ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 3 சிறுவர்கள் பலி…!!

டெல்லி - கால்கா மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜார்க்கண்ட் மாநிலம் தாபர் நகர் - முக்மா ரெயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டை முடித்துக்...

உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமா? இதனை சாப்பிடுங்க…!!

உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக...

சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது: சமந்தா சொல்கிறார்…!!

“சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று நடிகை சமந்தா கூறினார். நடிகை சமந்தா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொருவரும் சம்பாதிக்கும் பணத்தில்...

கோவளம் வந்த ஜப்பான் பெண்ணை கற்பழித்த சங்கு வியாபாரி கைது…!!

கேரள மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள். திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் மற்றும் விழிஞ்ஞம், சிறையின் கீழ் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடியும்,...

வெறும் 1 நொடியில் உலகத்தையே மறந்து சிரிக்க வைக்கும் காட்சி!.. மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். ஒரு வீட்டில் வறுமை அல்லது பிரச்சனை இருந்தால் அந்த...

குஜராத்: 14 கிலோ தங்கம் கொள்ளையில் அக்காள்- தம்பி கைது…!!

குஜராத் மாநிலம் மைதாகாலி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள், அங்கிருந்த காவலாளியை இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த...

மாரடைப்பு ஏற்பட்டவரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஐந்து பேர் பலி…!!

கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரானில் தேசிய ஆயில் நிறுவனம் நடுக்கடலுக்குள் எண்ணெய் எடுக்கும் ஆலையை அமைத்து அதில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதில் ஏராளமான...

ஒரே நாளில் நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி…!!

சளி மற்றும் இருமல் போன்றவை பெரிய பிரச்சனைகளாக இல்லாவிட்டாலும், சில நேரங்களில் அது பெரும் தொந்தரவாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கும். ஒருவருக்கு சளி அதிகமாகிவிட்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது மற்றும் எதிலும்...

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபர்: அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த பயங்கர விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Waldkirch என்ற நகரில் தான் இந்த...

பெற்றெடுத்த குழந்தை பேயா? கொடூர தாயின் விபரீத முடிவு…!!

ஆப்பிரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தையின் அழுகுரல் வித்தியாசமாக உள்ளதால் அது பேய் என நினைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட திட்ட காரணங்கள் கருதி இப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை....

மலை மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்: பரிதாபமாக பலியான விமானிகள்…!!

பிரான்ஸ் நாட்டில் பறந்த சிறிய ரக விமானம் ஒன்று மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று...

கேரளாவில் ஜப்பானிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!

கேரளாவில் ஜப்பானிய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதியில் 35 வயதான ஜப்பானிய பெண் ஒருவர் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்....

புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: ஐவர் பலி…!!

வாதுவ-பொதுபிடிய புகையிரத கடவையில் புகையிரதம் கார் ஒன்றுடன் மோதி இன்று(27) பிற்பகல் 3.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகினர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் கார்ருடன்...

இரத்தத்தில் அதிகமாக கொழுப்பு உள்ளதா? ஈசியாக கரைக்கலாம் இதோ…!!

காளான் மழைக் காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது....

சைப்ரஸ்: அமைதியைத் தேடி…!! கட்டுரை

போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம்...

அடுத்தவர்களுக்கு நன்மை செய்கையில் கிடைக்கும் பரிசு இதுதானா?… மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

நல்லது நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும் நல்லது செய்யப்போய் அவர்களும் படும் அவஸ்தைகளும் ஒரு காரணமாக காணப்படுகின்றது. இவ்வாறு மற்றையவர்களுக்கு நன்மை செய்ய முனைபவர்களுக்கு...

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் பாகற்காய்…!!

பாகற்காயை ஒருவர் தங்களது உணவில் வாரத்திற்கு இருமுறை சேர்த்து வந்தால், எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். பாகற்காய் கசப்பாக இருப்பதால், பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் பாகற்காயை ஒருவர் தங்களது...

கர்ப்பபையில் நீர்க்கட்டியா? இயற்கையாக சரிசெய்ய வழிமுறைகள் இதோ…!!

இன்றைய காலத்தில் அதிகளவாக பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி. இதனால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதுடன், கருவுறுதிலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றது. சில சமயத்தில் வயிற்று உப்புசம், குடலியக்கத்தின் போது கடுமையான...

யானை போன்று இருக்கிறாய்…குண்டாக இருக்கும் மனைவியை ஒதுக்கிய கணவன்: கிடைத்தது தக்க பதிலடி…!!

குண்டாக இருப்பதால் தன்னை வெறுத்து ஒதுக்கி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்ட கணவனுக்கு மனைவி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜோஸ் என்பவர் லிசித் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து...

முதலிரவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!

உத்திரபிரேசத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த பெண்ணுக்கும், இராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மணமகள் வீட்டில்...

மகனின் கள்ளக் காதலியை கொடூரமாக கொலை செய்த பெற்றோர்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மகன் வேறு சமூகத்துப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெற்றோர் 3 மாதத்திற்கு பின் சிக்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்லத்துரை. இவரது மனைவி...

முன்னாள் காதலிக்காக இளைஞனின் உயிரை பறித்த காதலன்….!!

அண்மையில் கண்டி - அன்கும்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வாரம் கண்டி அன்கும்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான கானொளி சமூக வலைத்தளங்களில்...

சூர்யாவும், ஜோதிகாவும் மேட் பார் ஈச் அதர் மாதிரி இருக்க இது தான் காரணம்…!!

இந்திய திரையுலகில் பல நடிகர் - நடிகைகள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக, எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்தும் காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க தம்பதி சூர்யாவும்...

இந்த தவறை தான் நாம் தினமும் செஞ்சுகிட்டு இருக்கோம்…!!

இருங்க பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன், அப்ப தான் முகம் பிரஷ்ஷா இருக்கும். இந்த வாக்கியத்தை நிறைய பேர் நம்மிடம் சொல்லி கேட்டிருப்போம் அல்லது நாம் யாரிடமாவது சொல்லியிருப்போம். முகம் கழுவுவது சாதாரண விடயம்...

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம்…!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழு கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ‘லயோலா கல்லூரி’ வளாகத்தில் அமைந்துள்ள பெட்ராம் ஹாலில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து...

நீங்கள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா?… முகம்சுழிக்க வைக்கும் காட்சி…!! வீடியோ

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக மிகக் குறைவே... முன்னோர்கள் தான் எடுத்துக்கொண்ட உணவினால் நோயின்றி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினரோ பாஸ்ட் புட் என்ற...

கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்…!!

நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்களா? ஆனால் உங்களால் கருத்தரிக்க முடியவில்லையா? அப்படியெனில் சற்றும் தாமதிக்காமல் அதற்கான காரணத்தை அறிந்து, உடனே அவற்றை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில்...

பட்டதாரி..!! விமர்சனம்

நடிகர் அபி சரவணன் நடிகை சயனா சந்தோஷ் இயக்குனர் சங்கரபாண்டி ஏ. ஆர் இசை குமரன் எஸ் எஸ் ஓளிப்பதிவு சூரியன் பட்டதாரியான அபி சரவணன் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன்...

நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம் கற்றாழை சோப்…!!

கற்றாழை என்பது இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகவும், அழகுசாதனப் பொருட்களிலும் பயன்படுகிறது. கற்றாழையானது, நமது உடம்பின் பல்வேறு விதமான சருமப் பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுவதால், இதனைக் கொண்டு இயற்கையான முறையில் சோப்புகள் தயாரிக்கப்படுகிறது....

மரணத்தோடு போராடும் சிறுமி: தந்தை வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு…!!

பிரான்சில் கோமாவில் இருந்த சிறுமியின் சிகிச்சையை நிறுத்த மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சிறுமி கண்விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் தொற்று நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் Merseille...

26 வயதில் 100 அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய பெண்: வியக்க வைக்கும் காரணம்..!!

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஒருவர் தன்னுடைய அழகை மெருகேற்றும் பொருட்டு நூறு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் Pixee Fox (26)....

இரண்டு குழந்தைகளின் தாய் 19 வயது மாணவனுடன் ஓட்டம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 19 வயது மாணவனுடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தலைமறைவாகினார். இதில் அப்பெண்ணுக்கு ஏற்கனவே முன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும்,...

மது போதையால் வந்த வினை…!!

குருணாகல் - கண்டி வீதியின் கடுகஸ்தொட -பரிகம பிரதேசத்தில் நேற்று (25) வான் ஒன்று முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையொருவர் உட்பட மூன்று பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வானின் சாரதி மது போதையில்...