என்னது? என்னோட மோதிரத்தை கலட்ட முடியலையா? எடுடா அந்த Instrumentயை…இப்ப பாரு எப்படி வருதுன்னு…!! வீடியோ

தங்க ஆபரணங்கள் அணிந்து கொள்வதற்கு பெண்கள் அதிகமாகவே ஆசைப்படுவார்கள். கைகள், கழுத்து, கால் என விதவிதமாகவும் புதுப்புது மொடல்களிலும் வரும் நகைகளை அணிந்து கொள்ள நினைப்பார்கள். அவ்வாறு கைகளில் அணியும் மோதிரம் சில தருணங்களில்...

நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவருக்கு காத்திருந்த ஆபத்து..!! வீடியோ

தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் ஈர்ப்பதற்காக அனேகமாக விசித்திர முறைகளை கையாள்வது வழக்கமாகும். அதே போன்றே வயதான நபர் ஒருவர் தனது வேண்டுகோளை நிறைவேற்றாது போனால் தான் தூக்கு போட்டு தற்கொலை...

சர்வதேச நாணய நிதியம்: நவதாராளவாதத்தின் முடிவு…!!

சில உண்மைகளைப் பலகாலத்துக்கு மறைக்கவியலாது. எப்படித்தான் பொத்திப் பொத்தி வைத்தாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்கவியலாது. அதுவே உண்மையின் வலிமை. நாமறிந்தவை, நாமறியாதவை, நம்மிடம் மறைக்கப்பட்டவை, நாம் அறியவிரும்பாதவை என உண்மைகள் பலவகைப்பட்டாலும், உண்மை ஈற்றில்...

லண்டனில் 7 பேரை விரட்டி விரட்டி குத்திய மர்ம மனிதன்: தாக்குதலுக்கு பெண் பலி…!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் ரூஸ்செல் சதுக்கம் உள்ளது. நேற்று இரவு 10-30 மணியளவில் அங்கு ஒரு மர்ம மனிதன் சுற்றித் திரிந்தான். திடீரென அவன் தான் வைத்திருந்த பெரிய கத்தியால் அங்கிருந்தவர்களை...

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி அறிவாளி குழந்தையாக தேர்வு…!!

இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி ரியா (10). சமீபத்தில் பிரபல சாலை 4 டெலிவி‌ஷன் வினாடி-வினா போட்டி நடந்தது. அதில் கலந்து கொண்ட ரியா 6 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இறுதி...

சூடான் நாட்டில் கனமழைக்கு 76 பேர் உயிரிழப்பு: ஏராளமான வீடுகள் நாசம்..!!

சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 18 மாகாணங்களில் 13 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் வழியாக பாயும் நைல் நதியில்...

கரடி தாக்கி வயோதிபர் வைத்தியசாலையில்..!!

திருகோணமலை - மொறவெவ காட்டுப் பிரதேசத்துக்கு தேன் எடுக்கச்சென்ற போது கரடித்தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த வயோதிபரொருவர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் இடம்பெற்ற இத்தாக்குதலில் பன்குளம் 04ஆம் கண்டத்தைச் சேர்ந்த...

பாரிய வாகன விபத்து! ஒருவர் பலி – இருவர் படுகாயம்…!!

கடவத்தை - மாத்தறை அதிவேக பாதையில் உள்ள பியகம நுழைவாயிற்கு அருகில் கெப் ரக வண்டியுடன் கார் ஒன்று நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

பளபளக்கும் முத்துக்களை பற்றிய ரகசியம் தெரியுமா?

பளபளக்கும் முத்துக்களின் ரகசியம் தெரியுமா? பார்ப்பதற்கு பளபளப்பாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் முத்து ரகசியம் பற்றி இதோ தெரிந்து கொள்ளுங்கள். * முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழ்பவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின்...

பாடசாலைக்கு மின்சாரம் வழங்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை..!!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 3 கிளாஸ்கோ தமிழ் வித்தியாலயத்திற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இப்பாடசாலையில் 100 இற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இங்கு...

வீச்சு வலையுடன் சென்றவர் யானை தாக்கி பலி..!!

வீட்டின் வறுமை காரணமாக இரவுவேளை உணவுக்கு கறி சமைப்பதற்கு ஆற்றங்கரைக்கு வீச்சு வலையுடன் சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு காட்டு யானை தாக்கி பலியான அவல சம்பம் ஒன்று நேற்றைய தினம் சித்தாண்டி சந்தனமடு ஆற்று...

