கார் மோதி தூக்கி வீசப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்கள்: திக் திக் வீடியோ…!!

அகமதாபாத் அருகே சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் மீது கார் மோதி தூக்கி வீசியபோதும், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் 2 இளம்பெண்கள் வந்து...

“புலம்பெயர் புலிகளை” நன்றாக ஏமாற்றிய புலனாய்வு துறையினர்: இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து பணியாற்றிய, நான்கு உயர்மட்ட முன்னாள் புலித் தலைவர்களின் கைதுக்கு காரணம் என்ன?? – டி.பி.எஸ்.ஜெயராஜ்..!!

வெள்ளைவான் கலாச்சாரம் பற்றிய பயத்தை புதுப்பித்தல்.. இந்தக் கைதுகளின் முறைமை மற்றும் அளவு என்பன குடும்ப அங்கத்தவர்கள் மwhite vanத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளன. பலருக்கும் அவர்களது கைதுகளுக்கான காரணங்கள் அறிவிக்கப் படவில்லை. மாறாக...

துபாய் சாலை விபத்தில் மகனுடன் இந்தியர் பலி…!!

கேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சன்னி(46) என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால்...

குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோமோ, என்ற அச்சத்தில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை…!!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பகத்சிங் நகரை சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற தபால்காரர். அவருடைய மனைவி மகேசுவரி. இவர் கோவை ஜூடிசியல் கோர்ட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் சக்திகணேஷ் (வயது...

கர்ப்ப காலத்தில் தூக்கமின்றி அவதிப்படுவது ஏன்?

குழந்தை பிறக்கும் வரைக்கும் தூக்கமின்றி அவதிப்படும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதிலும் முதல் பிரசவம் என்றால் அவர்களுக்கு பயமும் தொற்றியிருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குடல் இயக்க பிரச்சனை ஏற்படுவது இயல்பு என...

வாந்தி வருவது ஏன்?

வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல்...

நாயின் உணவை சாப்பிட்டு அவஸ்தைப்பட்ட பிரபலம்…!!

டென்னிஸ் விளையாட்டின் தரவரிசையில் முன்னணியில் இருப்பவரான செரீனா வில்லியம்சை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர் நாய்களுக்கு வழங்கப்படும் உணவை சுவைத்து பார்த்து வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்பட்டுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுக்கான...

ருத்ராட்ச மாலையை எப்போது அணியக் கூடாது?…!!

நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக...

அவசர நிலமைகளின் போது அழைப்பதற்கு புதிய இலக்கம்…!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர தேவைகளின் போது அழைப்பை ஏற்படுத்துவதற்கான தொலைபேசி இலக்கம் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அவசர தேவைகளின் போது...

இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் 07 பேர் கைது…!!

சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் 07 பேர் ஊருபொக்க, ஹீகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த முச்சக்கர வண்டிகளை சோதனை செய்த போது அதில் இருந்து கடவுள் படங்கள் உள்ளிட்ட பூஜை...

புலத்கொஹுபிட்டியவில் 02 உடல்கள் மீட்பு; விமானப் படையினரும் களத்தில்…!!

கேகாலை புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 02 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போயுள்ள ஏனையவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட...

மழை வெள்ளத்தில் விளையாடிய இரு சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்…!!

வத்தளை, அவரகொட்டுவ பிரதேசத்தில் 16 வயது மற்றும் 09 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் ரெஜிபோம் பெட்டிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்த...

போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன; ஒருவர் கைது…!!

ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு வகைப் போதை மாத்திரைகளை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (17) கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அம்மருந்தகத்தில் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக...

ராஜஸ்தானில் மத்திய ஆயுதப்படை முகாமில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் தலைமை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் நகரில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் நேற்றிரவு 9...

உடற்பயிற்சியின் மூலம் 13 வகை புற்றுநோயை தடுக்கலாம்…!!

வேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோயை தடுக்கலாம் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. வேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள்...

கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரசவம்: உயிருடன் பிறந்தது குழந்தை…!!

அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட் ரைடர் ஆகியோர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான சாராவை அழைத்துக் கொண்டு ரைடர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு...

பல பாடசாலைகள் பூட்டு…!!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களால்...

இதுவரை 08 பேர் உயிரிழப்பு; 08 பேரை காணவில்லை…!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடு முழுவது 08 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 08 பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைக் கூறியுள்ளது. அதேவேளை 2...

இப்படியொரு நடனத்தை வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்…!!

குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்தவாறு நடனமாடுவதற்கே கடுமையான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இருந்தாலும் சில சமயங்களில் மேடை ஏற்றப்படும்போது சொதப்பப்படுவதும் உண்டு. ஆனால் இளைஞர் ஒருவர் ஸ்கேர்ட் போட்டிங் செய்துகொண்டே வெவ்வேறு வகையான நடன...

எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா?… இரவில் இதை டிரை பண்ணலாமே…!!

எந்த டயட் பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? அல்லது டயட்டை பின்பற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? பெரும்பாலும் இரண்டாவது கேள்வி தான் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள். உண்மையில் காலையும், மதியமும் வஞ்சனை இன்றி...

அமெரிக்காவில் முதன் முறையாக ஆண் உறுப்பு மாற்று ஆபரேசன் நடத்தி டாக்டர்கள் சாதனை..!!

அமெரிக்காவின் மசா சூசெட் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் நகரை சேர்ந்தவர் தாமஸ் மேன்னிங் (64). வங்கி ஊழியராக பணிபுரிகிறார். புற்று நோய் காரணமாக இவரது ஆண் உறுப்பு அகற்றப்பட்டது. எனவே, அவர் மாற்று ஆண்...

வாக்குப்பதிவின் போது விபத்து: வாக்குச்சாவடியில் தென்னை மரம் விழுந்து 21 பேர் படுகாயம்..!!

திருக்காட்டுப்பள்ளி அருகே வாக்குப்பதிவின் போது தென்னை மரம் விழுந்து 21 பேர் படுகாயம் அடைந்தனர். தேவகோட்டையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்குட்பட்ட திருக்காட்டுப்பள்ளி அருகே...

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை: ஐ.எஸ்.தீவிரவாதிகள் 27 பலி…!!

சிரியாவில் அலெப்போ நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 27 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த...

உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் உயிருக்கு போராடிய பெண்- சாகச நடனத்தில் நேர்ந்த விபரீதம்…!!

அவுஸ்திரேலியாவின் மெல்போரின் சாலையில் மெழுகுவர்த்திகளை வைத்து நடனமாடிக் கொண்டிருந்த பெண் எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர சாலையில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்...

வாரியாபொல இளைஞரை கடத்திய இருவரும் விளக்கமறியலில்…!!

இரண்டு கோடி ரூபா கப்பம் பெறுவதற்காக வாரியாபொல இளைஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வாரியாபொல நீதவான் நீதிமன்றில் அவர்கள் இருவரும்...

தமிழக தேர்தல் – 74% வாக்குப்பதிவு – முழு விபரம் இதோ…!!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு நேற்று (16) நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 73.76 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு...

காட்டுத் தீயினால் இடம்பெயர்ந்த மக்கள் விட்டுச் சென்ற வாகனங்கள் மீள கையளிப்பு..!!

அல்பேர்டாவின் ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியில் காட்டுத் தீயினால், இடம்பெயர்ந்த மக்கள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்ததையடுத்து, பல்வேறு...

ஆவி மகனுக்கு பெண் பிணத்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!!

சீனாவில் உள்ள ஒரு பெற்றோர் இறந்து போன தனது மகனின் ஆவிக்கும் இறந்த பெண்ணின் பிணத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். மூட நம்பிக்கை என்பது இலங்கை, இந்தியா உட்பட நமது நாடுகளில் மட்டுமல்ல,சகல உலக...

