வங்காளதேசத்தில் தீவிரவாதிகள் அட்டூழியம்: மகனின் கண்ணெதிரே போலீஸ் உயரதிகாரியின் மனைவி படுகொலை…!!

வங்காளதேசத்தில் இன்று காலை ஆறுவயது மகனின் கண்ணெதிரே போலீஸ் உயரதிகாரியின் மனைவியை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். வங்காளதேசத்தின் துறைமுக நகரமான சிட்டகாங் பகுதியில் தீவிரவாதிகளை வேட்டையாடும் தனிப்பிரிவு போலீசில் சூப்பிரண்டாக பணியாற்றியவர், பாபுல் அக்தர்....

சிங்கங்களின் மிரள வைக்கும் பன்றி வேட்டை….!!

மாமிச உண்ணி விலங்குகளின் வேட்டையானது பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருந்த போதிலும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். அதிலும் காட்டு ராஜாவாகக் கருதப்படும் சிங்கங்களின் வேட்டையில் இருந்து எந்தவொரு மிருகமும் இலகுவாகத் தப்பிக்க முடியாது. அவ்வாறே தென்னாபிரிக்காவில்...

குட்டி தீவுகளாக காட்சியளிக்கும் மூன்று நாடுகள்!.. அச்சத்தில் மக்கள்…!!

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. மழைக்கு 14 பேர் பலியாகியுள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும்...

மதுரையில்.. லாரிக்குக் கீழ் வெடித்த மர்மப் பொருள்.. போலீஸ் தீவிர விசாரணை…!!

மதுரையில் வெள்ளிக்கிழமை இரவு லாரியின் கீழே வெடிகுண்டு வெடித்த வழக்கில் தனிப்படை, சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரை சின்ன சொக்கிகுளம் கமலா தோப்பு தெருவைச் சேர்ந்த வேதநாயகம் செல்வகுமார் (37) என்பவர்...

அம்பாந்தோட்டை தீ விபத்து! ஜனாதிபதியை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி?..!!

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட அம்பாந்தோட்மை ஷங்கிரிலா ஹோட்டல் திறப்பு நிகழ்வின் போது ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் புலனாய்வுத்துறை தலைவர் உட்பட்டவர்களிடமும்...

சிறுமிகள் இருவர் சித்திரவதை; சிறிய தந்தையும் கைது..!!

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் சகோதரிகளாகிய சிறுமிகள் இருவரை சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அச்சிறுமிகளின் சிறிய தந்தையை சனிக்கிழமை (04) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். எட்டு மற்றும் பத்து வயதுகளையுடைய இச்சிறுமிகள் இருவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு...

காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்ய முற்பட்டவருக்கு விளக்கமறியல்..!!

காதலிக்க மறுத்த பெண் ஒருவரை கொலை செய்யும் நோக்குடன் பெற்றோல், மிளகாய்தூள் மற்றும் கையுறையுடன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞனை, எதிர்வரும் 16ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து,...

சிவகங்கை அருகே குடிபோதையில் நண்பரை வெட்டிக் கொன்ற 3 பேர்: வீடியோ…!!

சிவகங்கை: சிவகங்கை அருகே பட்டப்பகலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடை உள்ளது.

கர்ப்பமாக இருக்கும் கண்மணிகளுக்கு…!!

பிறக்கப் போகிற குழந்தை சிவப்பாக இருக்கவும்… போதுமான எடையுடன் இருக்கவும்…பிறவி மேதையாக இருக்கவும் ஆசைப்படுகிற அம்மாக்கள், அதற்காக எப்படியெல்லாமோ மெனக்கெடுவதைப் பார்க்கிறோம். பிறந்ததும் அந்தக் குழந்தை இந்த உலகத்தைப் பார்த்து ரசிக்கும்படி அதற்கு பார்வை...

இரவு தூங்குவதற்கு முன்னால் சாப்பிடக் கூடாத உணவுகள்…!!

