நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா? உங்கள் நுரையீரலின் நிலையைப் பாருங்கள்! வீடியோ..!!

நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா? உங்கள் நுரையீரலின் நிலையைப் பாருங்கள்! வீடியோ. ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின்...

குடும்ப தலைவர் இறந்த சோகம்: ரெயில் முன் பாய்ந்து மனைவி, மகன், மகள்கள் தற்கொலை…!!

தெலுங்கானா மாநிலத்தில் குடும்ப தலைவர் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் அவரது மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம்,...

புதுக்கோட்டை அருகே தந்தையை கொன்ற மகன்…!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பொன்னமராவதி திருக்களம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (20). இந்நிலையில் தந்தை – மகன் இடையே கடந்த சில...

செங்கோட்டை அருகே சேர்ந்து வாழ முடியாததால் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி..!!

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாடப்பன் மகன் குருமூர்த்தி (வயது 25). கொத்தனார். இவருக்கு திருமணமாகவில்லை. குருமூர்த்தியுடன் அச்சன்புதூர் பண்ணைவீடு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கொத்தனார் வேலை செய்து வந்தார்....

மைத்துனியை கடத்தி 2-வது திருமணம் செய்ததால் ஆட்டோ டிரைவரை கொலை செய்தேன்: அக்காள் கணவர் வாக்குமூலம்…!!

வாலாஜா பஞ்சுபேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் (வயது 26). இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கார்த்திக், வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன்...

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன?

வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள் கொண்டுள்ளது. இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஒட்டத்தை சீராக்குவதில் இருந்து, பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க...

மாணவர்களுடன் ஆசிரியை போட்ட கேவலமான குத்தாட்டம்..!! வீடியோ

ஒரு ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஆசானாக திகழ வேண்டுமே தவிர அவர்கள வழிதவறி செல்வதற்கு வழிவகுக்கக்கூடாது என்பது நம் அனைவரது கருத்தாக இருக்கும். நேற்றைய தினத்தில் ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்காக அந்த பள்ளி...

கண்கள் துடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

கண்கள் துடிப்பதற்கு வைட்டமினும், கால்சியமும் பற்றாக்குறையில் இருப்பதே காரணமாகும். கண்களைப் பற்றி நம் மக்களுக்கு நிறைய கண் மூடித்தனமாக மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. கண்கள் சிவந்து காணப்பட்டால் போதும் உடனே குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பெண்ணைத்...

வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு…!!

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும்...

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தையின் கதி என்ன?: சேலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை…!!

சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது அண்ணன் சுப்பிரமணி என்பவரின் குழந்தைகளான ஷாமாயாஸ்மின், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் சிறுவயது முதல் வளர்த்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு...

செங்கற்கள் இடிந்து சீனப்பெருஞ்சுவர் அழிகிறது: காப்பாற்ற தீவிர நடவடிக்கை…!!

உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் திகழ்கிறது. இது சீனாவில் மாங்கோலிய பேரரசின் ஆட்சி காலத்தில் 1368 முதல் 1644-ம் ஆண்டுவரை 4 ஆயிரம் மைல் தூரம் கட்டப்பட்டது. தங்களின் ஆட்சிப் பகுதியை எதிரிகளிடம் இருந்து...

பாகிஸ்தான் ஆஸ்பத்திரியில் இந்து டாக்டர் மர்ம மரணம்..!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் இந்து டாக்டர் மர்மமான முறையில் பிணமாக கிடந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் தீவிர...

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் டென்மார்க்கின் துணை விமானியானார்..!!

இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை என்பர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கற்றுமுடித்திருப்பதாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை, டென்மார்க்கில் வாழ்ந்து...

அவதானம் ; எலிக்காய்ச்சலால் 2500 பேர் பாதிப்பு…!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலான எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தொற்றினால் இதுவரையில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா...

ஏ-9 வீதி பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்..!!

ஏ-9 வீதி பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.விபத்து தொடர்பாக மேலதிகமாக தெரியவருவதாவது வீதியோரமாக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவரை பின்னால் வந்த கன்டர் ரக வாகனம் மோதியதிலேயே மேற்ப்படி விபத்து இடம்பெற்றுள்ளது....

15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது…!!

திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆராச்சிக்கட்டு- ஆடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட ரீதியாக...

மஞ்சள் காமாலை நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

மஞ்சள் காமாலை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் மஞ்சள் காமாலை காரணமாக 2500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த...

கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு…!!

புத்தளம் - கற்பிட்டி - மாம்புரி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தில் கை மற்றும் கால்கள் இல்லை...

தமிழ் பெண்ணின் அட்டகாசமான நடனம்… நடனம்னா இது நடனம்…!! வீடியோ

இசை என்பது இனம், மதம், மொழி என்பதை கடந்து அனைவரிடமும் வரவேற்பை பெறும் ஒரு கலையாகும். அதிலும் குத்துப்பாட்டு இசை என்றால் அதற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. தமிழ் பெண் ஒருவர் தனது அட்டகாசமான...

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ்…!!

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் – 6 எலுமிச்சை சிறியது...

கரப்பான் பூச்சியிலிருந்து பால் : எருமை பாலை விட 3 மடங்கு புரதம் அதிகமாம்..!!

கேட்பதற்கு உவ்வே என்கிறீர்களா?.. ஆனால் இது உண்மை. கரப்பான் பூச்சி பார்த்தாலே பலருக்கு அலர்ஜிதான். ஆனால் அதிலிருந்து பால் எடுக்கமுடியும் என்று நிருபித்துள்ளார்கள் பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச...

பளையில் வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்..!!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்காட்டு சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி குறித்தபகுதியில் அமைந்துள்ள...

விடுமுறையில் வீடு திரும்பியவருக்கு ஏற்பட்ட அவலம்..!!

தம்புள்ளை மற்றும் பகமூன ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான பிரதான வீதியின் ரிதீஹெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த...

குடும்பத் தலைவரின் அடி, உதைக்கு அஞ்சி வீடு செல்லத் தயங்கும் பெண்கள் நிர்க்கதி..!!

வடக்கில் குடும்பத் தலைவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலை விடுதிகளில் தஞ்சமடையும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அச்சம் காரணமாக வீடுகளுக்குத் திரும்பாமல் வைத்தியசாலை விடுதிகளில் தங்கி வருகின்றனர். சிகிச்சை முடிந்தும் கூட இவர்கள் வீடு செல்ல...

தம்மாத்துண்டு சிறுவன் பெண்களை எப்படி உஷார் பண்றானு பாருங்க…!! வீடியோ

பெண்களை உஷார் பண்றதுக்கு இளைஞர்களே பாடாய் படும் இவ்வேளையில் 11 வயது சிறுவன் ஒருவன் பெண்களை எவ்வளவு அழகாக உஷார் செய்கிறான் என்பதே இக்காட்சியாகும். அதிலும் அவர்களை உஷார் செய்வதில் மட்டுமின்றி மிகவும் தைரியமாகவும்,...

பெண்ணோடு பெண் உறவு கொள்ள காரணம் என்ன என்று தெரியுமா…!!

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது...