எட்டு கால்களுடன் பிறந்த பெண்..!! வீடியோ

எட்டுக்காலுடன் பிறந்த எத்தியோப்பிய பெண் ணின் (17) கால்களை வெற்றிகரமாக அகற்றிவிட்டதாக எத்தியோப்பிய மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள் இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள "வீடியோ"க்களை பார்வையிட கீழே உள்ள "லிங்கை" அழுத்தி பார்வையிடவும்... http://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

முதல் முத்தம்.. எப்படித் தரணும் தெரியுமா…?

உங்களுக்கு இது முதல் முத்தமா? அப்படியானால் ஒவ்வொரு விதத்திலும் அது உங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைய வேண்டுமல்லவா? முதல் முத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு காரணம் அது அந்த ஆண் அல்லது...

வவுனியாவில் குடும்பபெண் மரணம் – பொலிசார் விசாரணை…!!

எரியூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் மரணமடைந்த விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....

இந்த மாதிரி உணவை வீட்டில் செய்து தந்தா எப்படி இருக்கும்? வீடியோ

இந்த காலத்து சிறியவர்கள் முதல் பெரியவர் வரை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட கொடுப்பது என்றால் சற்று சிரமமான காரியமே. ஆரோக்கியமற்ற கடையில் விற்கும் உணவுகள் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி சாப்பிடுவதையே விரும்புகின்றனர்....

புதிய கூட்டணியில் உருவாகும் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம்…!!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. தனுஷின் 25-வது படமாக வெளிவந்த இப்படத்தின் கதை மட்டுமில்லாது அனிருத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும்...

விக்ரமுடன் இணையும் கவுதம்மேனன்?

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் அடுத்ததாக சந்தானத்தை வைத்து படம் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விக்ரமை வைத்து...

பெண்களே குழந்தை பாக்கியம் பெற இதெல்லாம் பண்ணுங்க…!!

திருமணம் முடிந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. குழந்தை பாக்கியம் இல்லை என்றாலே கோவில் கோவிலாக சென்று வழிபடுவது வழக்கம், ஆனால் அவர்களின் ஆரோக்கியமற்ற உடல்நிலைகள் தான் முக்கிய...

ஆண்களின் உடல் வலிமை அதிகரிக்க…!!

ஆட்டிறைச்சியில் உள்ள நியாசின் எனும் விட்டமின் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து ஆற்றலை மேம்படுத்தும். படிக்கும் குழந்தைகளுக்கு சிக்கனை விட மட்டன் கொடுத்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். மேலும் மழைக்காலங்களில் மட்டன் சூப் வைத்து கொடுத்தால்...

யாழில் காதலியை வெள்ளை வானில் கடத்திய காதலன்! சீரழியும் இளைஞர் சமுதாயம்…!!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை வெள்ளை வானில் வந்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர். சித்தங்கேணியில் தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக...

ராஜீவ் காந்தியை துப்பாக்கி முனையால் குத்திக் கொலை செய்ய திட்டமிட்ட இலங்கை கடற்படை வீரர்கள்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -93) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

•ராஜீவ்காந்திக்கு கடற்படை அணிவகுப்பு மரியாதை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டதும், கடற்படைக்குள் இருந்த கீழ்மட்ட வீரர்கள் சிலருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘அணிவகுப்பு மரியாதையில் வைத்து ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டால் என்ன?’ அதுதான் யோசனை....

வயிறு குண்டாக இருக்கிறதா? என்ன காரணம்…!!

இன்றைய காலத்தில் மக்களை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடற்பருமன். உடல் பருமனாக இருந்தாலே நோய்கள் தானாக வந்து ஒட்டிக் கொள்ளம், குறிப்பாக இருதய நோயின் ஆபத்துகள் அதிகம். இதற்கான காரணங்கள் என்னவென்றால், பலர்...

கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை நீங்கியது: நாளை படம் வெளியாகிறது…!!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை உலகமெங்கும் 7ஜி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிவா வெளியிடுகிறார். இந்நிலையில், ‘லிங்கா’ படத்தை வெளியிட்டதில் தனக்கு கொடுக்கவேண்டிய பாக்கி தொகையை சிவா திருப்ப செலுத்தாததால் அவர்...

உங்கள் விரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா? அப்ப இந்த கோளாறு தான்…!!

நம் விரல் நகத்தில் பிறை போன்று வெள்ளை நிறத்தில் இருப்பதை கவனித்துள்ளீர்களா? அதை வைத்தும், நகங்களின் அமைப்பை வைத்தும் நம் உடல் எந்தளவு ஆரோக்கியமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்! அது எப்படி என...

கத்தரிக்காய் சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்தா?

கத்திரிக்காய் சாப்பிடுபவர்களின், உடம்பின் தன்மையை பொருத்து, சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், உடம்பில் அலர்ஜியை ஏற்படுத்தி பெரிய பாதிப்புகளாக மாற்றிவிடுகிறது. கத்திரிக்காயில் அதிகப்படியான புரோட்டின், சோலனைன், ஹிஸ்டமின் இருப்பதே உடலில் அலர்ஜி ஏற்படுவதற்கு காரணம் ஆகும்....

இவர்கள் மாதிரி நாமும் இருந்தால் …எப்படி இருக்கும்? வீடியோ

இந்த காலத்தில் மனிதர்கள் எல்லேருக்கும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என ஒரு எண்ணம் கூட இல்லை. ஒருவர் பசி என்று வந்தலும் அவருக்கு எந்த விதமான உதவியும் செய்யாமல் இருக்கின்றனர். மேலும் சிலர்...

உங்களுக்கு இப்படி இருக்கா? அப்பனா அந்த விஷயத்துல டாப் தான்…!!

ஒரு சிலருக்கு முதுகின் பின்புறத்தில் இரண்டு குழிகள் இருக்கும், இதற்கான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அவ்வாறு குழிகள் இருக்கும் பட்சத்தில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன், உறவின் போது வெகு சீக்கிரமாகவே உச்சகட்ட சந்தோஷத்தை...

பயன்தரும் சில வீட்டுக் குறிப்புகள்…!!

மிக பயனுள்ள எளிய வீட்டுக் குறிப்புகள் உங்களுக்காக, • புளித்த பாலில்(மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும். • வெள்ளை...

அழகிகள் மேடைக்கு பின்னால் என்ன செய்வார்கள்?

அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் சந்தோஷத்தில் துள்ளி குதித்து, பறக்கும் முத்தங்களை பார்வையாளர்களுக்கு அள்ளித்தெளித்து, அருகில் இருப்பவர்களை கட்டியணைக்கும் அழகிகளை தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அழகி போட்டியில் கலந்துகொள்பவர்கள், மேடையில் தாங்கள்...

ஜே.ஆரின் ஆட்சியில் தலைதூக்கிய இனவாதம்…!! கட்டுரை

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளைப் பறித்து, அவரை ஏழாண்டு அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளும் செயலை வெற்றிகரமாக ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி செய்து முடித்திருந்தது. சிறிமாவுக்கு நடந்த ‘அநீதி’க்கு எதிரான முதற்குரல் அன்றைய...

தம்பதி மீது துப்பாக்கி சூடு: பஸ் அதிபர் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜ் (வயது 45). மினி பஸ் உரிமையாளரான இவரது மகள் கவிதாவும் (20), அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவருடைய மகன் முத்துவும்...

தேனி அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை…!!

தேனி அருகே உள்ள ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. அவரது மனைவி தமிழரசி(வயது30). இவர்களுக்கு பிரவீன்(6), அனு(2) ஆகிய குழந்தைகள் உண்டு. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது....

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து: மருத்துவக்கல்லூரி மாணவர் பலி…!!

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றுபவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மீனாள். இவர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக உள்ளார். இவர்களது மகன் தீபக் ராம் சர்மா (வயது20). இவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். மதுரை...

மாம்பழத்தின் மறுபக்கம்: அதிர்ச்சியூட்டும் தகவல்…!!

கண்ணை பறிக்கும் நிறத்தில் இருக்கும் மாம்பழத்தை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. என்னதான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், இதனை...

மற்ற ஹீரோக்களைப் போல் சிம்பு என்னை டார்ச்சர் செய்யவில்லை: கவுதம் மேனன்…!!

கவுதம் மேனன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புவுடன் இணைந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இப்படம் ஒருவழியாக வருகிற...

இந்த மாதிரி செய்யச் சொல்லி…யார் சொன்னது? வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதால் எதையும் செய்வாங்க. அதற்காக இவர்கள் செய்யும் வேடிக்கையான விஷயங்களை வீடியோ பதிவு...

முன்கூட்டியே விந்து வெளியேறுவதால் பிரச்னையா? தீர்வுக்கு சில வழிகள்…!!

இன்றைய காலத்தில் நிறைய ஆண்கள் பாலியல் பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். அதில் குறைவான விந்தணு உற்பத்தி, விறைப்புத்தன்மை பிரச்னை, முன்கூட்டியே விந்து வெளியேறுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபட இயற்கை...

இந்த பொண்ணு எடுக்கிற அவதாரங்கள பார்த்தா அந்நியனே தோற்றுவிடுவார் போல இருக்கே…!! வீடியோ

விக்ரமின் அட்டகாசமான நடிப்பில் வெளியான அந்நயின் படத்தை பார்த்திராதவர்கள் இருக்கவே முடியாது. அதே போல அப்படத்தினை அவ்வளவு எளிதில் மறந்துவிடவும் முடியாது. அந்த அளவிற்கு தனது மாறுபட்ட நடிப்பினை நொடிக்கு நொடி மாற்றி மிரட்டியிருப்பார்...

இறந்த பூனையை ஹெலியாக மாற்றிய நபர்..!! (வீடியோ)

நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வளர்ப்புப் பூனை இறந்தவுடன் அதன் உடலை பறக்கும் ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார். காரொன்றில் அடிபட்டு இறந்தத பூனையின் உடலை புதைக்க விரும்பாத ஜேஸன், அதை பதப்படுத்தி, விசேட பறக்கும்...

கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி தூக்குப்போட்டு தற்கொலை..!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் வி.கே. உன்னிகிருஷ்ணன். குற்றவழக்கு ஒன்றில் இவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது....