நடுரோட்டில் காதலியின் கண்முன்னே கொலை செய்யப்படும் காதலன்… மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

தற்போதெல்லாம் கொலை செய்வது என்பது சர்வ சாதாரணமான காரியமாகி விட்டது. மக்களும் அதனை கண்டும் காணாமல் சென்றுவிடுவதால் கொலைகாரர்களுக்கு துணிச்சல் இன்னும் அதிகமாகிவிட்டது என்றே கூறலாம். நடுரோட்டில் வைத்து காதலியின் கண்முன்னே காதலனை மர்மநபர்கள்...

அஜீரணக் கோளாறை சரிசெய்யும் சில நாட்டு வைத்தியங்கள்…!!

உணவு மிகவும் சுவையாக இருந்தால், நன்கு வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும். அதிலும் ரம்ஜான் பண்டிகை முடிந்த நிலையில், பலரது வயிறு பிரியாணியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, அஜீரண பிரச்சனையால்...

அப்பளமாக நொருங்கிய கார்… உள்ளே இருந்த வீரருக்கு என்னவாகியிருக்கும்…!! வீடியோ

கார் பந்தய போட்டிகளின்போது எதிர்பாராத விதமாக பாரிய விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவ்வாறான ஒரு பயங்கர விபத்தே இங்கும் இடம்பெற்றுள்ளது. அதாவது மலைப் பகுதியில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட...

பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமா? அப்ப இந்த பழக்கங்களை கைவிடுங்க…!!

உங்களுக்கு அடிக்கடி பல் வலி அல்லது பல் கூச்சம் ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் பல் சொத்தையாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுக் கொள்ளாமல் இருந்தால், நாளடைவில் பற்கள் பலவீனமாகி, பல் வேர்களில்...

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணியை தாக்கிய பெண் போலீசார்: பனிக்குடம் உடைந்து பெண் குழந்தை பிறந்தது…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (35). இவரது மனைவி முத்தாம்பிகை (31). இவர்களுக்கு முத்தமிழரசி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. முத்தாம்பிகை திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் வக்கீலுக்கு படித்து...

வியாசர்பாடியில் செல்போன் கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது…!!

வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரில் செல்போனில் ரீசார்ஜ் கடை நடத்தி வருபவர் கார்த்திக். இவரது கடைக்கு வியாசர்பாடி கென்னடி நகரை சேர்ந்த ஊமை கார்த்திக், செந்தமிழன் ஆகிய 2 பேர் வந்து செல்போனில் ரீசார்ஜ்...

ஸ்பெயின் ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர் பலி…!!

ஸ்பெயினில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி வீரர் பலியானார். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். ஸ்பெயின் நாட்டில் ‘புல் பைட்’ என்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டு புகழ்பெற்ற தாகும். அங்கு காளையை அடக்கும் வீரர் அதை...

தொலைபேசிக் காதலால் ஏற்பட்ட விபரீதம்…!!

புத்தளத்தில் 24 வயதான யுவதிக்கு அடையாளம் தெரியாத நபர் எடுத்த தவறுதலான தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து இருவரும் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த தொடர்பு இவர்களுக்கு இடையில் காதலாக மாறியுள்ளது. நீண்டகாலமாக...

வீட்டு கூரை விழுந்ததில் மாணவி காயம்…!!

கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பகுதியில் இன்று வீசிய கடும் காற்றினால் புதிதாக கட்டப்பட்ட மாடி வீட்டின் மேல் சுவர் அருகில் இருந்த வீட்டு கூரை மேல் உடைந்து விழுந்ததன் காரணமாக...

மலையகத்தில் காற்றுடன் கூடிய கடும் மழை..!!

மலையகத்தில் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிகூடிய காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்களின்...

மர்ம நபர் தற்கொலை..நடந்தது என்ன?

ரம்புக்கன மற்றும் கடிகமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையே நபரொருவர், புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து இன்று காலை கண்டி நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இவ்வாறு தற்கொலை...

மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி செய்த நபர் கைது…!!

அறநெறி பாடசாலை மாணவிகள் 3 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரொருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. காலி வெலிவத்தை விஜயாநந்த விகாரையில் அறநெறி பாடசாலையில் 5 ஆம் வகுப்பில்...

மனைவியோட சந்தோசமா இருக்கணுமா? இந்த 10 விஷயத்த மறக்காம செம்மையா செய்யுங்க..!!

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி இருக்கிறது. இதை நம்மில் பலர், கல் குடித்தாலும், புல் அடித்தாலும் கணவன், கணவன் தான் என புரிந்து வருகிறோம். ஆனால், கல் போல கடினமானவாக இருப்பினும்,...

