1500 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை தாக்க தயாராகும் வேற்று கிரகவாசிகள்…!!

1500 ஆண்டுகளுக்கு பிறகு வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து...

பாம்பை கையால் பிடித்து பெற்றோரையும், மற்றோரையும் மிரள வைத்த சிறுமி…!! வீடியோ

இளம் கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள். ஆம், இங்கும் ஒரு சிறுமி பாம்பை எந்தவிதமான உபகரணங்களும் இன்றி வெறும் கையினால் பிடித்து பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது பெற்றோருடன் அமெரிக்காவில் வாவிகள் அதிகம் நிறைந்த...

அமெரிக்காவில் மலைசிங்கத்துடன் சண்டையிட்டு 5 வயது மகனை காப்பாற்றிய தாய்…!!

அமெரிக்காவில் கொலொ ரோடா மாகாணத்தில் ஆஸ்பென் அருகே பிட்கின் பகுதி உள்ளது. இது மலைப் பகுதியை ஒட்டியுள்ளது. எனவே அங்கு வாழும் வன விலங்குகள் ஊருக்குள் வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் வீட்டின்...

மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவா-எலிய ஸ்காட் மேல்பிரிவு தோட்டத்தை ஊடறுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளியினால் மரமொன்று வேரோடு சாய்ந்து குடியிப்பொன்றின் மீது விழுந்தமையால் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின்...

செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெப் வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கில் செலுத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற மூவரின் சடலங்கள் மீட்பு..!!

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா பாருஜன் (வயது 23), தேசவராசா சஞ்சயன்...

இறப்பர் பெண்களின் மிரட்டல் சாகசம்: கண்ணைக் கட்ட வைக்கும் காட்சி…!! வீடியோ

நாம் சாதாரணமாக நடந்து செல்லும்போதே சில தருணங்களில் பேலன்ஸ் இல்லாமல் தடுக்கி விழுந்திருப்போம். ஆனால் ஜிம்னாஸ்டிக் வீரர்களோ இதற்கு நேர்மாறானவர்கள். அவர்கள் சிறிய இடம் கிடத்தாலே போதும் சாகசம் காட்டி தெறிக்க விடுவார்கள். அதிலும்...

மதுபோதையால் மகனின் விளையாட்டுக் கார் மூலம் வீடு திரும்பிய தந்தை (வீடியோ இணைப்பு)

அதிக மது­போ­தை­யுடன் இருந்த நபர் ஒருவர் சிறு­வ­னான தனது மகனின் விளை­யாட்டுக் காரின் உத­வி­யுடன் மது­பான விடு­தி­யி­லி­ருந்து வீடு திரும்­பி­யுள்ளார். இங்­கி­லாந்தின் சசெக்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள போக்னர் ரெஜிஸ் நக­ரி­லுள்ள வீதி­யொன்றில் இவர்கள் செல்லும் காட்­சியை...

மாணவியை கேலி செய்த மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்…!!

அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் திரைத் சோனாவால். இவன், அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை கேலி செய்தான். இதுபற்றி அந்த மாணவி...

கீழக்கரை அருகே ஸ்கூட்டர்-லாரி மோதி விபத்து: 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக். இவரது மகன் செய்யது இப்ராகிம் (வயது 20).டிப்ளமோ படித்து முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று...

14 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்ட பெண் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்…!!

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர். இது...

யாழ்ப்பாணத்து குரலில் ஒரு கலக்கல் காமெடி… சிரிப்பதற்கு தயாரா? -வீடியோ

மனிதர்களின் வாழ்க்கை பல சோகமான பக்கங்களைக் கொண்டிருந்தாலும் சில பல காமெடிகளினாலேயே அவர்களது வாழ்க்கை சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. அதிலும் ஈழத்து உறவுகள் பட்ட துன்பங்கள் சொல்லி மாழாதவை. அவ்வாறான நிலையிலும் தாம் பட்ட துன்பங்களை...

மூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழியாமல் இருக்க இந்த பானத்தை தினமும் குடிங்க…!!

உடலில் உள்ள எலும்பு மூட்டுக்களை பிணைத்திருக்கும் ஒன்று தான் தசைநார்கள். தசைநார்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டது. இது தசைகளுடன் இணைந்து எலும்புகளை இணைத்துப் பிடிக்கும். தசைநார்கள் இல்லாவிட்டால், எலும்புகள் இணைந்திருக்காது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு...

ஆண்கள், உயரமான பெண்கள் மீது அதிக மோகம் கொள்வது ஏன்?

உயரம் பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, இல்வாழ்க்கையிலும் கூட சிலருக்கு இடையூறாக இருக்கும். உயரம் குறைவாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டல் செய்வர்கள். அதே போல உயரமாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டலோடு சேர்த்து உயரமான...

புலிகளின ஆயுதங்கள் காணாமல் போன விவகாரத்தை மறைக்க, ‘சாலாவ’ ஆயுத களஞ்சியசாலையில் திட்டமிடப்பட்ட வெடிப்பா? வீடியோ

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகையொன்று காணாமல் போயுள்ளதாகவும் அது தொடர்பில் கண்டறிவதற்காக, இவ்வாரத்தில், சாலாவ முகாமிலுள்ள ஆயுதங்களை கணக்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருந்த போதே, மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “ரஞ்சன் விஜேரத்னா இன் படுகொலையின் பின்னணியில், பிரேமதாச?” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-2)

இலங்கை இந்திய ஒப்பந்தம் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சில காத்திரமான ஆரம்பத்தினை அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டடிருந்தது. அத்துடன் இவ்...

