குரைப்பதை தடுக்க நாய் வாயை கட்டிய பெண்ணுக்கு ஜெயில்…!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் காத்ரின் லெமன்ஸ் (45). இவர் தனது வீட்டில் ‘பிரவுன்’ என்ற நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த நாய் அடிக்கடி குரைத்தது. அது காத்ரினுக்கு தொந்தரவாக இருந்தது....

துருக்கி போலீஸ் நிலையம் மீது கார் குண்டு தாக்குதல் – 2 அதிகாரிகள் பலி…!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குர்திஷ் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் மர்டின் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான மிட்யாட் நகரில் உள்ள போலீஸ் நிலையம் மீது இன்று பிற்பகல்...

சென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…!!

சென்னையில் 3 வயது சிறுவனை கொன்ற பூவரசியின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. 2010ல் ஜெயகுமார் என்பவற்றின் குழந்தையை கடத்தி கொலை செய்ததாக பூவரசி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த...

வங்கதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை.. அச்சத்தில் உறைந்துள்ள சிறுபான்மையினர்…!!

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான கொலை சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு சமீபத்தில் பலியாகியுள்ளது இந்திய வம்சாவளியை சேர்ந்த கோயில் பூசாரி அனந்த கோபால் கங்குலி என்ற 70 வயது முதியவராகும். இவர் கழுத்து அறுத்து கொலை...

சிதறிக் கிடக்கும் ஆபத்தான பொருட்களைக் கண்டால் அறிவிக்கவும்…!!

சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, சிதறிய குண்டுகள் மற்றும் வெடி பொருட்களை பல்வேறு நபர்கள் சேகரித்துச் செல்வதாக, தகவல் கிடைத்துள்ளது என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு குண்டுகள் மற்றும் அவற்றின் பாகங்களை...

கண்களில் ஏற்படும் கருவளையத்தைப் போக்கும் ஹஸ்த பாதாசனா- தினம் ஒரு யோகா..!!

கருவளையம் என்பது நிறைய பேர் அழகு சம்பந்தப்பட்டதாகவே பார்க்கிறார்கள். உடலில் பாதிப்பு ஏற்படும்போது கருவளையம் வருகிறது. உங்கள் உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அந்த சமயங்களில் கருவளையம்...

மெக்சிகோவில் கடலுக்கு அடியில் கடும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்..!!

தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் தெற்கு பசிபிக் கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.2 ஆக நில நடுக்கம் பதிவானது. ஜலிஸ்கோ என்ற இடத்தில் கடலுக்கு 105...

மௌனத்தைக் கலைப்பதற்கு கடலில் பாய்ந்த காதலி..!!

தன்னுடைய காதலன், சுமார் இரண்டு மாதகாலமாக தன்னுடன் கதைக்காமல் விட்டமையால்,காதலியான மாணவியொருவர், பாடசாலைச் சீருடையிலேயே கடலில் குதித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனினும், அந்நேரத்தில் கடற்கரையோரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார், அம்மாணவியைக் காப்பாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம்,...

ரெயில்களில் குழந்தைகள் உணவு விற்பனை கட்டாயம்: புதிய திட்டம் இன்று முதல் அமல்..!!

ரெயில்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் நலனுக்காக, ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் குழந்தைகளுக்கான உணவு பதார்த்தங்கள் விற்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று,...

நடுரோட்டில் கட்டிப் புரளும் பெண்கள்… கை கொட்டி ஆரவாரம் செய்யும் மக்கள்!… என்ன உலகம்டா இது…!!

பொதுவாக சண்டை என்று வந்துட்டாலே ஒரு ஊரே கூடி வேடிக்கை பார்க்கத் தான் செய்யும். அதில் சண்டையிடுபவர்களை சமாதானப்படுத்துபவர்களை காண்பது அரிது. அதுவும் பெண்கள் சண்டையிட்டால் அவர்கள் ஏதோ வித்தை காட்டுகின்றார்கள் என்பதைப் போல்...

இடதுகை பழக்கம் உள்ளவரைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்..!!

நடசத்திர கிரிக்கெட் வீரர்களான கங்குலி, யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை உற்று கவனித்திருப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பார்த்திருக்கக் கூடும். இவர்கள் இருவருமே இடது கை ஆட்டக்காரர்கள் என்பதுதான் இவர்களுக்கான ஸ்பெஷாலிட்டி. இவர்களைப் போலவே இடது கையை...

படுக்கையறையில் அசௌகரியமாக உணரும் 9 விஷயங்கள்…!!

என்ன தான் தம்பதிகளாக இருப்பினும், சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது, சிலவன அசௌகரியமாக இருக்கும். எனவே, துணை தான் அதை அறிந்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பெண்கள் சிலவற்றை வெளிப்படியாக கூறவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும்...

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள்: ஒவ்வொரு பெட்டியாக, ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். “ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்?”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்?” போன்ற...

பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் விஷமாத்திரை கொடுத்து மகளை கொன்ற தாய்…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜர் நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 30). இவர் மலேசியாவில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யமுனா தேவி (24). இவர்களுக்கு ஜோஷிகா (7) என்ற...

சேலத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயில் மோதி பலி…!!

சேலம் ஜங்சனில் இருந்து விருத்தாச்சலத்திற்கு பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல சேலம் ஜங்சனில் இருந்து விருத்தாச்சலத்திற்கு புறப்பட்டது. ரெயில் சேலம் அரசு ஆஸ்பத்திரி...

நவீன உலகில் வினோத நிகழ்வு: பூனைக்குட்டிக்கு பாலூட்டி வளர்த்து வரும் செல்ல நாய்…!!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியப்பகுதி ஊத்துக்குழியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாயியான இவர் ஓர் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். நாய்கள் மற்றும் பூனை வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்ட சுப்ரமணி தன் வீட்டில் 5...

200 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 22 ஆயுள் தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!

மலேசிய குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியருக்கு 22 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில்...

கோயில் பூசாரி படுகொலை எதிரொலி: வங்காளதேசத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!

வங்காளதேசத்தில் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள்மீது சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதில் சமீபத்திய சம்பவமாக இன்று காலை இந்து கோயில் பூசாரி ஒருவர் கழுத்தை அறுத்து துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில்...

ஆம்புலன்சில் திருமணம்!… விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்த காதலன்…!!

இந்தியாவில் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொலக்முரு தாலுக்காவில் உள்ள கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நேத்ராவதி. நர்சிங் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குருசாமி என்பவருக்கும் காதல்...