இரவு தூங்கும் நேரத்தில்தான் உடலில் உள்ள பாதிப்புகளை நமது உறுப்புகள் சரிபடுத்திக் கொள்ளும். ஆகவே அந்த சமயங்களில் கல்லீரல், சிறுகுடல் ஆகியவற்றின் செயல்கள் குறைந்து இருக்கும். மூளையும் அந்த நேரங்களில் மூளையிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்...

குறும்பு செய்த மகன்… மனிதாபிமானமின்றி அடர்ந்த காட்டில் தவிக்கவிட்ட பெற்றோர்..!!

ஜப்பானில் குறும்பு செய்ததற்காக பெற்றோரால் அடர்ந்த காட்டில் தனித்துவிடப்பட்ட 7 வயது சிறுவன் ஒருவாரத்துக்குப் பிறகு ராணுவத்தால் மீட்கப்பட்டார். ஜப்பானின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த யமாட்டோ டநாகா என்ற 7 வயது சிறுவன், அதிக...

இராணு வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஐபோன்…!!

தீவிரவாதிகளுடன் கடுஞ்சமர் புரிந்து கொண்டிருந்த துருக்கி நாட்டு இராணுவ வீரருடைய உயிர் ஐபோனால் காப்பாற்றப்பட்டுள்ளது. 25 வயதான குறித்த இராணு வீரர் தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் ஐபோனை வைத்திருந்தவாறு போர் செய்து கொண்டிருந்துள்ளார். இதன்போது...

அகதிகள் முகாமில் 8 சிறுமிகளை கற்பழித்தவனுக்கு 108 ஆண்டுகள் சிறை தண்டனை: துருக்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!

துருக்கியில் அகதிகள் முகாமில் இருந்த 8 சிரிய நாட்டு சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 108 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. துருக்கி நாட்டின் தெற்கு காஜியண்டெப் மாகாணத்திலுள்ள நிஜிப் பகுதியில்...

மரபணு கோளாறால் வந்த பிரச்சனை: எமனை வென்ற 8 வயது சிறுவன்..!!

பிரித்தானியாவில் அரிய வகை மரபணு கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சிறுவனை 8 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி சிகிச்சையால் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் வார்ட் என்ற சிறுவன் தான்...

இணையத்தை கலக்கும் வினோத சிறுவன்…!!

பலர் தமது குறைபாடுகளை எண்ணி ஒவ்வொரு நாளும் வருந்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சிலர் அந்த குறைகளையும் தாண்டி மற்றவர்களை சிரிக்க வைத்து சாதித்துக் கொண்டே இருப்பார்கள். இப்படியானவர்களை நாம் தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்திருப்போம்....

வீதியைக் கடக்க முயன்ற இலங்கை பெண்ணிற்கு எமனாக வந்த வேன்..!!

இலங்கையின் குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமானது பார்ப்பவர்களை பதை பதைக்க வைப்பதாக இருக்கின்றது. பெண் ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்ட போது வேகமாக வந்துகொண்டிருந்த வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் மரணமடைந்துள்ளார்....

கணவன், மகனின் கழுத்தை அறுத்துக் கொன்று பெண் தற்கொலை..!!

மராட்டிய மாநிலத்தில் கணவன் மற்றும் மகனின் கழுத்தை அறுத்துக் கொன்ற 25 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், நாக்பூர் மாவட்டம், டிம்க்கி பகுதியில் ஒரு வாடகை...

மனைவி–மகன் எரித்துக்கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு…!!

தஞ்சை கீழவாசல் குறிச்சி புதுத்தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஆசைமணி(வயது38). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி கல்யாணி(31). இவர்களுடைய மகன் ராஜசூர்யா(7). இவன் 2-ம் வகுப்பு படித்து வந்தான். பணப் பிரச்சினை காரணமாக...

திண்டுக்கல் அருகே கார்-லாரி மோதல்: கணவன்-மனைவி பலி..!!

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பூஞ்சோலையைச் சேர்ந்தவர் ஜமுனா (வயது 45). அதே பகுதியில் மகளிர் அழகுநிலையம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது உறவினரான நெல்லையைச் சேர்ந்த சவுண்டையன் (57). வைஜெயந்தி (52) ஆகியோர்...