தாலி கட்டாமல் குடும்பம் நடத்திய பெண்ணிடம் ரூ.30 லட்சம் பணத்தை சுருட்டிய பலே ஆசாமி…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நவரங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 42). ஆசிரியையான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் ஆர்த்திக்கும்,...

நம்பகமற்ற ஆணைக்குழுவின் கடைசி மூச்சு…!!

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் ஆயுள் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகப் போகின்றது. காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு, போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் இடம்பெற்றவா என்று கண்டறியும்...

நேரடி நிகழ்ச்சியில் அரங்கேறிய ஜோடிகளின் சண்டை! வேடிக்கை பார்த்த போட்டியாளர்கள்…!! வீடியோ

தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகள் கலாசார சீரழிவுகளை எடுத்துரைக்கின்றன. தங்கள் வியாபார நோக்கத்திற்காக தொலைக்காட்சிகள் இதனை திட்டமிட்டு செய்து வந்தாலும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களும் தாங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக அநாகரீமான...

“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -19)

போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின. “சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” “இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டினை உருவாக்குதல்” என்ற அவர்களுடைய திட்ட எண்ணக்...

வாழைப் பழம் சாப்பிட சிறந்த நேரம் எது என தெரியுமா?

வாழைகாய் பச்சையாக இருக்கும், அதை பஜ்ஜி போடத்தான் பயன்படுத்துவோம். அதுவே, மஞ்சளாக மாறினால், வாழைப்பழம் அதை அன்றாடம் உண்பதற்கு பயன்படுத்துவோம். அதுவே, மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தில் கருப்பு புள்ளிகள் விழுந்துவிட்டால் அது மிகவும்...

பாலக்காடு அருகே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வித்யானந்தன்சேரியை சேர்ந்தவர் வனஜா (வயது 45). இவரது மகன் மிதுன் (20). தாயும், மகனும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மாலை அதே...

தினமும் ஒரு டம்ளர் ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!

சிலருக்கு ப்ளாக் டீ மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் உலகிர் ஏராளமானோர் ப்ளாக் டீயைத் தான் விரும்பி குடிக்கிறார்கள். அப்படி ப்ளாக் டீயை விரும்பி குடிப்பவர்களுக்கு, அதை அதிகம் பருகுவது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம்...

யாழில் தனியாகச் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இருவருக்கு நடந்த கதி…!!

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர். ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் கிழக்கை சேர்ந்த 35, 39 வயதான ஆசாமிகள் என்பதும், கைது...

இலங்கை விஜயம் செய்யவுள்ள நிஸா…!!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இலங்கை விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் வாரம் 13 ஆம் திகதி அளவில் இலங்கை விஜயம் செய்யவுள்ள நிஸா...

வைத்தியர்கள் இன்மையால் அவதியுறும் மக்கள்…!!

கிரிஉல்ல மாவட்ட வைத்தியசாலையின் பணிகளில் இருந்து வைத்தியர்கள் தற்காலிகமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள வைத்தியர்கள் இருவரின் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தபட்டுள்ளதாகவும், இதன்காரணமாக குறித்த வைத்தியசாலையின் பணிகளில் இருந்து...

ஹற்றனில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது…!!

ஹற்றன் பகுதியில் ஹெரொயின் போதைபொருள் பக்கெட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிஜிராபுர பகுதியில் வைத்து நேற்று மாலை குறித்த சந்தேக நபரை சோதனை செய்யும் பொழுது அவரிடமிருந்து...

நள்ளிரவில் தொட்டிலில் இருந்து இறங்கி நடுரோட்டுக்கு தவழ்ந்து வந்த 1¼ வயது பெண்…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லிக்கவுண்டன் தோட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26) இவரது மனைவி தெய்வானை (22) இவர்களுக்கு சமந்தா (1¼) என்ற பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் இதே பகுதியில்...

ஒரு தந்தை செய்ற காரியமா இது?… பாவம் அந்தக் குழந்தை எவ்வளவு ஷாக்கா ஆயிடுச்சுனு பாருங்க…!! வீடியோ

மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பலவித இயந்திரங்கள் கண்டுபிடித்து வரும் போதிலும் மனிதர்களும் இயந்திரங்களாகவே மாறும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர்களின் அரவணைப்பு மிகவும் தவற விடுகிறார்கள். பெற்றோர்களும் தங்களது குழந்தைக்காக நேரம்...

முதல் மனைவிக்கு தெரியாமல் பெண் போலீசை 2-வது திருமணம் செய்த தர்மபுரி போலீஸ் ஏட்டு…!!

தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மகள் பிரீத்தா (வயது 25). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவருக்கும் அருகில் உள்ள கோட்டைபட்டியை சேர்ந்த ஜீவா மகன் சுப்புராஜ் (32) என்பவருக்கும் கடந்த...