செல்பி எடுத்தால் தோல் பாதிப்பு ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

செல்போனில் ‘செல்பி’ எடுப்பது தற்போது ‘பே‌ஷன்’ ஆகிவிட்டது. சிலர் ‘செல்பி’ எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடிக்கடி ‘செல்பி’ எடுத்தால் உடலின் தோலில்...

அமெரிக்காவில் 51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பரிசளித்த பெற்றோர்…!!

அமெரிக்காவில் உள்ள பென்சில் வேனியாவை சேர்ந்தவர் லீ கப்லான். வயது 51. இவர் மீது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜென்பெட்ஷ் என்ற பெண் போலீசில் புகார் செய்தார். அதில் இவரது வீட்டில் சந்தேகப்படும் நிலையில்...

வீட்டு சமையல் சிலிண்டர் வெடித்து 5 வயது குழந்தை பரிதாப பலி…!!

வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை சீர்படுத்தியபோது சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 5 வயது குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், பேகுசராய்...

ஜெர்மனி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அனைத்து விமானங்களிலும் தீவிர சோதனை…!!

ஜெர்மனியில் உள்ள முனிச் நகரிலிருந்து ஏர் பெர்லின் என்ற விமானம் 170 பயணிகள் மற்றும் 7 விமான குழுவினருடன் நேற்று பிற்பகல் புறப்பட்டுள்ளது. ஹேம்பர்க் நகருக்கு அந்த விமானம் பறந்துக்கொண்டு இருந்தபோது, போலீசாருக்கு ஒரு...

காலி முகத்திடலில் 20 இளைஞர்கள் கைது : 5000 ரூபா தண்டம்…!!

கொழும்பு, காலி முகத்திடலில் பகிரங்கமாக கஞ்சா போதைப்பொருளை புகைப்பிடித்துக் கொண்டிருந்த 20 இளைஞர்கள் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களை இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய போது,...

தன்சல் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு வந்த வினை..!!

கண்டி பிலிமதலாவை பகுதியில் பொசன் தன்சல் சோதனையில் ஈடுபட்ட பொது சுகாதார கண்காணிப்பாளர் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் 8 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக யட்டிநுவர பொது வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது....

நுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது…!!

நுளம்புச் சுருளொன்றின் மூலம் வெளிவரும் புகையின் அளவானது 75-137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானதென அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையில் வீதி வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் வெளிப்புற காற்று மாசடைவை விட வீடுகள் மற்றும்...

வவுனியா குருமன்காட்டில் சற்றுமுன் விபத்து ; சாரதி படுகாயம்…!!

வவுனியா குருமன்காட்டில் மோட்டார் சைக்கில் விபத்து , சாரதி படுகாயம் வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் இன்று (20.06.2016) சற்றுமுன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் சாரதி படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா...

சாகசம் காட்ட முனைந்தவருக்கு முதலை கொடுத்த ஷாக் ரீட்மென்ட்…!!

சாகசம் என்றாலே பொதுவாக உயிரைப் பணயம் வைத்தே தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனினும் சிலருக்கு இது சர்வ சாதாரணமாக இருக்கும். இவ்வாறே நபர் ஒருவர் இராட்சத முதலையின் வாயிற்குள் தனது தலையை நுழைத்து சாகசம்...

கோயிலுக்கு சென்று வீட்டுக்கு வந்த குடும்ப பெண் தீப்பிடித்து சாவு…!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்று வீட்டுக்கு வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது தீப் பிடித்துக் கொண்டதினால் அவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை...

நாளை நீர்வெட்டு…!!

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி நாளை (21) நண்பகல் முதல் நள்ளிரவு வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பொரலஸ்கமுவ, மஹரகம,...

மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்கிய பச்சிளம் குழந்தை: மீட்க போராடும் பரிதாப காட்சி…!! வீடியோ

பல சந்தர்ப்பங்களில் பெற்றோர்களின் அலட்சியத்தினால் குழந்தைகள் பல்வேறு சிக்கல்களில் மாட்டிவிடுகின்றனர். இவ்வாறான செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. ஆனாலும் தமது பிள்ளைகள் தொடர்பில் சில பெற்றோர் தொடர்ந்தும் அலட்சியம் காட்டி வருவது...

2 நாட்களில் தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் 3 அதிசயப்பொருட்கள்..!!

சீப்பு கொண்டு தலையை சீவும் போது கொத்தாக முடி வருகிறதா? அப்படியெனில் உங்கள் தலைமுடி ஆரோக்கியமின்றி உள்ளது என்று அர்த்தம். மேலும் உங்கள் தலைமுடிக்கு போதிய பராமரிப்பு கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையும்...

ஏன் தினமும் இரவில் படுக்கும் முன் பாத மசாஜ் செய்வது நல்லது என சொல்கிறார்கள் தெரியுமா?

மிகவும் பயனுள்ள ஓர் மருத்துவ சிகிச்சையில் ஒன்று தான் மசாஜ் தெரபி. ஏனெனில் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, டென்சன் குறைவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில்...

முப்பது வயதை நெருங்கும் போது, உங்களால் தவிர்க்க முடியாத 7 விஷயங்கள்…!!

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமக்கான, நம்மால் தவிர்க்க முடியாத சில கடமைகள், வேலைகள் இறைவனாலே, இயற்கையாகவோ தானாக அமைந்துவிடும். குழந்தை பருவத்தில் இருந்து பதின் பருவத்தை கடக்கும் வரை இந்த கடமைகளும், வேலைகளும் சற்று எளிமையாகவும்,...

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் அரசியல் படுகொலை…!!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 45) காங்கேசன்துறை இடைத்தேர்தல் முடிவுகள் சா.ஜே.வே.செல்வநாயகம் 'தனியரசுக்கான' மக்களாணையைக் கோரியமையானது, அன்று பிரிவினையை வேண்டிய இளைஞர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. அவர்கள், செல்வநாயகத்தின் வெற்றிக்காக, குறித்த இடைத்தேர்தலில்...

பறவையாக மாறி பறந்து சென்ற மனிதர்… மேஜிக்கில் நடந்த நம்பமுடியாத உண்மை…!! வீடியோ

மக்களை பெரும் குழப்பத்திற்கும், ஆச்சரியத்தின் உச்சத்திற்கும் அழைத்துச் செல்வதே இந்த மேஜிக். இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றை கொண்டு வருவதுமே இந்த ஷோ.... அமெரிக்கா காட் டேலன்ட்2016 Got Talent 2016 கலந்து...

கருவில் இருக்கும் குழந்தை பற்றிய பாலின சோதனை: 6 பேர் கைது…!!

டெல்லியில் மத்திய மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நோய் பரிசோதனை மையத்தில் (கிளினிக்) விதிமுறைகளை மீறி கர்ப்பிணி பெண்களுக்கு ஆண்-பெண் குழந்தைகளை கண்டறியும் பாலின சோதனை நடத்தப்படுவதாக பெண் சிசுக்கொலை தடுப்பு குழுவினருக்கு...

மெக்சிகோவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் வன்முறை: போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலி…!!

மெக்சிகோ நாட்டில் சட்டவிரோதமான ஒரு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக ருபென் நுனெஸ் என்ற ஆசிரியரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அந்நாட்டின் பிரதான ஆசிரியர் சங்க தலைவரான அவரை...

வரலாற்று சிறப்புமிக்க ரோம் நகரின் முதல் பெண் மேயராக விர்ஜினியா ராகி தேர்வு…!!

இத்தாலி நாட்டில் குடியரசு கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் செயலாளராக பொறுப்புவகிக்கும் மட்டியோ ரென்ஸி இத்தாலியின் பிரதமராக உள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் தலைநகரான ரோம் நகரின் உள்ளாட்சி நிர்வாகத்துக்கான மேயர்...

ஓமன் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற பெண் சி்த்ரவதை: மீட்கக் கோரி மகள் புகார்- வீடியோ…!!

வெளிநாட்டுக்கு வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் தனது தாயை மீட்கக் கோரி அவரது மகள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர்...

பாகிஸ்தானில் 8 மாத கர்ப்பிணி மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தா(பே)ய்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து வாழ்ந்து வந்த 8 மாத கர்ப்பிணியை அவரது தாய் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள புத்ரன்வாலியை...

பொத்தேரியில் ரூ.1 கோடி கேட்டு மருத்துவ மாணவர் கடத்தல் வழக்கில் 8 பேர் கைது…!!

மதுராந்தகத்தை சேர்ந்தவர் கவுதம்கோத்தாரி. இவரது மகன் பிரகாஷ் கோத்தாரி. பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2-ந்தேதி மாலை பொத்தேரி பஸ் நிலையத்தில் பிரகாஷ் கோத்தாரி நின்ற...

2 மகள்களின் வாழ்க்கையை சீரழித்ததால் மருமகனை கூலிப்படை ஏவி கொன்ற மாமனார்…!!

திருப்பத்தூர் அருகே உள்ள தாயப்பநகரை சேர்ந்தவர் அருள் (வயது42). கார்பெண்டர். ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சுமதி. சுமதியின் தங்கை சாந்தியுடன் அருளுக்கு தொடர்பு ஏற்பட்டது. சாந்தியையும் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்....

குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து கணவன்–மனைவி தற்கொலை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையங்குளத்தை சேர்ந்தவர் ராமையா (வயது60), கூலி தொழிலாளி. இவரது மனைவி அய்யம்மாள் (58). இவர்களுக்கு இசக்கிமுத்து என்ற மகனும், ராணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில்...

சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் நால்வர் கைது…!!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை கற்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது...

இராணுவத் தளபதி சிக்களில்…!!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்படும் அரசியல் படுகொலைக் குற்றச்சாட்டுகள் விடயத்தில், விட்டுக் கொடுப்பு அணுகு முறையைக் கடைப்பிடிக்குமாறு, இலங்கை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம், இலங்கை இராணுவத் தளபதி கோரியுள்ளார். சட்டமா அதிபரை அவரது...

வரணியில் மாணவி துஷ்பிரயோகம் ; ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்..!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – வரணிப்பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த...

பாடி அருகே மாடியில் இருந்து விழுந்து டிரைவர் பலி…!!

பாடியை அடுத்த மண்ணூர் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தங்கப்பாண்டியன் (வயது 40) லாரி டிரைவர். நேற்று இரவு இவர் வீட்டு மாடியில் தூங்கினார். நள்ளிரவில் எழுந்த போது மாடியில் இருந்து...

அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்…!!

அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. விமானங்கள் தற்போது பெட்ரோலில் இயங்குகின்றன. அதே நேரத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு அது குறிப்பிட்ட...

இளம்பெண் கொலை: அமெரிக்க கடற்படை தளத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

ஜப்பானின் ஒக்கினாவா மாவட்டத்தில் அமெரிக்க கடற்படை தளத்தில் பணியாற்றி வருபவர் இளம்பெண்ணை கற்பழித்து கொன்றுவிட்டதாக எழுந்த வதந்தியை தொடர்ந்து அங்குள்ள அமெரிக்க கடற்படை தளத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்...