ஆணின் சடலம் மீட்ப்பு ; கொலையா தற்கொலையா?

வரக்காபொலை, உடுவக்க பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. 10 தினங்களுக்கு முன்னர் இந்த நபர் உயிரிழந்திருக்கலாம்...

இலங்கையிலும் இந்த கதியா? ; பெற்றோரே உங்கள் பிள்ளைகள் கவனம்..!!

அனுராதபுரம் பிரதேசத்தில் பிச்சை எடுப்பதற்காக தன் பேரப்பிள்ளையை கடத்திச்சென்ற தாத்தாவை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொசன் போயா தினத்தை முன்னிட்டு பிச்சை எடுப்பதற்காகவே குறித்த சிறுவனைதாத்தா கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனை பிச்சை...

500 வருடங்கள் பழைமையான கப்பல் சிதைவுகளிலிருந்து 185 கோடி ரூபா பெறுமதியான தங்க நாணயங்கள் மீட்பு…!!

நமீ­பி­யா­விவில் 500 வரு­டங்கள் பழை­மை­யான கப்பல் சிதை­வு­க­ளி­லி­ருந்து சுமார் 185 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க நாண­யங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. ஆபி­ரிக்கக் கண்­டத்தின் தென் மேற்குப் பகு­தி­யி­லுள்ள நமீ­பிய கரை­யோ­ரத்தில் கப்பல் சிதை­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வது அபூர்­வ­மல்ல....

குருநாகல் பகுதியில் பங்களாதேஷ் பிரஜைகள் கைது….!!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கி, கூலி நிமித்தம் வேலை செய்த 16 பங்களாதேஷ் பிரஜைகள் குருநாகல் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாணதுறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள்...

பக்தர்கள் சென்ற ரயிலின் மீது கல் வீச்சு…!!

கொழும்பிலிருந்து மிஹிந்தளை நோக்கி சென்ற இரு ரயில்களுக்கு மிஹிந்தளையை அண்மித்த பகுதியில் வைத்து இனந்தெரியாத சிலர் கற்கள் எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று, பொசன் தின நிகழ்வுக்காக பக்தர்களை ஏற்றிச்...

தூண்டிலில் சிக்கிய தாயைக் காப்பாற்ற போராடும் மீன் குஞ்சுகள்… கடைசியில் நடந்த சுவாரசியம்…!! வீடியோ

இன்றைய அவசர உலகில் பாசம் என்றால் என்ன என கேட்கும் அளவிற்கு மனிதர்கள் இயந்திரமாகப் பறக்கிறார்கள். பாசம் என்றால் என்ன என்பதை இவர்களுக்கு வருங்காலத்தில் ஐந்தறிவு ஜீவன்கள் தான் சொல்லிக்கொடுக்கும் போல இருக்கு. அதற்கு...

அதிபயங்கரமான பாலத்தில் அட்டகாசமாக வாகனத்தை செலுத்திய சாரதி…!! வீடியோ

சீரான வீதியில் வாகனத்தை செலுத்துவதே இன்று பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பாதுகாப்பு குறைவான அல்லது பயங்கரமான வீதிகளில் வாகனத்தை செலுத்துவது என்றால் சாதாரண விஷயமா?... ஆனால், இங்கு ஒரு சாரதி ஆற்றைக்...

இப்படியும் ஒரு சவாலா?… பீதியைக் கிளப்பும் பெண்…!! வீடியோ

இன்று சவால் விடுவது என்பது ஐஸ் கிரீம் சாப்பிடுறது மாதிரி ஆளாளுக்கு சவால் விடுறாங்கப்பா. அதே நேரம் அவற்றை முறியடிக்கிறதுக்கும் ஆட்கள் வரிசையா காத்துக்கிட்டு இருக்கிறாங்க. சரி வாங்க நாம விஷயத்துக்கு போவோம். சரத்குமார்...

108 டன் எடையுள்ள ரயிலை இழுத்து சென்று லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் வாகனம் சாதனை…!! வீடியோ

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மிகவும் திறன்மிக்க வாகனம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இதனை நிரூபிக்கும் விதமாக லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டிஸ்கவரி ஸ்போர்ட், 108 டன் எடை கொண்ட ரயிலை இழுத்து சென்று சாதனை...

குழந்தைகளை தனியாக பாத்ரூம் அனுப்பி வைப்பரா நீங்கள்?… இதை கட்டாயம் அவதானிக்கவும்…!!

இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் கண்டிப்பாக வேலைக்குச் செல்லும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளையும் மின்னல் வேகத்திலேயே செயல்பட வைக்கிறோம். குழந்தைகளை தங்களது வேலைகளை தானே செய்யுமாறும் அவர்களை வற்புறுத்தி வருகிறோம்.... அதனால்...

கல்லூரிக்கு சென்ற ஆசிரியை மீது ஆசிட் வீச்சு: பைக் ஆசாமிகளுக்கு வலைவீச்சு..!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் அரேரா காலனியைச் சேர்ந்தவர் ஷைலஜா நம்தியோ (வயது 24). கல்லூரி ஆசிரியையான இவர் இன்று காலை 9 மணியளவில் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்....