மரணத்திற்காக கெஞ்சும் மகளின் பரிதாப நிலை: வீடியோ எடுத்து வெளியிட்ட தாய்…!!

மரணத்திற்காக கெஞ்சும் தனது மகளின் வாழ்க்கை போராட்டத்தை தாய் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் Maidstone நகரை சேர்ந்த Kirsty(23) என்ற பெண், தனக்கு 12 வயது இருக்கையில் வீட்டின் பின்புறத்தில் உள்ள...

பிரான்ஸ் ஆசிரியரை அடித்துக்கொன்ற எகிப்தியர்களுக்கு சிறை…!!

பிரான்ஸ் ஆசிரியரை அடித்துகொலை செய்த 6 எகிப்தியர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சை சேர்ந்த Eric Lang(49) என்பவர் எகிப்தில் ஆசிரியராக பணியாற்றிவந்துள்ளார், இந்நிலையில் முறைகேடான விசாவில் இவர் தங்கியிருப்பதாக பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து,...

குஜராத்: சாக்கடைக்குள் விழுந்த பா.ஜ.க., பெண் எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

குஜராத் மாநிலம் ஜாம்நகர் சிட்டி தொகுதி எம்.பி.யான பூனம்பென் மடாம் தன்னுடைய தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிசைகளை பார்வையிட்டார். அப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, குடிசைவாழ் மக்கள் தங்களுக்கு உதவிசெய்ய வேண்டும்...

காற்றழுத்த தாழ்வுநிலை புயல் சின்னமாக மாறுகிறது: 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை…!!

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது....

வியாசர்பாடியில் டெய்லர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற மனைவியும் கருகினார்…!!

வியாசர்பாடி, சர்மாநகர் எஸ்.ஏ.காலனி 8–வது தெருவில் வசித்து வந்தவர் பத்மநாபன் (வயது 38) டெய்லர். அதே பகுதியில் டெய்லர் கடை வைத்து இருந்தார். தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவரது...

சண்டையிட பயந்து ஓடிய 45 பேரை உயிருடன் புதைத்து கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்…!!

ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த மொசூல், கிர்குக் நகரங்கள் கடும் சண்டைக்கு பின் மீண்டும் ராணுவம் வசம் வந்தது. அதற்கு அமெரிக்க கூட்டுப்படைகள் உதவி செய்தன. தற்போதும் தீவிரவாதிகள் வசம் உள்ள எஞ்சிய பகுதிகளையும்...

சீமான்; தமிழகத்தின் முதல் அமைச்சராம்? -அவதானி…!!

தமிழகத்தில் எலக்சன் வருகுது அல்லோ அங்க வெல்லப் போவது அம்மா ஆட்சியா? ஐயா ஆட்சியா? எண்டு கருத்துக்கணிப்பு இருக்கேக்க.. வெளிநாட்டில இருக்கிற எங்கட போராட்டத்திற்கு எண்டு உண்டியல் குலுக்கி காசுசேர்த்த பயலுகள் இப்ப சீமானின்ட...

கிண்ணியாவில் மூதாட்டியைக் கொன்று தங்க நகைகள் கொள்ளை…!!

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் பெண் ஒருவர் வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர் அணிந்திருந்த தங்க வளையல்களும், சங்கிலியும் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பணமும்...

வாவ்!.. பார்த்ததும் ருசிக்க தோன்றும் சூப்பரான Fast Food…!!

சமைப்பது என்றால் பெண்களுக்கு இணை இல்லாதவர்கள் யாரும் இல்லை. என்ன சமைத்து முடிப்பதற்கு அரை நாலாவது கடத்தி விடுகிறார்கள். மற்றொன்று எல்லா பெண்களும் ஒரே ஸ்டைலில் தான் சமைக்கிறார்கள். ஆனால் மக்கள் வீட்டில் சாப்பிடுவதை...

உப்பு, மிளகாய் தூள் தொட்டு மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மாங்காயில் ஏராளமான...

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை…!!

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கீழ்வரும் பிரச்சனைகளை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். * காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய்...