தூக்கிலிட்டு இளைஞர் தற்கொலை…!!

பலாங்கொடை எல்லராவ பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. பரமசிவம் நிசாந்தன் (வயது 26) என்ற இளைஞரே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்து...

மீரிகம புகையிரத விபத்து : இருவர் காயம்…!!

வில்வத்த மீரிகம பகுதியில் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பின்னால் புகையிரத இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தினால் மீரிகம அம்பேபுஸ்ஸ பகுதிகளுக்கான புகையிரத போக்குவரத்து தாபமதப்பட்டுள்ளதாக புகையிரத...

இது எப்படி இருக்கு?… இதுல நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடமும் இருக்குது…!! வீடியோ

செல்லப் பிராணிகளின் செயல்கள் சில சமயங்களில் சுவாரஸ்யம் வாய்ந்தவையாகவே அமையும். இதனால் சில தொலைக்காட்சி சேனல்கள் செல்லப் பிராணிகளை வைத்த காமெடி தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. அவற்றில் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருப்பது குரங்கு மற்றும்...

பிரேஸில் முன்னாள் அழகுராணி சடலமாக மீட்பு…!!

பிரபஞ்ச அழகுராணிப் போட்டிகளிலும் பங்குபற்றிய பிரேஸிலின் முன்னாள் அழகுராணி ஒருவர் தனது வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஃபாபியன் நிக்லோட்டி என்பவரே சில தினங்களுக்கு முன் இறந்து கிடந்தார். 2004 ஆம் ஆண்டு மிஸ் பிரேஸில்...

போதையில் கார் ஓட்டி 9 வயது சிறுமியை மூளைசாவுக்கு காரணமான கல்லூரி மாணவர்…!!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று 9 வயது சிறுமி ரம்யா தன்னுடைய புதிய பள்ளிக்கு தந்தையுடன் சென்று உள்ளார். மாலையில் ரம்யாவை அவரது தாயார், தாத்தா மற்றும் அவரது 2 மாமா பள்ளியில் இருந்து வீட்டிற்கு...

அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை மாயமான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம்…!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொம்மனம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி. இவருக்கு கடந்த 2013–ம் ஆண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை மாயமானது....

தாம்பரத்தில் மூடப்பட்ட காப்பகத்தில் 11 சிறுவர்கள் கடத்தலா?

மேற்கு தாம்பரம், சி.டி.ஓ. காலனியில் “உதவும் உள்ளம்” என்ற பெயரில் தனியார் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு முறைகேடு நடப்பதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமிக்கு புகார்கள் வந்தன. கலெக்டரின் உத்தரவுப்படி கடந்த 28-ந்தேதி மாவட்ட...

மாணவியிடம் கேலி–கிண்டல் செய்து தந்தைக்கு கொலை மிரட்டல்: ஐ.டி.ஐ. மாணவர் கைது…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வாழவந்தாள் புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். பள்ளிக்கு சென்றுவரும் போது அதே பகுதியைச் சேர்ந்த...

எகிப்து விமான விபத்து: கடலில் இருந்து சிதிலமடைந்த பிரேதங்கள் மீட்பு..!!

பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோவுக்கு செல்லும் வழியில் கடந்த மே மாதம் 19-ம் தேதி மத்திய தரைக்கடலில் விழுந்த எகிப்து ஏர் விமானத்தில் பயணம் செய்து பலியானவர்களின் சிதிலமடைந்த பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில்...

வங்காளதேசத்தில் 20 பிணைக் கைதிகள் கொலை: தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஆளும் கட்சி பிரமுகர் மகன்..!!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் குல்‌ஷன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பிணைக் கைகதிகளாக பிடித்த 20 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்கிடையே 6 தீவிரவாதிகளை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களில் 5 பேரின்...

அப்பாவியை சரமாரியாக தாக்கிய பொலிஸார்…!!

நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரின் பெயரைக் கொண்டிருந்த ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் கனேமுல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிவில் உடையில் வந்த கனேமுல்ல...

வைத்தியரின் மாலையை திருடியவர்கள் விளக்கமறியலில்…!!

திருகோணமலை பிரதேசத்தில் வைத்தியர் ஒருவரின் மாலையை அபகரித்துச் சென்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவரை இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வனந்த பெர்ணாண்டோ இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். கடந்த...

துஷ்பிரயோகம் செய்து மூடி வைக்கப்பட்ட சிறுமி….!!

இந்தியாவின் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த சம்பவத்தினால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்த தெலுங்கனூரைச்...

நஞ்சு கலந்த நீரை பருகிய விவசாயி வைத்தியசாலையில்…!!

திருகோணமலை கந்தளாயில் நஞ்சு கலந்த நீரினை பருகிய விவசாயி ஒருவர் மயக்கமுற்ற நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கந்தளாய், நான்காம் குலனி, பகுதியைச் சேர்ந்த...

தொலைக்காட்சி நிருபர் மீது தகாத வார்த்தை பிரயோகித்த பெண்…!!

அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரை, பெண்மணி ஒருவர் இனவேறுபாட்டை குறிக்கும் வகையில் திட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க கருப்பின பெண்ணான Emmy Victor என்பவர், அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிருபராக...

முன்னாள் போராளி என்பதால் காதல் முறிவு : இளைஞன் நஞ்சருந்தி தற்கொலை..!!

யாழ்ப்­பாணம் – அச்­சு­வேலி பகு­தியில், முன்னாள் போரா­ளி­யென்­பதால் காதலில் ஏற்­பட்ட இடை­மு­றிவு கார­ண­மாக இளைஞன் ஒருவர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்­து­கொண்ட சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இச் சம்­ப­வ­மா­னது நேற்­று­முன்­தினம் அச்­சு­வேலி வடக்கு பகு­தியில் இடம்­பெற்­றுள்­ள­துடன்...

இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்குத் தடை..!!

மத்திய மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு கிழமைகளில் குறித்த வகுப்புக்கள் நடைபெறுவது முற்றாகத்தடை செய்யப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

தொலைக்காட்சியில் படத்தை பார்த்து ராம்குமாரிடம் வினவிய தந்தை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

சுவாதி கொலை வழக்கில் தொலைக்காட்சியில் வெளியான படத்தை பார்த்து ராம்குமாரிடம் விபரம் கேட்டதாக அவரது தந்தை பொலிஸார் விசாரணையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த...

கடற்கரையில் குளிக்கச் சென்ற சிறுவனின் நிலை…!!

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடலில் குளிக்கச் சென்ற சிறுவன், நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (03) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நீரில் மூழ்கிய...

படகு கவிழ்ந்ததால் குடும்பஸ்தர் பலி..!!

சிலாபத்திலுள்ள கழிமுகத்தில் மீன்பிடிக்காகச் சென்ற மீனவர் ஒருவர் படகுகவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய மீனவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மீன்பிடிக்க சென்ற இருவரில்...

வெடிக்குமா ‘கிளஸ்டர் குண்டு’?

இலண்டனிலிருந்து வெளியாகும், கார்டியன் நாளிதழ், கடந்த 20ஆம் திகதி போட்ட குண்டு, சரியான நேரத்தில் தான் வெடித்திருக்கிறது. இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகளை அரசபடைகள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுத்தான், இப்போது ஜெனீவாவில் புதிய குண்டாக...

உங்கள் படுக்கை விரிப்பை அடிக்கடி மாற்றாமலிருக்கிறீர்களா? இதப்படியுங்க…!!

பகல் முழுவதும் கடும் வேலையை செய்துவிட்டு களைப்பாக இரவில் அப்பாடா என படுக்கைக்கு செல்லும்போது எத்தனை குஷியாகிறீர்கள். எல்லாருக்குமே இந்த உணர்வு இருக்கும். மறு நாள் மிகப் புத்துணர்ச்சியோடு நம்மை எழச் செய்வது நம்...

ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா?

மழைக்காலம் துவங்கிவிட்டாலே ஜலதோஷம், இருமல், மூக்கடைப்பு போன்றவை தாறுமாறாக நம்மோடு ஒட்டு உறவாடும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மத்தியில். இதற்காக நீங்கள் மருத்துவமனைக்கு சென்று ஐநூறு, ஆயிரம் என்று செலவு செய்ய வேண்டும்...

இந்த மூன்று கேள்விக்கான பதிலை வைத்து, உங்கள் உறவில் இருப்பது காதலா? காமமா என அறியலாம்..!!

இன்றைய தலைமுறையினருக்கு காதல் என்றால் என்னவென்று தெரியாது. அவர்கள் உடல் உரசிக்கொள்ள மட்டுமே பழகுகின்றனர். காமம் தான் அவர்களது வேட்கை என சந்து பொந்துகளில் இருந்து, மேடைகள் வரை பல பேச்சுக்களை நாம் கேட்டிருப்போம்....