண்! வெளியானது சிசிடிவி காட்சிகள்…!!

சீனாவில் பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் மருத்துவமனையில் இருந்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவின் Heilongjiang என்ற மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து பெண் ஒருவர் பிறந்த குழந்தையை...

5 மாத கர்ப்பிணி பெண்ணை சுட்டுக் கொன்றது யார்? பொலிசார் தீவிர விசாரணை…!!

கனடா நாட்டில் 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரொறன்றோ நகரை சேர்ந்த Candice “Rochelle” Bobb(35) என்ற கர்ப்பிணி பெண் அவரது...

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி பரூக் பானா கைது..!!

குஜராத்தில் சபர்மதி ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவந்த பரூக் பானா என்பவரை 14 ஆண்டுகளுக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். குஜராத்தில் சபர்மதி...

காரைக்குடி அருகே தொழிலாளி தற்கொலை…!!

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஞானவேல் (வயது55). இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஞானவேல் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அதிகளவில் செலவு...

சவுதி அரேபியா: திருமணமான மறுநிமிடமே மனைவி விவாகரத்து செய்த கணவர்…!!

அரபுநாடான சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஓட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் செல்போனில் (சாட்) உரையாடிக்...

ரூ. 2075 கோடிக்கு ஏலம்போன அபூர்வ வைரம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் இளம்சிவப்புநிற அபூர்வ வைரம் 31.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம்போய் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பிரபலமான சோத்பைஸ் ஏல நிறுவனம் வரலாற்று சிறப்பும், கலையம்சமும் கொண்ட பொக்கிஷங்களை...