நோர்வே பிரதமர் இலங்கைக்கு விஜயம்..!!

நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளனர். இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஏர்னா சொல்பேக்...

மாணவிகள் பலர் துஷ்பிரயோகம்…!!

கண்டியில் தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் இயங்கிவந்த தனியார் வதிவிட பயிற்சி முகாமில் பங்குபற்றிய மாணவிகள் பலர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். க.பொ.த சா/த...

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை…!!

வவுனியா பாவற்குளம் பகுதியில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பங்களில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கொண்ட குழுவில் மூவருக்கு மரண தண்டனையும், இருவருக்கு கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன்...

தனிமையிலிருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை…!!

நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் உறவினர்களால் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் காலை வேளையில் நடந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர்...

குழந்தையை தொலைத்த தாய் – கண்டுபிடித்துக் கொடுத்த பொலிஸார்..!!

கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 10 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக குறித்த குழந்தையின் தாய் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....

சுற்றுலா பயணிகளை ‘ கிலி ‘கொள்ள செய்யும் கண்ணாடி நடைபாதை..!! வீடியோ

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் 4600 அடி உயரத்தில் நடைபாதை ஒன்றை கண்ணாடியில் வடிவமைத்துள்ளது அங்குள்ள சுற்றுலாத்துறை. ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள தினமென் மலை மீது இந்த திகிலூட்டும் கண்ணாடி நடைபாதையை...

முதலுதவி-மயக்கமடைந்து விட்டால்…!!

[caption id="attachment_124395" align="alignleft" width="628"] ????????????????????????????????????[/caption]பின்பக்கமாக நின்றுகொண்டு வயிற்றை அழுத்தும் முறை அவரை முன்பக்கமாகச் சாயுங்கள். கையை மடக்கி அவரது மார்புக் கூட்டுக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைக்கவும். கைகளை மடக்கி மார்புக் கூட்டுக்கும்...

அடிக்கடி பசிக்கிறதா? அதிகம் பசிக்கிறதா? இரண்டுமே ஆபத்தே…!!

அடிக்கடியோ அல்லது அதிகமாகவோ பசியெடுத்தால் கூட ஆபத்து அதிகமில்லை, பசிக்காக நாம் தேடும் தீர்வே ஆபத்து. பசி எடுத்தால் உடனே நாம் எல்லோரும் என்ன செய்வோம் அப்படியே யோசியுங்கள் பார்ப்போம். நாகரீகம் என்ற பெயரில்...

வாவ்… காரை பார்க் செய்வதற்கு இப்படியும் ஒரு ஐடியா இருக்கா? வீடியோ

நாட்டில் சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க இடப் பற்றாக் குறை ஏற்படுவது என்னவோ தடுக்க முடியாத ஒன்றுதான். ஆனால் என்னதான் நடந்தாலும் பக்காவா பிளான் பண்ணி நினைச்ச மாதிரி வாழ்ந்து தான் ஆகுவோம்னு இருக்கிறாங்க நம்ம...

சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்…!!

நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல்...

கொடைக்கானலில் பிளஸ்-1 மாணவர் தற்கொலை…!!

கொடைக்கானல் சிவனடி சாலைப்பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி சரோஜினி. இவர்களது மகன் ராஜேஸ்வரன் (வயது 16). கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். கணவர் பிச்சை இறந்ததையடுத்து...

மும்பையில் மலேரியா காய்ச்சலுக்கு 583 பேர் பாதிப்பு…!!

மும்பையில் மழைக்கால நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக பலரும் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மலேரியா காய்ச்சலுக்கு மட்டும் 583 பேர் பாதிக்கப்பட்டு மாநகராட்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு...

நடுகடலில் மீனவர்களை அதிர்ச்சியில் உறையவைத்த திமிங்கலம்..!!

மேற்கு ஆஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். முதலில் படகு என்றும், பின்னர் மிகப் பெரிய வெப்பக் காற்று பலூன்...

அம்பாறையில் மாணவியை கடத்தும் முயற்சி முறியடிப்பு…!!

அம்பாறை பிரதேசத்தில் நேற்றைய தினம் உயர்தரப்பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவரை அம்பாறை கல்வி காரியாலயத்திற்கு முன்பாக இருவர் முச்சக்கரவண்டி மூலம் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். எனினும் குறித்த பாதையில் சென்ற பொதுமக்கள் மற்றும் அருகில்...

யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவரின் பெற்றோருடன் ஜனாதிபதி சந்திப்பு…!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாதுகாப்புச் செயலாளர்...